tag:blogger.com,1999:blog-5690699.post7066074476383987160..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: நாளும் கூடும் ஆங்கிலத் தாக்கம்இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-5690699.post-87588547123615339512008-08-19T09:25:00.000+05:302008-08-19T09:25:00.000+05:30வணக்கம் ஐயா, "மருத்துவமனையில் அனுமத...வணக்கம் ஐயா,<BR/><BR/> "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்" என்று அடிக்கடி செய்திகள் வெளியாவது உண்டு. அவர்கள் இதன் மூலம் சொல்வது, புற நோயாளியாக இல்லாமல் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சைகளை முடித்து கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டார் என்று எழுதுவார்கள். ஆங்கிலத்தில் "admitted into the hospital" என்று வரும் பதத்தை அப்படியே தமிழில் மாற்றி எழுதுகிறார்கள். மேலோட்டமாக தலைப்பை பார்த்தால் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-16823949828107247582008-03-07T12:01:00.000+05:302008-03-07T12:01:00.000+05:30அன்பிற்குரிய விஜயகுமார் சுப்புராஜ்,நான் பரிந்துரைக...அன்பிற்குரிய விஜயகுமார் சுப்புராஜ்,<BR/><BR/>நான் பரிந்துரைக்கும் சில நூல்களை ஒரு பதிவில் பேச முயலுவேன்.<BR/><BR/>அன்புடன், <BR/>இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-41802381926829181152008-03-07T11:58:00.000+05:302008-03-07T11:58:00.000+05:30அன்பிற்குரிய பாலாஜி,ஆங்கில மோகத்தினால் பெற்றோர் கு...அன்பிற்குரிய பாலாஜி,<BR/><BR/>ஆங்கில மோகத்தினால் பெற்றோர் குழந்தைகளை <BR/>மடிக்குழைப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள் என்பது <BR/>சரியான வாதமாக உங்களுக்குப் படாமல் <BR/>இருக்கலாம். எனக்குப் பட்டது; எனவே எழுதியிருக்கிறேன்.<BR/><BR/>மாநில வாரியப் பாடத்திட்டம் வழியே தான் <BR/>100க்கு 98/99 பேர் இந்த மாநிலத்தில் ஒரு 35 <BR/>ஆண்டுகளுக்கு முன் படித்தார்கள்; அவர்களுக்கெல்லாம் மொழிப்பயிற்சி அளிக்க உழவகம் என்றஇராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-27830530735177910592008-03-05T14:02:00.000+05:302008-03-05T14:02:00.000+05:30அன்பிற்குரிய செல்வராஜ்,பரத்தீடு பற்றிய உங்கள் பின்...அன்பிற்குரிய செல்வராஜ்,<BR/><BR/>பரத்தீடு பற்றிய உங்கள் பின்னூட்டிற்கு நன்றி. மேலே அதைப் பற்றி முன்னிகை அளித்தவருக்கு, உரையாடுவது முகன்மையில்லை. நொள்ளையும் நொகையும் பேசுவதே முகன்மை. அவரிடம் பொதிவாய் உரையாடுவதை எதிர்பார்ப்பது வீண். <BR/><BR/>உருப்படியாக ஏதேனும் செய்திருந்தால் அவர் அதைச் சொல்லட்டும். பிறகு பேசலாம். பொதிவாகப் பேசக்கூடியவர் தன் பெயரோடு வந்திருப்பார்; புறம் பேச மாட்டார்.<BR/><BR/>இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-37590883973293512512008-03-05T13:56:00.000+05:302008-03-05T13:56:00.000+05:30"அதை அருமையாக அரை ப்ளேடு செய்திருக்கிறாரே, அதற்கு ..."