வளவு

வாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.

Monday, March 09, 2009

IMF loan and ethnic cleansing of Tamils in Sri Lanka

›
அன்புடையீர், சற்றுமுன், "IMF loan and ethnic cleansing of Tamils in Sri Lanka" என்ற தலைப்பில் ஓர் எடுகோட்டு வேட்பைப் (on line pet...
4 comments:
Saturday, March 07, 2009

எதன் அடிப்படையில் அரசியல் மாற்றம்?

›
மாற்றம், மாற்றம் என்று நாம் முழங்குகிறோமே, ”அது ஒரு கட்சி ஆளுவதற்கு மாறாய், இன்னொரு கட்சி ஆள வகை செய்யும் ஆட்சி மாற்றத்தைச் சொல்லவில்லை” என்...
5 comments:
Thursday, February 26, 2009

இலங்கை இனக்கொலை பற்றிய அறிக்கைகள்

›
இலங்கையின் மேலுள்ள இனக்கொலைக் குற்றஞ்சாட்டலை ஆய்ந்தறிவதற்காக, அமெரிக்க மேலவை உட்குழுவின் முன்னால் அளிக்கப்பட்ட அறிக்கைகளை கீழே உள்ள சுட்டியி...
1 comment:
Saturday, February 21, 2009

இந்துவை வாங்காதீர்கள்

›
அன்பிற்குரிய தமிழகத் தமிழர்களுக்கு, ஈழம் பற்றிய செய்திகளை நம்மூரில் தெரியவிடாமல் செய்து கொண்டிருப்பதில் ஆங்கில மிடையங்களின் பங்கு பெரியது (த...
53 comments:
Friday, February 06, 2009

மீளுகிறதா 1965? - 2

›
மொழித்திணிப்புக் கொள்கைக்கு எதிராக அன்றைக்கு எழுந்த தமிழ் மாணவர் போராட்டம் இப்பொழுது நினைவிற்கு வருவதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். இன...
4 comments:
Thursday, February 05, 2009

மீளுகிறதா 1965? - 1

›
--------------------------------------------- "1965 சனவரி 25 ஆம் பக்கல் மாணவர் எழுச்சிப் போராக இந்தியெதிர்ப்புணர்வு வெடித்தது. இப்போர் ...
Friday, January 16, 2009

ஒரு சில கலவை நிறங்கள்

›
அண்மையில் திரு ரவிசங்கர் Tux Paint என்னும் திறவூற்றுச் சொவ்வறைக்குத் (open source software) தமிழ் இடைமுகம் செய்யும் பணியில் ஒரு சில கலவை நிற...
3 comments:
Saturday, January 10, 2009

பொத்தகத் தடை

›
நொச்சிப் போர்ச் சிந்தனைகள் சிலநாட்களாகவே என்னை ஆட்கொண்டிருக்கும் நிலையில், (இன்னும் என் கட்டுரைத் தொடரை முடிக்கவில்லை) நேற்றுப் பிற்பகல், 32...
1 comment:
Wednesday, January 07, 2009

நொச்சிப் போர் எழுப்பிய சிந்தனைகள் - 2

›
போரியலில் குறிக்கோள் என்பது மிகவும் முதன்மையானது. “இந்த நிலத்தைப் பிடி, இவர்களைச் சாய், இந்தக் கோட்டைகளை வீழ்த்து, முடிவில் இதை அடை” என்றவாற...
2 comments:
Sunday, January 04, 2009

நொச்சிப் போர் எழுப்பிய சிந்தனைகள் - 1.

›
நொச்சி வீழ்ந்தால் என்ன? நொச்சியில் இருந்து உழிஞைக்கு மாறிக் கொள்ள முடியாதா, என்ன? நொச்சியும் உழிஞையும் மாறிமாறி ஏற்படும் செருநிலைக் (battles...
6 comments:
Wednesday, December 31, 2008

கொலை

›
"கொலையைப் பற்றி ஒரு நாள் எழுதுவேன்" என்று கனவிலும் நான் நினைத்ததில்லை. ஆனால் பேராசிரியர் முத்து என்பவர் அமெரிக்காவில் இருந்து ஒரும...
6 comments:
Tuesday, December 23, 2008

குடும்பம் - 2

›
இனிக் குடும்பம் என்ற சொல்லின் தமிழ்மைக்கு வருவோம். நண்பர் நாக. கணேசன், ”குடிசெயல் வகை” என்னும் திருக்குறள் 103 ஆம் அதிகாரத்தில் இருந்தே ...
2 comments:

குடும்பம் - 1

›
2008 திசம்பரில் மின் தமிழ் மடற்குழுமத்தில் மலேசிய எழுத்தாளர் திரு.ரெ.கா. "திருக்குறளில் குடும்பம் என்ற சொல் இல்லை. இது வள்ளுவருக்குப் ...
Sunday, November 30, 2008

ஒட்டியாணம் - 4

›
”யா! ஒருவேர்ச்சொல் விளக்கம்” என்ற தலைப்பில், தமிழ்ச்சொற்களின் பிறப்பு பற்றி அறிய விழையும் பலரும் படிக்க வேண்டியதொரு பொத்தகமே எழுதினார் சொல்ல...
1 comment:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

My photo
இராம.கி
தமிழார்வமுள்ள நுட்பியலாளன்
View my complete profile
Powered by Blogger.