வளவு

வாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.

Friday, July 09, 2010

தமிழெழுத்துப் பரம்பல் - 2

›
முதற்பகுதியிற் சொன்ன எழுத்துப் பரம்பல் இற்றைத் தமிழில் மட்டுமல்லாது. பழந்தமிழிலும் இருந்திருக்கிறது. ஓர் எடுத்துக்காட்டிற்காகச் சங்க இலக்கி...
5 comments:
Thursday, July 08, 2010

தமிழெழுத்துப் பரம்பல் - 1

›
"எழுத்துச் சீர்குலைப்பாளர் தமிழக அரசியலாரிடம் தங்களுக்கு இருக்கும் அணுக்கத்தைப் பயன்படுத்தி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் முடிவில்...
12 comments:
Monday, June 21, 2010

பெருதகை

›
கைநிறைய நெல் வைத்திருந்தோம்; திடீரென்று ஏதோ தவறி மண்ணிற் சிதறிவிட்டது. தொலைவில் இருக்கும் மற்றோருக்கு நெல்மணிகள் நம்மிடம் இருந்ததை எப்படி அட...
Tuesday, June 08, 2010

தமிழி உயிர்மெய்களின் அடவு

›
தமிழியில் உள்ள இகர, ஈகார, உகர, ஊகார உயிர்மெய்களை மாற்றி அவற்றை கிரந்தக் குறியீட்டோடு நிறுவுவதற்குத் தமிழெழுத்துச் சிதைப்பாளர் இப்போது பெரித...
6 comments:
Saturday, June 05, 2010

சிலம்பிற்குப் பின்வந்த வரலாற்றுச் செய்திகள் - 2

›
மருதன் இளநாகனாரின் ஒருசில பாடல்கள் வரலாற்றுச் செய்திகளையும் நமக்குச் சொல்கின்றன. அவற்றை இங்கு பதிவு செய்கிறேன். 1. முதலில் நாம் பார்ப்பவை...
1 comment:
Friday, June 04, 2010

சிலம்பிற்குப் பின்வந்த வரலாற்றுச் செய்திகள் - 1

›
சிலம்பின் காலத்தை கி.மு.80க்குச் சற்றுபின் நடந்திருக்கலாம் என்று வரையறுத்த போது, வெற்றிவேற் செழியன் வஞ்சியின் மேல் அதிரடித் தாக்குதல் செய்த...
5 comments:
Monday, May 24, 2010

சிலம்பின் காலம் - 12

›
கட்டுரையை முடிக்க இன்னும் ஒரு கேள்வி மீதமிருக்கிறது. ”சிலம்புக் கதையின் காலம் கி.மு.75-80 ஆய் இருக்கலாம். சிலம்பு எனும் காப்பியத்தின் காலம் ...
1 comment:
Saturday, May 22, 2010

சிலம்பின் காலம் - 11

›
மாடலன் வருகையும், மன்னவர்க்கு உரைத்ததும்:    ”கானற்பாணி கனக விசயர்தம் முடித்தலை நெறித்தது”என்ற வாசகமும், ”குடவர் கோவே நின்னாடு புகுந்து வடதி...
1 comment:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

My photo
இராம.கி
தமிழார்வமுள்ள நுட்பியலாளன்
View my complete profile
Powered by Blogger.