அதை அருமையாக அரை ப்ளேடு செய்திருக்கிறாரே, அதற்கு பதில் சொல்லி இருந்தீர்கள் என்றால் இந்த வரிகளுக்கு இன்னும் பொருள் மிகுந்திருக்கும்"<BR/><BR/>என்று சொன்ன பெயரில்லாதவருக்கு,<BR/><BR/>மேலே அரைப் பிளேடுவுக்கும், மற்றவருக்கும் எழுதிய பின்னூட்டைப் படித்துக் கொள்ளுங்கள்.<BR/><BR/>அன்புடன்,<BR/>இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-59339254708997129242008-03-05T13:54:00.000+05:302008-03-05T13:54:00.000+05:30"என்னுடைய பின்னூட்டத்திற்கு அளித்த பதிலில் கூட என்..."என்னுடைய பின்னூட்டத்திற்கு அளித்த பதிலில் கூட என்னுடைய பின்னூட்டத்தை "//" போட்டு குறிப்பிடாத உங்களுடைய தன்மானத்துக்கு தலை வணங்குகிறேன் (!!!)" என்று <BR/><BR/>எழுதிய பெயரில்லாதவரே! <BR/><BR/>பெயரைச் சொல்ல விரும்பாது, தன்னை மூடி மறைத்துக் கொண்டு, அதே பொழுது, எதிராளி "//" என்று குறிப்பிடவேண்டும் என்று எதிர்பார்க்கும் தன்மானத்திற்கு முன்னால் என் மானம் <BR/><BR/>எம்மாத்திரம்? பின்னூட்டிற்கு ஒரு இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-57375628119820548322008-03-05T13:53:00.000+05:302008-03-05T13:53:00.000+05:30இயற்பெயரைத் தெரிவிக்க விரும்பாது, இராமகிருஷ்ணன் என...இயற்பெயரைத் தெரிவிக்க விரும்பாது, இராமகிருஷ்ணன் என்ற புனைவில் மூடி மறைந்து கொள்பவரே! (உங்கள் பதிவு ஏதொன்றையும் இந்தப் பெயரில் இதுகாறும் படித்தேன் இல்லை :-))<BR/><BR/>ஆங்கிலத்தின் தாக்கம் நாளும் கூடிக் கொண்டுதான் இருக்கிறது என்று ஒப்புக் கொண்டு, அடுத்த பத்தியிலேயே, "ஆங்கில வார்த்தைகளை தமிழ் அகராதியில் ஏற்றிக் கொண்டு முன்னேற வேண்டும்" என்று சொன்னீர்கள் பாருங்கள். உங்கள் முரண் உங்களுக்கே இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-2345976675855078132008-03-04T21:14:00.000+05:302008-03-04T21:14:00.000+05:30> "எப்பொழுது பார்த்தாலும், இராம.கி.யே > விளக்கிக் ...> "எப்பொழுது பார்த்தாலும், இராம.கி.யே <BR/>> விளக்கிக் கொண்டு இருக்க வேண்டும்; <BR/>> நாங்கள் தமிழில் இருக்கும்<BR/>> கலைச்சொற்கள் சிக்கலுக்கு <BR/>> ஒரு துரும்பும் எடுத்துப் <BR/>> போட மாட்டோம்; அதே பொழுது, <BR/>> சவடாலாய்க் கேட்டுக் கொண்டு, <BR/>> முடிந்தால் நக்கலடித்துக் கொண்டு<BR/>> இருப்போம்"<BR/><BR/>:) <BR/><BR/>தமிழ் பற்றி அறிய விரும்புபவர்கள் படிக்க வேண்டிய நூல்களைப் பரிந்துரைக்கவும். Vijayakumar Subburajhttps://www.blogger.com/profile/17179306132052082583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-29255989398832021192008-03-04T11:43:00.000+05:302008-03-04T11:43:00.000+05:30அன்பிற்குரிய பூதப்பாண்டியன்,உங்கள் கருத்திற்கு நன்...