வளவு

வாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.

Wednesday, December 21, 2011

சிலம்பின் காலம் - பொத்தக வெளியீட்டு அழைப்பு

›
அன்புடையீர், ஏற்கனவே மடற்குழுக்களிலும், என் வலைப்பதிவிலும் வெளிவந்த ”சிலம்பின் காலம்” என்ற என்னுடைய கட்டுரைத் தொகுதியை ஒரு பொத்தகமாக ஆக்கி,...
7 comments:
Friday, October 21, 2011

மாணிக்க வாசகர் காலம் - 7

›
குதிரை நரியான திருவிளையாடல்: பெருந்துறையிலிருந்து நேர்த்தியுடன் வந்த குதிரைகள் அரசனின் பந்தியிற் (லாயம் என்ற உருதுச்சொல்லை இன்று புழங்கி ...
5 comments:
Friday, October 14, 2011

மாணிக்க வாசகர் காலம் - 6

›
நரி குதிரையான திருவிளையாடல்: ”குதிரைகள் வரப்போகின்றன. பாண்டியநாட்டிற்குப் பெருங் குதிரைப்படை உருவாகி, நாடு வலிவுறப்போகிறது” என்றெண்ணித் த...
4 comments:
Friday, September 30, 2011

மாணிக்கவாசகர் காலம் - 5

›
பதிகங்கள் பிறந்த கதை: சரி கதைக்கு வருவோம். கானப்பேரை விட்டகன்ற மாணிக்க வாசகர் மொய்யார் பொய்கைத் திருப்பெருந்துறையைச் சேருகிறார். ஆடிக்காற...
Thursday, September 29, 2011

மாணிக்கவாசகர் காலம் - 4

›
கதைத் தொடக்கம்: மாணிக்க வாசகரும் மற்றோரும் தானைவேல் வாகைமாறனைச் சூழ்ந்து திருவோலக்க மண்டபத்தில் இருக்கையில் குதிரைத் துறைக்காரன்  அரச குத...
2 comments:
Wednesday, September 28, 2011

மாணிக்கவாசகர் காலம் - 3

›
ஞானோபதேசம் செய்த திருவிளையாடல்: திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் ஞானோபதேசம் செய்த திருவிளையாடல் என்பது 27 ஆம் திருவிளையாடலாகும...
1 comment:
Tuesday, September 27, 2011

மாணிக்க வாசகர் காலம் - 2

›
அருளிச் செயல்களும், மாணிக்க வாசகரும்: மாணிக்க வாசகர் கால ஆய்விற்குள் போகுமுன், நமக்குத் தெரிந்த மாணிக்க வாசகர் வரலாற்றை ஓரோவழி நினைவுகொள்...
1 comment:
Monday, September 26, 2011

மாணிக்க வாசகர் காலம் -1

›
வரலாற்று நிகழ்வுகளின் அக, புற ஒழுங்குகள்: பொதுவாகக் கல்வெட்டுகளிலும், இலக்கியங்களிலும், உறவுக் (relative) கால நிலைகளே சொல்லப்பெறும்; அதாவ...
1 comment:
Tuesday, August 16, 2011

மாணிக்க வாசகர் காலம்: உ.வே.சா. கூற்று

›
திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் என்பது செல்லிநகர்ப் பெரும்பற்றப் புலியூர் நம்பியாரால் இயற்றப்பட்டது. அச்சில் இதன் முதற் பதிப்பு 190...
1 comment:
Saturday, July 30, 2011

இலக்கியம் - இலக்கணம் - 4

›
”இலக்கு என்ற சொல் எழுத்து, குறியையும், இலக்குதல் என்பது எழுதல், குறித்தலையும் சுட்டும். இலக்கின் இன்னொரு நீட்சியாய் இலகை என்ற சொல் எழுந்து இ...

இலக்கியம் - இலக்கணம் - 3

›
"இன்னுஞ் சொன்னால் ஒருவேளை ஏற்கவே இயலாது போகலாம். இலுத்ததைத் தான் (> இழுத்தது) வெள்ளைக்காரன் இழுத்தர்> எழுத்தர் (letter) என்று சொல...
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

My photo
இராம.கி
தமிழார்வமுள்ள நுட்பியலாளன்
View my complete profile
Powered by Blogger.