tag:blogger.com,1999:blog-5690699.post931093872749291505..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: சிலம்பில் வரலாறு - 2இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5690699.post-36654583920732253802009-12-17T10:58:51.402+05:302009-12-17T10:58:51.402+05:30Respected sir,
can you please exhibit the relation...Respected sir,<br />can you please exhibit the relationship of tamil culture, siddhamedicine, where i strongly believe via asivakam we can predict the age of siddha medicine which is bound with culture of tamils which is unpredictablesiddharesearchhttps://www.blogger.com/profile/01250916224233128101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-5203023254613511532008-03-07T14:29:00.000+05:302008-03-07T14:29:00.000+05:30அன்பிற்குரிய பனைநிலத்துக்காரர்களுக்கு,உங்கள் வருகை...அன்பிற்குரிய பனைநிலத்துக்காரர்களுக்கு,<BR/><BR/>உங்கள் வருகைக்கு நன்றி. பதிவில் சொன்னது போல உங்களிடையே உரையாடியது, இந்தக் கட்டுரைத் தொடருக்கு, ஒரு தொடக்கம். <BR/><BR/>செய்யவேண்டிய பணிகள் மிகுந்துள்ளன. உங்களைப் போன்ரவர்களின் ஆதரவும் ஊக்கமும் உறுதியாகத் தேவை.<BR/><BR/>அன்புடன்,<BR/>இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-54396012741116523742008-03-07T14:25:00.000+05:302008-03-07T14:25:00.000+05:30அன்பிற்குரிய குமரன்,பழைய சங்கராச்சாரியார் அருள்மிக...அன்பிற்குரிய குமரன்,<BR/><BR/>பழைய சங்கராச்சாரியார் அருள்மிகு. சந்திர சேகரேந்திர சரசுவதி தன்னுடைய பூருவ வரலாற்றைத் தன் பேச்சுக்களில் தெரியப்படுத்திக் கொண்டதில்லை என்றே சொல்லுவார்கள். அதே போல பழைய குன்றக்குடி அடிகளாரும், துறவு ஏற்பதற்கு முன்னிருந்த வாழ்வை ஒருநாளும் தன் துறவிற்குப் பின்னால் சொல்ல முற்பட்டதில்லை. பொதுவாய்த் துறவில், பூருவ வாழ்வை ஒதுக்கும் வழக்கம் பெரிதும் அழுத்திச் சொல்லப் பெறும். இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-2148801738501775812008-03-07T14:04:00.000+05:302008-03-07T14:04:00.000+05:30அன்பிற்குரிய அரை பிளேடு,பதிகத்தை அணிந்துரை என்று ச...அன்பிற்குரிய அரை பிளேடு,<BR/><BR/>பதிகத்தை அணிந்துரை என்று சொல்லலாம்.<BR/><BR/>அன்பிற்குரிய வெற்றி,<BR/><BR/>கனிவிற்கு நன்றி<BR/><BR/>அன்பிற்குரிய இராகவன்,<BR/><BR/>யாரோ ஒருவர் சிலம்பிற்கு முன்னால் பதிகம் ஒன்றை எழுதியிருக்கிறார், அதற்கும் இளங்கோ, சாத்தனாருக்கும் தொடர்பில்லை; அதனால் பதிகத்தில் சொல்லியிருக்கும் செய்திகளை வைத்து சிலம்பின் காலம், சிலபில் வஞ்சிக்காண்டம் சொல்லும் செய்திகளின் காலத்தோடு இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-84723848332564476102008-03-03T08:58:00.000+05:302008-03-03T08:58:00.000+05:30ஐயா, வணக்கம்! நீங்கள் தென் கரோலினாவின் பனைநிலத் தம...ஐயா, வணக்கம்! நீங்கள் தென் கரோலினாவின் பனைநிலத் தமிழ்ச் சங்கத்துக்கு வந்திருந்தபோது பேசியவை பலவற்றை நினைவுகூற வைக்கின்றன உங்கள் எழுத்துக்கள். மிக்க நன்றி. உங்கள் உரையைப் பற்றிய பதிவு ஒன்று இங்கே: http://panainilam.blogspot.com/2008/03/blog-post.html<BR/>நன்றிகள் பல! உங்கள் பணி சிறக்கட்டும்.Panainilamhttps://www.blogger.com/profile/18323840426080463717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-16377416259005760022008-03-01T05:23:00.000+05:302008-03-01T05:23:00.000+05:30பழந்தமிழ் இலக்கியம் படிக்கத் தொடங்கிய பின் சில நேர...பழந்தமிழ் இலக்கியம் படிக்கத் தொடங்கிய பின் சில நேரம் சிந்தித்த கேள்வி இது ஐயா. பதிகம் என்பதற்கு நீங்கள் சொன்னது போல் தேவார நாலாயிர பனுவல்களில் எடுத்துக் கொள்ளப்படும் பொருளைப் புரிந்து வைத்திருந்தேன். சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களுக்கு முன்னால் இருக்கும் பகுதிகளுக்கு ஏன் பதிகம் என்றொரு பெயர் இருக்கிறது என்று புரியவில்லை. இன்று புரிந்தது. <BR/> <BR/>உலக வாழ்வைத் தவிர்த்துத் துறவியான குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-70854723497974411382008-02-24T22:21:00.000+05:302008-02-24T22:21:00.000+05:30சிலம்புக்குப் பதிகம் பற்றிய தகவல்கள் அருமை ஐயா!பதி...சிலம்புக்குப் பதிகம் பற்றிய தகவல்கள் அருமை ஐயா!<BR/>பதிகம் எழுதப் புகுந்தார், தத்தம் பெயர்களைக் குறித்து விட்டே சென்றிருக்கலாம்! ஆனால் ஏனோ செய்யவில்லை!<BR/><BR/>//அதாவது இன்னைக்குள்ளவங்க கம்பராமாயணம்...வால்மீகி ராமாயணம்னு படிச்சிட்டு அதுக்கு அவங்க பேரப் போட்டு நூல் எழுதிக்கிற மாதிரி//<BR/><BR/>@ஜிரா<BR/>அப்படி அவங்கவங்க பேரைப் போட்டு எழுதியிருந்தா தான் நல்லா இருக்குமே! சிலம்பில் அப்படி நடக்க Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-70229422454324193102008-02-24T16:05:00.000+05:302008-02-24T16:05:00.000+05:30அதாவது இன்னைக்குள்ளவங்க கம்பராமாயணம்...வால்மீகி ரா...அதாவது இன்னைக்குள்ளவங்க கம்பராமாயணம்...வால்மீகி ராமாயணம்னு படிச்சிட்டு அதுக்கு அவங்க பேரப் போட்டு நூல் எழுதிக்கிற மாதிரி அந்தக் காலத்துல சிலம்புக்கு எழுதீருக்காங்க. சரியா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-66057324627451164362008-02-24T13:22:00.000+05:302008-02-24T13:22:00.000+05:30பதிவுக்கு மிக்க நன்றி. நல்ல பல சுவையான தகவல்கள் அட...பதிவுக்கு மிக்க நன்றி. நல்ல பல சுவையான தகவல்கள் அடங்கிய பதிவு.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-71541129916004107682008-02-22T21:40:00.000+05:302008-02-22T21:40:00.000+05:30சிலம்புக்கு எழுதப்பட்ட அணிந்துரை அல்லது பதிப்புரை....சிலம்புக்கு எழுதப்பட்ட அணிந்துரை அல்லது பதிப்புரை...அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.com