அன்பிற்குரிய பூதப்பாண்டியன்,<BR/><BR/>உங்கள் கருத்திற்கு நன்றி. <BR/><BR/>தமிழ்நாடு இந்தியாவில் ஒரு மாநிலமாய் இருப்பது பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். அதைப் பற்றிக் கருத்துச் சொல்ல என்னால் இயலாது. நான் தமிழன், கூடவே இந்தியன், என்ற கருத்துடையவன். தமிழ்நாடு பிரியத் தான் வேண்டும் என்று சொல்லாதவன்; இன்றைய அரசியல் அமைப்பைச் சற்றே மாற்றி அமைத்தால், தமிழர் நலம் பேண முடியும் என்றே எண்ணுகிறவன். தவிர, இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-84470563749831881712008-02-27T21:06:00.000+05:302008-02-27T21:06:00.000+05:30அன்பிற்குரிய அரை பிளேடு,உங்கள் கருத்திற்கு நன்றி.ம...அன்பிற்குரிய அரை பிளேடு,<BR/><BR/>உங்கள் கருத்திற்கு நன்றி.<BR/><BR/>மேலே, Floraipuyal க்கு எழுதிய பின்னூட்டில் கலைச்சொல்லாக்கம் பற்றி ஒரு சில சொல்லியிருக்கிறேன். பொள்ளிகை பற்றி ஒரு தனிப்பதிவு போடுவதாகவும் சொல்லியிருக்கிறேன். கொள்கை என்பது policy க்குச் சரியான சொல் இல்லை. முடிந்தால் மேலே அந்தப் பின்னூட்டில் நான் கொடுத்திருக்கும் வாக்கியத்தைத் துல்லியமாகத் தமிழாக்கிப் பாருங்கள். உங்களுக்கு நான் இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-60477773988413561752008-02-27T19:11:00.000+05:302008-02-27T19:11:00.000+05:30அன்பிற்குரிய சுந்தரவடிவேல்,உங்கள் கருத்திற்கு நன்ற...அன்பிற்குரிய சுந்தரவடிவேல்,<BR/><BR/>உங்கள் கருத்திற்கு நன்றி.<BR/><BR/>அன்பிற்குரிய அருண்,<BR/><BR/>ஆங்கிலம் கற்கக் கூடாது என்று யாரும் சொல்லவில்லை. ஆங்கிலத் தாக்கத்தில் தமிழைக் கிழே தள்ளாதீர்கள் என்று மட்டுமே சொல்லுகிறோம்.<BR/><BR/>அன்புள்ள பெயரில்லாதவருக்கு,<BR/><BR/>உண்மை. தமிழில் மட்டுமல்ல, மற்ற இந்திய மொழிகளுக்கும் இந்தத் தாக்கம் இருக்கிறது. அவற்றை அந்த மொழி பேசுவோர் எப்படி இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-76046838169173719552008-02-27T01:16:00.000+05:302008-02-27T01:16:00.000+05:30ஆங்கில மோகத்தினால்தான் பெற்றோர் குழந்தைகளை Matric ...ஆங்கில மோகத்தினால்தான் பெற்றோர் குழந்தைகளை Matric பள்ளிகளில் சேர்க்கிறார்கள் என்பது சரியான வாதமாகத் தெரியவில்லை. தமிழில் மாநிலக் கல்வி (state board syllabus) பயில்விக்கும் தனியார் பள்ளிகள் தரம் குறைவாய் இருப்பது ஒரு முக்கிய காரணம். அரசுப் பள்ளிகளைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. பத்தாம் வகுப்பில்கூட ஆய்வுக்கூட (Lab) பயிற்சி அளிக்காத உதவாக்கரை பாடத்திட்டத்தை தமிழ், ஆங்கிலம் எதில் பயிற்றுவித்தாலும் Balaji Chitra Ganesanhttps://www.blogger.com/profile/12946132372838633092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-91286534902062140942008-02-26T20:40:00.000+05:302008-02-26T20:40:00.000+05:30அன்பிற்குரிய என் மனசு,கலைஞரை முற்றிலும் குறைசொல்ல ...