வளவு

வாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.

Saturday, October 26, 2019

பார்சுவர்

›
”திருக்குறள் பொதுநூலா?” என்ற இழையில் பார்சுவர் பற்றியும், விதப்பியம் பற்றியும் சில கேள்விகளை திரு தேவராஜ் ஒருமுறை எழுப்பினார். இது அவருக்கு...
Thursday, September 26, 2019

சிலம்பு ஐயங்கள் - 29

›
கோட்டைக்குள் சொல்லப்படும் முதல் விவரிப்பு செல்வர் வீதியெனக் கொள்ளாமைக்குக் காரணமுண்டு. மதுரைக்குள் நுழைகையில் கோவலன் அகவை பெரும்பாலும் 21-2...
Wednesday, September 25, 2019

சிலம்பு ஐயங்கள் - 28

›
(சற்று நீண்ட பதிவு) இனிப் பரதகுமாரரும் (பூரியர் = bourgeoisie. விலையைப் பரத்துவோர் பரதர்), அரசகுமாரரும் (king's relatives) வந்து செல்...
1 comment:
Tuesday, September 24, 2019

சிலம்பு ஐயங்கள் - 27

›
அடுத்து, ஊர்காண் காதையின் படி, மதுரைக்கோட்டைக்குள் கோவலன் கணிகையர் வீதியைப் பார்த்தது பற்றி இங்கோர் கேள்வி கேட்கப்பட்டது. மேலோட்டமாய் அதற்க...
Monday, September 23, 2019

சிலம்பு ஐயங்கள் - 26

›
வேறு இவ்வளவு நேரம் கோவலனைச் சாடியவள் “நம்மைவிட்டு இவன் போய் விடான்” என்ற நம்பிக்கையோடு, அவன் குணங்களைச்சொல்லிச் சாய்வதால், இது 3 தாழிசைகள...
Sunday, September 22, 2019

சிலம்பு ஐயங்கள் - 25

›
வேறு அடுத்தது ஆறு தாழிசைகளாலான மயங்குதிணை நிலைவரி. 37. நன்நித்திலத்தின் பூண்அணிந்து நலம்சார்பவளக் கலைஉடுத்துச் செந்நெல்பழனக் கழனிதொறு...
Saturday, September 21, 2019

சிலம்பு ஐயங்கள் - 24

›
வேறு ”உன்னை முற்றும் நம்பினேன்; நீ நம்பிக்கை காட்டினாயா?” என ஆற்று வரியில் மாதவி தொடங்குகிறாள். இனி 3 தாழிசையாலான சார்த்துவரி வரும். இது ...
Friday, September 20, 2019

அதென்ன “வேதி”யியல்?

›
- என்று நண்பர் தாமரைச்செல்வன் முகநூலில் ஒரு கேள்வி கேட்டார்.  நல்ல கேள்வி தான். இதற்கு மறுமொழியளிக்கக் கொஞ்சம் கொல்/பொன் பற்றிய வரலாறும் வே...

சிலம்பு ஐயங்கள் - 23

›
பலருமெழுப்பிய குறுக்கு வினாக்களுக்கு விடையளிக்க முற்பட்டு, "காட்சிக் காதை 163 ஆம் வரியில் வரும் 'ஆரிய மன்னர் ஈரைஞ்ஞூற்றுவர்க்கு...
Thursday, September 19, 2019

சிலம்பு ஐயங்கள் - 22

›
இனி கடல்பிறக்கோட்டிய வெல்கெழுகுட்டுவனென முதலிலும் கங்கைப் பேர் யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவனெனப் பின்னும் பெயர் பெற்றவனைப் பார்ப்போம். இவன...
Friday, September 13, 2019

சிலம்பு ஐயங்கள் - 21

›
சேரர் குடியின் இரும்பொறைக் கிளைக்குப் போவதற்குமுன் விட்டுப்போன வேறொரு செய்தி சொல்லவேண்டும். ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுக்கிருந்த ஆட்டனத்தியெனு...
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

My photo
இராம.கி
தமிழார்வமுள்ள நுட்பியலாளன்
View my complete profile
Powered by Blogger.