வளவு
வாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.
Saturday, May 13, 2023
சங்க இலக்கியங்களில் ஆரியர் - 8
›
அடுத்தது அகநானூறு 386, இதைப் பாடியவரும் பரணரே. இதன் திணையும் மருதமே. மருதம் பாடுவதில் பரணருக்கு ஒரு விழைவு இருந்துள்ளது. இங்கும் நீர்நாய், ஆ...
சங்க இலக்கியங்களில் ஆரியர் - 7
›
அடுத்தது அகநானூறு 276. இதைப் பாடியவர் பரணர். ஆரிய அரசனான பெருக தத்தனுக்குக் (ப்ரகத்தன்) குறிஞ்சிப் பாட்டால் தமிழ் மரபைக் கற்றுக் கொடுத்த கபி...
Thursday, May 11, 2023
சங்க இலக்கியங்களில் ஆரியர் - 6
›
அடுத்தது பதிற்றுப் பத்தின் இரண்டாம் பத்துப் பதிகம். இரண்டாம் பத்தைப் பாடியவர் குமிட்டூர்க் கண்ணனார். பாடப் பட்டவர் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன...
Monday, May 08, 2023
சங்க இலக்கியங்களில் ஆரியர் - 5
›
அடுத்தது பதிற்றுப்பத்தின் 11 ஆம் பாட்டு. இதற்குள் போகுமுன் முன்குறிப்புகளைப் பார்ப்போம். ஒரு மொழியின் தொடக்கத்தில் தான்தோன்றியான கருத்துச...
Friday, May 05, 2023
சங்க இலக்கியங்களில் ஆரியர் - 4
›
அடுத்தது நற்றிணை 170 ஆம் பாட்டு.. பாடியவர் பெயர் தெரியவில்லை. மருதத் திணை அழகியொருத்தி விழவுக் களம் வர, அவளழகு கண்டு அதிர்ந்து போய், வேறு சி...
சங்க இலக்கியங்களில் ஆரியர் - 3
›
அடுத்தது அகநானூறு 336, பாவைக் கொட்டிலார் பாடியது. இவர் பெயர் சற்று விதப்பானது. கொட்டுதல்= வளைத்தல். குழல், குடல், கூடு, கூடையென வளைபொருளில் ...
‹
›
Home
View web version