அன்பிற்குரிய என் மனசு,<BR/><BR/>கலைஞரை முற்றிலும் குறைசொல்ல முடியாது. அவ்வப்போது ஏதேனும் செய்து கொண்டுதான் இருக்கிறார். இன்னும் அவர் நிறையச் செய்திருக்கலாம் என்று வேண்டுமானால் நாம் <BR/><BR/>குறைப்பட்டுக் கொள்ள முடியும். அண்மையில் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு வரை, தமிழைக் கட்டாய மொழிப்பாடமாய் கொண்டுவந்த அரசாணை செல்லும் என்று உச்ச நயமன்றம் <BR/><BR/>தீர்ப்பளித்திருக்கிறதே, அந்த முயற்சிக்குக் கலைஞரைப்இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-78514739251686482942008-02-26T20:34:00.000+05:302008-02-26T20:34:00.000+05:30அன்பிற்குரிய என் மனசு,கலைஞரை முற்றிலும் குறைசொல்ல ...அன்பிற்குரிய என் மனசு,<BR/><BR/>கலைஞரை முற்றிலும் குறைசொல்ல முடியாது. அவ்வப்போது ஏதேனும் செய்து கொண்டுதான் இருக்கிறார். இன்னும் அவர் நிறையச் செய்திருக்கலாம் என்று வேண்டுமானால் நாம் <BR/><BR/>குறைப்பட்டுக் கொள்ள முடியும். அண்மையில் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு வரை, தமிழைக் கட்டாய மொழிப்பாடமாய் கொண்டுவந்த அரசாணை செல்லும் என்று உச்ச நயமன்றம் <BR/><BR/>தீர்ப்பளித்திருக்கிறதே, அந்த முயற்சிக்குக் கலைஞரைப்இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-6625526066025027012008-02-26T14:32:00.000+05:302008-02-26T14:32:00.000+05:30அன்பிற்குரிய வெற்றி,தமிங்கிலர்கள் ஏற்கனவே உருவாகிவ...அன்பிற்குரிய வெற்றி,<BR/><BR/>தமிங்கிலர்கள் ஏற்கனவே உருவாகிவிட்டார்கள்; அவர்கள் தான் தமிழரை இப்பொழுது ஆளுகிறார்கள் என்பது இன்றுள்ள என் புரிதல்.<BR/><BR/>அன்பிற்குரிய ரவிசங்கர்,<BR/><BR/>மேல்தட்டு என்று கருத்தீடு பற்றி ,மேலே காசிக்கு அளித்த பின்னூட்டில் என் கருத்தைக் கூறியிருக்கிறேன்.<BR/><BR/>நெதர்லந்தின் மக்களில் 100க்கு 95 பேர் ஆங்இலம் தெரிந்தவர்கள் தான். இருந்தாலும் டச்சு மொழிக்கு முன்னுரிமை இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-45155283041251730542008-02-26T12:45:00.000+05:302008-02-26T12:45:00.000+05:30My dear young man,Either you don't know how to wri...My dear young man,<BR/><BR/>Either you don't know how to write in Tamil or you don't want to write in Tamil. Either way, my point about persons speaking Tanglish is getting confirmed by your response. Tanglish people know neither Tamil nor English.<BR/><BR/>Precisely, you don't seem to know how to write in English also. Forgetting your indecent way of addressing a senior person, you should have இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-8449521566768503752008-02-26T12:31:00.000+05:302008-02-26T12:31:00.000+05:30அன்பிற்குரிய கர்ணன்,உங்கள் கருத்திற்கு நன்றி. எந்த...