tag:blogger.com,1999:blog-5690699.post4017064996010563178..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: 'விமானம்’இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5690699.post-82310523902128121552020-02-14T12:03:26.260+05:302020-02-14T12:03:26.260+05:30சப்பரம் தமிழ் என்று பாவாணரே சொல்கிறார் ஐயா. முதற்ற...சப்பரம் தமிழ் என்று பாவாணரே சொல்கிறார் ஐயா. முதற்றாய்மொழி - 1, தமிழ்மண் பதிப்பகம், பக்கம் 115 பாருங்கள் ஐயா. சப்பு>சப்பரம் = மொட்டையான எடுப்புத் தேர் என்று போட்டிருக்கும். சப்பு என்ற தலைப்பின் கீழ் இது வரும். எங்கள் ஊர்ப்பக்கம் தேருக்கும், மொட்டையான வாகனத்திற்கும் சொல்வார்கள். <br />இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-78498823258520697382020-02-14T10:17:49.225+05:302020-02-14T10:17:49.225+05:30ஐயா, சப்பரம் என்பது உருது சொல்லாயிற்றே. தமிழில் இர...ஐயா, சப்பரம் என்பது உருது சொல்லாயிற்றே. தமிழில் இருந்துதான், உருது மொழிக்கு சென்றிருக்குமா? விளக்கம் அளித்தாலஅளித்தால் மகிழ்வேன்பெஞ்சமின்https://www.blogger.com/profile/02013605604636809390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-36441769442462491732014-06-23T17:08:13.735+05:302014-06-23T17:08:13.735+05:30சரிதான். சங்கதக் கல்வெட்டே கி.பி. 150ல் தான் வருது...சரிதான். சங்கதக் கல்வெட்டே கி.பி. 150ல் தான் வருது என்கிற போது கி.மு. 400களிலேயெ வந்துவிட்ட பிராகிருதங்கள் எப்படி சங்கதத்தில் இருந்து தோன்றும்? இது எல்லாம் இந்தோ-ஆரிய என்னும் ஒரு மொக்கைத்தன்மான குடும்பத்தில் சங்கதத்தை முதன்மைப்படுத்த செய்யப்பட்ட அரசியலாகவே எனக்கும் தெரிகிறது.தென்காசி சுப்பிரமணியன் Tenkasi Subramanianhttps://www.blogger.com/profile/17877648447248322885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-74589034048327646082014-06-23T17:02:29.411+05:302014-06-23T17:02:29.411+05:30சரியாக சொன்னீர்கள். புரோட்டா திராவிடமாவது. புண்ணாக...சரியாக சொன்னீர்கள். புரோட்டா திராவிடமாவது. புண்ணாக்காவ்து. பள்ளிக்கூட அரசியல் என்ற சொல்லாடல் அருமையான தேர்ந்தெடுப்பு.தென்காசி சுப்பிரமணியன் Tenkasi Subramanianhttps://www.blogger.com/profile/17877648447248322885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-44402670203948278182013-12-21T12:51:33.208+05:302013-12-21T12:51:33.208+05:30//ஆகாறு என்ற சொல் வருமானத்திற்கு இணையாய்க் குறளிற்...//ஆகாறு என்ற சொல் வருமானத்திற்கு இணையாய்க் குறளிற் பயில்வது தெரியுமோ?)’ போன்ற சொற்களால், மானத்தின் பொருள்புரியும். it is a measurable quantity.] // Aayakaar Bhavan என்று வருமான வரி அலுவலக முகப்பு பலகையில் ஹிந்தியில் எழுதியிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.. குறளில் உள்ள ஆகாறு என்ற சொல் தான் வடக்கே ஆயக்கார் என்று மாறியிருக்கும் போல் தெரிகிறதே ஐயா.. R.Shanmughamhttps://www.blogger.com/profile/06106006402757946430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-90283045637756161462013-12-18T08:29:50.995+05:302013-12-18T08:29:50.995+05:30தேர்த்திருவிழாவை ஊர்ச்செவ்வாய் என்றே சொல்லுவார்கள்...தேர்த்திருவிழாவை ஊர்ச்செவ்வாய் என்றே சொல்லுவார்கள். ஊரே திரண்டு கொண்டாடும் விழா <br /><br />அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..<br /><br />வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!<br /><br />http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_18.htmlஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-6964811712479372013-11-05T16:13:50.779+05:302013-11-05T16:13:50.779+05:30இன்றுதான் இந்த போஸ்ட்டை பார்த்தேன்,, மிக சிறப்பான ...இன்றுதான் இந்த போஸ்ட்டை பார்த்தேன்,, மிக சிறப்பான பதிவுpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-54384033708761821952013-10-05T19:34:43.212+05:302013-10-05T19:34:43.212+05:30ஆகா... ஆகா... ஆகா! எவ்வளவு விவரங்கள்! எவ்வளவு நுணு...ஆகா... ஆகா... ஆகா! எவ்வளவு விவரங்கள்! எவ்வளவு நுணுக்கம்! உங்கள் ஒவ்வொரு பதிவும் ஒரு முனைவர் பட்ட ஆராய்ச்சிக் கட்டுரை போல் இருக்கிறது ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-40685566592144557622013-10-04T07:11:15.604+05:302013-10-04T07:11:15.604+05:30பரனை விளக்கம் அருமை அய்யா. இந்த சொல்லை அனைவரும் பு...பரனை விளக்கம் அருமை அய்யா. இந்த சொல்லை அனைவரும் புழங்க முன்வரவேண்டும்.அறிவியல் தமிழ்https://www.blogger.com/profile/09845426837001595458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-6307868518811438842013-10-02T10:21:59.900+05:302013-10-02T10:21:59.900+05:30அய்யா, மிக அருமையான கட்டுரை. சப்பரம் பற்றி எழுதிய ...அய்யா, மிக அருமையான கட்டுரை. சப்பரம் பற்றி எழுதிய தாங்கள் பல்லக்கு, சிவிகை பற்றி ஏதும் கூறாதது ஏன்? இவற்றுக்கு வேறு வகையில் பெயர் காரணம் உண்டா?<br /><br />நன்றியுடன் <br />பிரசாத் Prasathhttps://www.blogger.com/profile/12194941313290795197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-73732941780956511432013-10-01T15:09:22.741+05:302013-10-01T15:09:22.741+05:30சகடம் விளக்கம் அருமை... பாராட்டுக்கள்...
தொடர வாழ...சகடம் விளக்கம் அருமை... பாராட்டுக்கள்...<br /><br />தொடர வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com