வளவு

வாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.

Sunday, October 28, 2018

தூங்கெயில் - 3

›
அவலோகிதனை இப்படி ஐயுறத்தொடங்கிய நாம், இத்தொடரில் மணிமேகலை வாழ்வையும் துறவையும் பேசாது (அது பென்னம் பெரிய வேலை; வேறோரிடத்திற் செய்யவேண்டும்)...
Saturday, October 27, 2018

தூங்கெயில் - 2

›
அவலோகிதன் யார்? தமிழில் அவன் பெயரென்ன? என்பது அடுத்தகேள்வி. உல்>ஊல்>ஊள்>ஊளை= ஆந்தையோசை. உல்லுகம்>உலூகம், பாலியில் ஆந்தையைக் குற...
Friday, October 26, 2018

தூங்கெயில் - 1

›
உலர்ந்த, புத்தசமய, நீதிநூல் போன்ற ’மணிமேகலைக்’ காப்பியம், மெய்யாகவே சிலப்பதிகாரத்தோடு எழுந்த இரட்டைக் காப்பியமா? அன்றிச் சிலம்போடு அது வலிந...
Thursday, October 25, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 18

›
அடுத்து புறம் 218 ஆம் பாடலைப் பார்ப்போம். இதன் திணையும் முந்தையதைப் போற் பொதுவியல் தான். துறையும் கையறுநிலை தான். இந்தப் பாடலைக் கண்ணகனார் ...
1 comment:
Wednesday, October 24, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 17

›
அடுத்ததாய்ப் புறம் 217 ஐப் பார்க்கலாம். இதன் திணை பொதுவியல்; துறை கையறு நிலை. சோழன் வடக்கிருந்தது தெரியாமலோ, அன்றி அது தெரிந்து தான் உணர்ச்...
Tuesday, October 23, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 16

›
அடுத்து புறம் 191 ஐப் பார்க்கப் போகிறோம். பலருக்கும் தெரிந்த பாடல் தான். புறநானூற்றின் 182-இலிருந்து 195 வரையுள்ள பாடல்கள் பெரும்பாலும் அற ...
Monday, October 22, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 15

›
இனி அடுத்து புறம் 223 ஆம் பாடலைப் பார்ப்போம். இதன் திணையும் பொதுவியல் தான்; துறை: கையறுநிலை. இப்பாட்டிற் பொத்தியார் ”தன் இன்னுயிர் (சோழன்) ...
Sunday, October 21, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 14

›
இனி அடுத்து புறம் 222 ஆம் பாடலைப் பார்ப்போம். இதன் திணையும் பொது வியல்; துறை: கையறுநிலை. இப்பாட்டிற் பொத்தியாருக்கும், சோழனுக்கும் இடைநடந்த...
Saturday, October 20, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 13

›
அடுத்து புறம் - 221 ஆம் பாடலைப் பார்ப்போம். இதன் திணை: பொதுவியல்; துறை: கையறு நிலை. ”கொடையிற் சிறந்த கோப்பெருஞ்சோழன், தான் கொண்ட கொள்கையுறு...
Friday, October 19, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 12

›
அடுத்து புறம் 220 ஆம் பாடலைப் பார்ப்போம். இதுவும் பொதுவியல் திணையைச் சேர்ந்ததே. துறை முன்னதுபோற் கையறு நிலையாகும். பெருங்கோக்கிள்ளி இறந்தபி...
Thursday, October 18, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 11

›
அடுத்து, காலவரிசைப்படி, புறம் 217 ஐ விட, 219 ஐயே முதலிற் பார்க்க வேண்டும். இதுவும் பொதுவியற் திணைதான். ”சோழன் வடக்கிருந்து பல நாட்களாகியதால...
Monday, October 15, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 10

›
 இப்பொழுது, காலவொழுங்கு கருதி, அடுத்துவரும் புறம் 217 க்குட் போகாது, புறம் 212 க்குள் போகிறோம். இப்பாட்டின் திணையும் பாடாணே. துறை: இயன் மொழ...
Sunday, October 14, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 9

›
அடுத்த பாட்டிற் கோபெருஞ்சோழனின் தன்னிலை விளக்கம் தொடருகிறது. இது மிகமிக எளிதான பாட்டு. பிசிராந்தையாரின் நல்லியல்புகளைச் சொல்வதால் இதன்திணைய...
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

My photo
இராம.கி
தமிழார்வமுள்ள நுட்பியலாளன்
View my complete profile
Powered by Blogger.