அன்பிற்குரிய கர்ணன்,<BR/><BR/>உங்கள் கருத்திற்கு நன்றி. எந்த எதிர்வினையும் செய்யாமல், "சிவனே" என்று நாம் இருந்தால், மெல்லத் தமிழ் இனிச் சாகும்; அதில் எந்த ஐயமும் இல்லை. <BR/><BR/>அன்பிற்குரிய செல்வராஜ்,<BR/><BR/>விழிப்புணர்ச்சியை அளிக்க எழுதிவரச் சொல்லுகிறீர்கள். என்னால் முடிந்ததை எழுதித்தான் வருகிறேன். ஆனாலும், <BR/><BR/>old man you are wasted your life .first do feel for that. dont spread venomஇராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-58992317973325115092008-02-26T12:18:00.000+05:302008-02-26T12:18:00.000+05:30அன்பிற்குரிய பெருசு,உங்கள் வாழ்த்திற்கு நன்றி.அன்ப...அன்பிற்குரிய பெருசு,<BR/><BR/>உங்கள் வாழ்த்திற்கு நன்றி.<BR/><BR/>அன்பிற்குரிய முனைவர் மு. இளங்கோவன்,<BR/><BR/>தங்கள் வருகைக்கு நன்றி.<BR/><BR/>அன்பிற்குரிய தஞ்சாவூரான்,<BR/><BR/>உங்கள் கருத்திற்கு நன்றி. ஆங்கிலத் தாக்கம் குறைவதும் கூடுவதும் நம் கையில் இருக்கிறது. நம்மால் முடிந்ததை நாம் செய்வோம்.<BR/><BR/>அன்பிகுரிய குமரன்,<BR/><BR/>எனக்கும் இது போன்று பலமுறை ஏற்பட்டிருக்கிறது. அந்த நேரங்களில் இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-76961783152338293512008-02-26T08:57:00.000+05:302008-02-26T08:57:00.000+05:30அநாமதேய நண்பருக்கு, Presentation-க்குப் பரத்தீடு எ...அநாமதேய நண்பருக்கு, <BR/><BR/>Presentation-க்குப் பரத்தீடு என்று இராம.கி பரிந்துரைத்தது பற்றி நான் தான் அண்மையில் இங்கு (<A HREF="http://blog.selvaraj.us/archives/277" REL="nofollow">வீட்டுக்கடன் சிக்கல் விளக்கப் பரத்தீடு</A>) எழுதியிருந்தேன். <BR/><BR/>உங்கள் அவசரத்தில் அதைப் பிரத்தீடு என்று எப்படித் தப்பாகப் படித்தீர்களோ தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் பொறுமையாகப் படித்திருந்தீர்களென்றால் அந்தச் இரா. செல்வராசு (R.Selvaraj)https://www.blogger.com/profile/18151686091369313037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-75261912083623230612008-02-26T01:35:00.000+05:302008-02-26T01:35:00.000+05:30//இந்தச் சொல்லாக்கங்களை ஏற்காதவர், தனக்குச் சரியென...//இந்தச் சொல்லாக்கங்களை ஏற்காதவர், தனக்குச் சரியென்று தென்படும் மாற்றுச் சொற்களை எடுத்துச் சொல்லி ஒன்றைக் கட்டும் பாங்கில் வாதிட்டிருந்தால், அவருடன் உரையாடுவதில் பொருளிருக்கும்// <BR/><BR/>அதை அருமையாக அரை ப்ளேடு செய்திருக்கிறாரே, அதற்கு பதில் சொல்லி இருந்தீர்கள் என்றால் இந்த வரிகளுக்கு இன்னும் பொருள் மிகுந்திருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-71033315623342430412008-02-26T01:32:00.000+05:302008-02-26T01:32:00.000+05:30இராம.கி. அய்யா,என்னுடைய பின்னூட்டத்திற்கு அளித்த ப...இராம.