வளவு

வாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.

Monday, July 06, 2009

பழந்தமிழர் நீட்டளவை - 4

›
அடுத்தது முழம். இந்தச் சொல் கை, கால்களின் மூட்டை (joint) முதலிற் குறித்துப் பின் அதனோடு தொடர்புள்ள நீட்டளவையைக் குறித்திருக்கிறது. முள் என்ன...
3 comments:
Saturday, July 04, 2009

ஆய்தம்

›
அண்மையில் “தமிழ் இலக்கணம் ஒப்பும் ஆய்த எழுத்துப் பயன்பாடு பற்றி விளக்கம் தேவை” என்று கேட்டு திரு. ரவி என்பார் கீழேயுள்ள கேள்விகளை http://gro...
13 comments:
Sunday, June 28, 2009

பழந்தமிழர் நீட்டளவை - 3

›
அடுத்தது சாண், இது கையை அகல விரித்து, சுண்டு விரல் நுனியில் இருந்து பெருவிரல் நுனிவரை முடிந்த மட்டும் நீட்டி அதனால் தொடக் கூடிய (=பற்றக் கூட...
2 comments:
Monday, June 22, 2009

பழந்தமிழர் நீட்டளவை - 2,

›
பழந்தமிழர் நீட்டளவையில் முதலில் வருவது விரல். விரிக்கும் செய்கையிற் பிறந்த சொல் விரல். கையில் மடங்கிக் கூடுவதும், பின் எதிரிடையாய் விரிந்து ...
6 comments:
Sunday, June 21, 2009

பழந்தமிழர் நீட்டளவை - 1

›
உலகெங்கும் பல்வேறு இனத்தாரின் நீட்டளவைகள் தொடக்கத்தில் மாந்த உடலுறுப்புகளை ஒட்டியே பிறந்திருக்கின்றன. தமிழ் நீட்டளவைகளும் இப்படியே எழுந்திரு...
Wednesday, June 17, 2009

எவ்வளவு ஏமாளிகளாய்த் தமிழர் இருந்திருக்கிறோம்?

›
கீழே உள்ள கட்டுரை வேறு எங்கோ ஒரு தளத்தில் வெளியாகி, ஒரு மடற்குழுவிற்கு முன்வரிக்கப் பட்ட கட்டுரை. இதைப் படித்தபிறகு நொந்து கொண்டேன். ”எவ்வளவ...
2 comments:
Sunday, June 07, 2009

நல்லாற்றுப் படூஉம் நெறி

›
பல்சான் றீரே! பல்சான் றீரே! கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள் பயனில் மூப்பின் பல்சான் றீரே! கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன் பிணிக்கு...
1 comment:
Tuesday, June 02, 2009

புலிகளை அரக்கராய்க் காட்டும் போக்கு

›
அண்மையில் தமிழ்மன்றம் மடற்குழுவில், ”சின்னஞ் சிறுவர், ஆடவர், பெண்டிர் மடியில் வெடி குண்டுகளைக் கட்டிக் கொண்டு, கழுத்தில் சைனைடு வில்லை மாலை ...
33 comments:
Wednesday, May 20, 2009

Sri Lanka destroys evidence, prevents ICRC, UN access - Prof. Boyle

›
------------------------------------- Sri Lanka destroys evidence, prevents ICRC, UN access - Prof. Boyle [TamilNet, Wednesday, 20 May 2009,...
1 comment:
Tuesday, May 19, 2009

இன்னாது அம்ம இவ்வுலகம்!

›
ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல் ஈர்ந் தண்முழவின் பாணி ததும்பப் புணர்ந்தோர் பூ அணி அணியப் பிரிந்தோர் பைதல் உண்கண் பணிவார் புறைப்பப் படைத்தோன் ...
5 comments:
Sunday, May 03, 2009

திசைகள் - 6

›
வடக்கு எனும் திசையை உத்தரம், உதக்கு, உதீசி, பிங்கலம், மதி திசை ஆகிய சொற்களால் பிங்கலம் 1-17 ஆம் நூற்பா குறிக்கும். இதுபோகப் புண்ணிய திசை என...
3 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

My photo
இராம.கி
தமிழார்வமுள்ள நுட்பியலாளன்
View my complete profile
Powered by Blogger.