Tuesday, December 01, 2009

ஈழத்திற்கான உருப்படியான போராட்டம்

கீழே உள்ள சுட்டியில் குறிப்பிடப்படும் போராட்டத்தைப் பற்றிப் படியுங்கள். இது ஓர் உருப்படியான போராட்டம். சிங்களனின் தலையில் சம்மட்டியாய் இறங்கக் கூடிய போராட்டம்.

http://www.tamilwin.com/view.php?22SWnf200jj0U2eeGG773bb99EM4dd22h3cccppY3d44QQH3b02VLI3e

இதைப் பல்வேறு மடற்குழுக்களிலும், வலைப்பதிவுகளிலும் நம்மைப் போன்ற தமிழர்கள் எடுத்துக் காட்டி, உலகில் உள்ள வெவ்வேறு நாடுகளிலும் இதைப் போன்ற போராட்டத்தை நடக்க வைத்து (அதற்கு முன் அங்கு இலங்கைப் பொருள்கள் எப்படி விற்கப் படுகின்றன, எங்கு விற்கப் படுகின்றன, நடைமுறை எது என்று ஆழ ஆய்வு செய்ய வேண்டும்.) இலங்கையின் பொருளியலில் பாதிப்பு ஏற்படுத்தினால் தான் சிங்கள அரசின் போக்கு சற்றாவது மாறும்.

என்னருமைத் தமிழர்களே! இந்தப் பரப்புரையில் எல்லோரும் ஈடுபடுவோம். வெறுமே அழுது புலம்பி நமக்குள்ளே உணர்ச்சி வயப்பட்டுக் கொண்டு இருக்காமல், இந்தப் பரப்புரையைச் செய்வோம்.

அன்புடன்,
இராம.கி.