tag:blogger.com,1999:blog-5690699.post116892862265857526..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: பொங்கலோ பொங்கல்!இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-5690699.post-3115729425290779492020-04-15T16:21:10.302+05:302020-04-15T16:21:10.302+05:30தமிழ் சிந்தனையாளர் பேரவை இதுபற்றிய விரிவான காணொளி ...தமிழ் சிந்தனையாளர் பேரவை இதுபற்றிய விரிவான காணொளி வெளியிட்டிருக்கிறார் அவற்றை நீங்கள் பார்த்தால் ஆய்வுக்கு பயன்படலாம்Anonymoushttps://www.blogger.com/profile/14680224569804024476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-49850954900385958782020-04-15T16:19:06.976+05:302020-04-15T16:19:06.976+05:30
https://youtu.be/BLjmLMX4JQY
https://youtu.be/l...<br /><br />https://youtu.be/BLjmLMX4JQY<br /><br />https://youtu.be/lL_KqmrDnwA<br /><br />https://youtu.be/v8KCNXzmpQ0Anonymoushttps://www.blogger.com/profile/14680224569804024476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-53995590376963631972020-04-15T12:31:42.574+05:302020-04-15T12:31:42.574+05:30சிறப்பு ஐயா! மிகப் பயனுள்ளது. தொல்தமிழ் மரபின் கால...சிறப்பு ஐயா! மிகப் பயனுள்ளது. தொல்தமிழ் மரபின் காலக்கணித வானவியல் தொடர்நாட்காட்டி பற்றிய தேடலில் தாங்கள் மிகப்பெரும் தெளிவைத் தந்துள்ளீர்கள். வியப்பும் பெருமகிழ்வும் மனமார்ந்த நன்றியும் ஐயா.ச கோகிலன்https://www.blogger.com/profile/11668093867622551675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-13841599681394795652019-01-16T10:31:29.574+05:302019-01-16T10:31:29.574+05:30இன்றுதான் உங்கள் கட்டுரையை படிதேன்,தெளிந்தேன் நன்ற...இன்றுதான் உங்கள் கட்டுரையை படிதேன்,தெளிந்தேன் நன்றி<br /><br />ஞா.சிவமுருகன்Anonymoushttps://www.blogger.com/profile/13781655149414775579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-15398084381621568562018-01-13T20:08:36.286+05:302018-01-13T20:08:36.286+05:30"இதெல்லாம் குழு கலாச்சாரம் என்று வேண்டுமென்றே..."இதெல்லாம் குழு கலாச்சாரம் என்று வேண்டுமென்றே திரிக்கும் உள்நோக்க அரசியலை" -- மிகவும் உண்மை!! முதலில் தமிழர்கள் சமயம் சாராத வர்கள் என்பார்கள். பின்னர், சமணம், புத்தம் என்பார்கள். இறுதியில் அல்லேலுயாவில் முடிப்பார்கள்.<br /><br />இவரது அருமையான தமிழ் புலமை வீணாகிறதே என்று நிறையவே வருத்தமுள்ளது.Saravananhttps://www.blogger.com/profile/07254791164248078905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-68989153792238249962012-04-22T02:57:32.895+05:302012-04-22T02:57:32.895+05:30நனறு. பாராட்டுகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவ...நனறு. பாராட்டுகள்.<br />அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /Ilakkuvanar Thiruvalluvanhttps://www.blogger.com/profile/13073878918883026525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-39610745941390485702012-04-18T09:15:26.393+05:302012-04-18T09:15:26.393+05:30திரு.முருகேசன்,
கட்டுரையை வாசித்த நீங்கள், சோதியத...திரு.முருகேசன்,<br /><br />கட்டுரையை வாசித்த நீங்கள், சோதியத்திற்கும் வானியலுக்கும் வேறுபாடு தெரியாமற் கூடப் பேசமுற்படுகிறீர்கள். இதில் நான் எழுதியது உளறல் என்ற அடாவடிக் கூற்று வேறு. அரைகுறைப் படிப்பு எங்கேயும் கொண்டு சேர்க்காது.<br /><br />Indian astronomy - An introduction by S.Balachadra Rao, Astrophysics of the solar system by K.D. Abhyankar போன்ற பொத்தகங்களைப் படித்துப் பாருங்கள். இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-84975013683751886412012-04-18T08:02:31.922+05:302012-04-18T08:02:31.922+05:30அண்ணே!
