வளவு

வாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.

Tuesday, September 23, 2003

காலங்கள் - 5

›
நிலவோடும் பொழுதோடும் சென்ற காரிக்கிழமையில் புதிய மாமல்லபுரம் சாலை வழியே சென்னையை நோக்கி நானும் என் மனைவியும் வந்து கொண்டிருந்தோம். அப்போது ”...
1 comment:
Friday, September 19, 2003

இன்னுமொரு தன்னேர்ச்சி

›
ஆலமரம் போலே அடிமரமா நின்னவுக, காலை மலரையிலே காலனையா தேடுவாக? தொண்டு கிழவீட்டில் தோய்ந்த பழுதெல்லாம், கண்டு சரிபண்ண கையாள் கிடைக்கலியா? அப்பட...
Thursday, September 04, 2003

நடவாதோ இதுபோல் நமக்கும்?

›
இன்றைக்கு time ஆசியப் பதிப்பில் ஒரு கட்டுரை படித்தேன். வியந்து போனேன். முன்னாளில் தோர் அயெர்தால் என்ற நார்வே நாட்டுக்காரரின் கோன் டிக்கி, ரா...
1 comment:

காலங்கள் - 4

›
4. பொழுதுகளின் பொருளாழம் ஒரு வினையை அல்லது விளையாட்டைத் தொடங்கும் போது, நாணயத்தைத் தூக்கிப் போட்டு "தலையா, பூவா" என்று பார்க்கிறோம...
Wednesday, September 03, 2003

காலங்கள் - 3

›
3. ஆட்டமும், பொழுதும் "ஆடிய ஆட்டம் என்ன?' என்ற கேள்வியைக் கிளப்பி "வீடுவரை உறவு வீதி வரை மனைவி காடுவரை பிள்ளை கடைசி வரை ...
Tuesday, September 02, 2003

காலங்கள் - 2

›
2. புவியாடும் கிறுவாட்டம் பத்து, பன்னிரண்டு அகவையில் பம்பரம் விளையாடி இருக்கிறீர்களோ? ("அட நீங்க ஒண்ணு, யாருங்க இப்பவெல்லாம் பம்பர...
3 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

My photo
இராம.கி
தமிழார்வமுள்ள நுட்பியலாளன்
View my complete profile
Powered by Blogger.