கி. அய்யா,<BR/><BR/>என்னுடைய பின்னூட்டத்திற்கு அளித்த பதிலில் கூட என்னுடைய பின்னூட்டத்தை "//" போட்டு குறிப்பிடாத உங்களுடைய தன்மானத்துக்கு தலை வணங்குகிறேன் (!!!). <BR/><BR/>ஆனால் ஒரு ஆங்கில வார்த்தையின் முதல் மூன்று அல்லது நான்கு எழுத்துக்களை அப்படியே ட்ரான்ஸ்லிடெரேட் செய்து அதன்பின் "ள்ளிகை", "ப்பிகை", "ப்பீடு", "ள்ளீடு", "த்தீடு" போட்டுக்கொண்டால் அது எப்படி தமிழை வளர்ப்பதாகும்? உ.ம். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-11558142702721295552008-02-25T21:36:00.000+05:302008-02-25T21:36:00.000+05:30பெயரில்லாதவருக்கு,உங்கள் பின்னூட்டைப் பார்த்த போது...பெயரில்லாதவருக்கு,<BR/><BR/>உங்கள் பின்னூட்டைப் பார்த்த போது, அதில் தொனித்த உள்ளார்ந்த நக்கலையும் ஒதுக்கித் தள்ளி, "நமக்குத் தெரிந்த சொற்களை மட்டுமே வைத்துச் சுற்றி வளைத்தாற் போலப் பூசி மெழுகித் தமிழில் எழுதுவது சரியில்லை" என்று உணர்த்தி, நான் பரிந்துரைத்த சொற்களுக்கு விளக்கம் அளித்துத் தெளிவுறுத்தலாம் என்று தான் முதலில் நினைத்தேன். பின்னால் மீண்டும் மீள்வாசிப்புச் செய்த போது தான், "செய்தக்க அல்லஇராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-87660996796163623572008-02-25T14:23:00.000+05:302008-02-25T14:23:00.000+05:30அன்பிற்குரிய காசி,மேலே உள்ள பின்னூட்டில் தகுதரக் க...அன்பிற்குரிய காசி,<BR/><BR/>மேலே உள்ள பின்னூட்டில் தகுதரக் குறியீடு ஊடே வந்துவிட்டது. மன்னியுங்கள். இப்பொழுது அதைச் சரிசெய்து மீண்டும் வெளியிடுகிறேன்.<BR/>------------------------------------- <BR/>ஒரு மேல்தட்டு முடிதிருத்தகத்தில் நடந்த செய்தி என்பதால், <BR/><BR/>"சவரம் செய்து கொள்ளும் இடத்திலும் ஆங்கிலம் அறியாதவர்கள் வாழ முடியாது என்ற நிலை நம்மிடையே மட்டுமே இருக்கிறது." <BR/><BR/>என்று எழுதுவது இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-44147170666918284112008-02-25T14:01:00.000+05:302008-02-25T14:01:00.000+05:30அன்பிற்குரிய கயல்விழி முத்துலெட்சுமி,உங்கள் பங்களி...அன்பிற்குரிய கயல்விழி முத்துலெட்சுமி,<BR/><BR/>உங்கள் பங்களிப்பிற்கு நன்றி. பலரும் இதை உணரட்டும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-19917490391885097682008-02-25T13:59:00.000+05:302008-02-25T13:59:00.000+05:30அன்பிற்குரிய காசி,ஒரு மேல்தட்டு முடிதிருத்தகத்தில்...அன்பிற்குரிய காசி,<BR/><BR/>ஒரு மேல்தட்டு முடிதிருத்தகத்தில் நடந்த செய்தி என்பதால், <BR/><BR/>"சவரம் செய்து கொள்ளும் இடத்திலும் ஆங்கிலம் அறியாதவர்கள் வாழ முடியாது என்ற நிலை நம்மிடையே மட்டுமே இருக்கிறது." <BR/><BR/>என்று எழுதுவது மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சி என்று எப்படிச் சொல்கிறீர்கள்? <BR/><BR/>"Indians and digs are not allowed" ±ýÀРܼ ´Õ §Áø¾ðÎ Á¸¢úÌØõÀ¢ý ¦ÅǢ¢ø ¾¡ý ±Ø¾¢¨Åì¸ô ÀðÎ þÕó¾Ð? «¨¾ ±இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.com