என்னத்தையோ வாய்க்கு வந்தத ஒளரிப்புட்டீங்கன...அண்ணே!<br /><br />என்னத்தையோ வாய்க்கு வந்தத ஒளரிப்புட்டீங்கன்னு நினைக்கிறேன். நாங்கல்லாம் விஞ்ஞான ஜோதிடரப்பூ. கொஞ்சம் அடக்கி வாசிங்கோ.சித்தூர்.எஸ்.முருகேசன்https://www.blogger.com/profile/05096690265854138233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-65059017108498136852012-01-18T19:05:59.620+05:302012-01-18T19:05:59.620+05:30||சூரிய ஆண்டுத் தொடக்கம் (tropical year beginning)...||சூரிய ஆண்டுத் தொடக்கம் (tropical year beginning) என்பது பனிமுடங்கல், வேனில் முடங்கல், இரு ஒக்க நாட்கள் என்ற நான்கு நாட்களில் தான் தொடங்க முடியும். ||<br /><br />இன்னும் எளிய நடையில் எழுத உங்களால் இயலாது என்று நான் எண்ணவில்லை;நீங்கள் முயன்று இவ்வித நடையில் எழுதுகிறீர்கள் என்றே தோன்றுகிறது..<br /><br />மேற்கண்ட வாக்கியத்திற்கான பொருள் எனக்கு சத்தியமாகப் புரியவில்லை..இந்த இடத்திலிருந்து பதிவின் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-44878849306772104052008-04-15T11:45:00.000+05:302008-04-15T11:45:00.000+05:30சென்ற வருடம் எழுதிய உங்களது கட்டுரையை இந்த வருடம் ...சென்ற வருடம் எழுதிய உங்களது கட்டுரையை இந்த வருடம் தமிழ் வருட துவக்கம் மாற்றியமைக்கு காட்டாக காட்டியபோது. இப்படி கேள்விகளை எழுப்புகிறார்கள். உங்களின் பதிலை எதிர்பார்த்து இருக்கிறேன். <BR/><BR/>"Just to support his guesswork, he assumes in<BR/>SANGAKALAM MUNPANI was in KAARTHIKAI, MAARGAZHI and<BR/>PINPANI was in THAI, MAASI. Please read the para 2 of<BR/>page 10 once again. <BR/><BR/>We all know Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-11354487636077133642008-01-15T04:35:00.000+05:302008-01-15T04:35:00.000+05:30பொங்கல் வாழ்த்துக்கள்நன்றியுடன் வாழ்த்துக்கள்!அறிந...பொங்கல் வாழ்த்துக்கள்<BR/>நன்றியுடன் வாழ்த்துக்கள்!<BR/>அறிந்திருக்க வேண்டியதை<BR/>அறிய வைத்தீர் வாழ்த்துக்கள்!<BR/>புரியாதார் புரிந்திடவும்<BR/>புனை செய்வோர் தெரிந்திடவும்<BR/>புரிய வைத்தீர் வாழ்த்துக்கள்!Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-7896182288421174772008-01-14T17:09:00.000+05:302008-01-14T17:09:00.000+05:30படிக்கவே அரை மணி நேரம் ஆயிற்று...இதை எழுத எவ்வளவு ...படிக்கவே அரை மணி நேரம் ஆயிற்று...இதை எழுத எவ்வளவு உழைப்பு போய் இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.<BR/><BR/>அருமையாக தொகுத்தளித்துள்ளீர்கள்.. <BR/><BR/>புத்தாண்டு வாழ்த்துக்கள்..!!<BR/><BR/>பொங்கல் வாழ்த்துக்கள் !!<BR/><BR/>சுட்டிக் கொடுத்த கோவியாருக்கு ஒரு சிறப்பு நன்றி..!!<BR/><BR/>என் பதிவில் இதை நான் இனைக்கிறேன்.TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-5580648616514017102008-01-13T14:04:00.000+05:302008-01-13T14:04:00.000+05:30மிக நன்றி!பொங்கல் வாழ்த்துகள்!பொங்கலோ பொங்கல்!மிக நன்றி!<BR/>பொங்கல் வாழ்த்துகள்!<BR/>பொங்கலோ பொங்கல்!siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-38442205239448980242008-01-13T13:14:00.000+05:302008-01-13T13:14:00.000+05:30உங்களின் இந்த பதிவு பொங்கல் பற்றிய எனது நெடுநாளைய ...உங்களின் இந்த பதிவு பொங்கல் பற்றிய எனது நெடுநாளைய புரிதல்களை விலக்கி,சரியான திசைக்கு உட்படுத்தியிருக்கிறீர்கள்.<BR/><BR/>எளிய நடையில் சுருக்கினால் நிறையபேருக்கு கைக்குறிப்பாக (பிரதி எடுத்து)கொடுக்க சுலபம்.கோவை சிபிhttps://www.blogger.com/profile/05295290296518737533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-9110257342725610192008-01-13T11:40:00.000+05:302008-01-13T11:40:00.000+05:30//பொங்கல் கொண்டாடுவதால், சிவனும் மகிழ்வான்; விண்ணவ...//பொங்கல் கொண்டாடுவதால், சிவனும் மகிழ்வான்; விண்ணவனும் மகிழ்வான்; தேவனும் மகிழ்வான்; அல்லாவும் மகிழ்வார்; இயற்கையும் சிறக்கும். நண்பர்களே! கொஞ்சம் ஓர்ந்து பாருங்கள்.//<BR/><BR/>இராமகி அய்யா பொங்கல் வாழ்த்துகள்.<BR/>தஞ்சை மாவட்டத்தில் மிராசுதார்கள் எனச் சொல்லப்படும் முஸ்லிம்கள் பொங்கலை இஸ்லாமிய நெறிமுறையோடு கொண்டாடுவதுண்டு. தை முதல் நாளன்று, அறுவடை செய்துவரும் முதல் நெல்லை அவசர அவசர்மாக காயவைத்து,koothanalluranhttps://www.blogger.com/profile/10006040135497148887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-76907385184321035852008-01-12T23:45:00.000+05:302008-01-12T23:45:00.000+05:30//பொங்கல் தொடர்பான வானியல் செய்திகளை மிக நன்றாக அள...//பொங்கல் தொடர்பான வானியல் செய்திகளை மிக நன்றாக அளித்துள்ளீர்கள். ஆனால், இந்தக் கொடுந்தமிழ் நடையை மாற்றி எல்லாரும் புரிந்து கொள்ளுமாறு எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.//சொன்னவர்-ஜடாயு.<BR/><BR/>ஜடாயு அவர்களே, இப்பதிவின் தமிழ்நடையை கொடுந்தமிழ் என்று சொல்லுவதை மிக மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். <BR/><BR/>இராமகி ஐயா,<BR/><BR/>கோலம் உலகலாவியது என்ற கருத்தைப் பற்றி எனக்கு ஐயமிருக்கிறது. ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1170159219736034772007-01-30T17:43:00.000+05:302007-01-30T17:43:00.000+05:30இந்த நாட்டில் வழங்கி வந்த/ வருகின்ற பழக்கவழக்க...இந்த நாட்டில் வழங்கி வந்த/ வருகின்ற பழக்கவழக்கங்களுக்கு நாகரீக மெக்காலேயின் அடிவருடிகள் கொடுத்தப் பெயர் இந்து மதத்தினுடையது என்பதே! நம் நாட்டைப் பற்றி நம்மவர்க்கு பெருமையான எண்ணம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக செய்த திட்டம்.<BR/><BR/>இந்து என்பதே இடத்தினை மையமாக வைத்து சொல்லப் படுகின்ற வார்த்தை. இமாலத்துக்கு தெற்கிலும் இந்து மா சமுத்திரத்துக்கு வடக்கிலும் வாழும் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1169711087187213282007-01-25T13:14:00.000+05:302007-01-25T13:14:00.000+05:30அன்பிற்குரிய திரு. ஜடாயு, "இந்தக் கொடுந்தமிழ் நடை...அன்பிற்குரிய திரு. ஜடாயு, <BR/><BR/>"இந்தக் கொடுந்தமிழ் நடையை மாற்றி எல்லாரும் புரிந்து கொள்ளுமாறு எழுதினால்" என்று சொல்லியிருந்தீர்கள். நான் வியந்து போனேன். "கொடுந்தமிழ்" என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா என்ற அய்யமே எனக்கு வந்துவிட்டது. கொடுந் தமிழ்நடை என்பதும் கொடுந்தமிழ் நடை என்பதும் வெவ்வேறானவை. நான் கொடுந்தமிழ் நடை எழுதவில்லை. ஓரளவு செந்தமிழ் நடையில் தான் எழுதினேன். எங்கள் ஊர் இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1169592357956528612007-01-24T04:15:00.000+05:302007-01-24T04:15:00.000+05:30மிக மிக நல்ல பதிவு ஐயா. ஏற்கனவே அரைகுறையாய் தெரிந்...மிக மிக நல்ல பதிவு ஐயா. ஏற்கனவே அரைகுறையாய் தெரிந்திருந்த விதயங்களை இந்தப் பதிவைப் படித்ததன் மூலம் நன்கு புரிந்து கொண்டேன். மிகத் தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். பல கலைச்சொற்களையும் குறித்து வைத்துக் கொண்டேன். <BR/><BR/>சில ஐயங்கள்/கேள்விகள். <BR/><BR/>சூரியன், காரண கருமங்கள் போன்ற சொற்கள் தமிழா? நீங்கள் அவற்றை முதல் பத்தியில் பாவித்திருப்பதைக் கண்டு கேட்கிறேன். <BR/><BR/>பண்டிகை என்ற சொல்லின் குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1169484201513800022007-01-22T22:13:00.000+05:302007-01-22T22:13:00.000+05:30இராமகி ஐயா.. இனிமேல் பொங்கலையும் சிறப்பாகக் கொண்டா...இராமகி ஐயா.. இனிமேல் பொங்கலையும் சிறப்பாகக் கொண்டாடுவேன்.<BR/><BR/>தகவல்களுக்கு மிக்க நன்றி.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1169205943770628322007-01-19T16:55:00.000+05:302007-01-19T16:55:00.000+05:30அன்பின் இராம.கி. அவர்களே, பொங்கல் தொடர்பான வானியல்...அன்பின் இராம.கி. அவர்களே, <BR/><BR/>பொங்கல் தொடர்பான வானியல் செய்திகளை மிக நன்றாக அளித்துள்ளீர்கள். ஆனால், இந்தக் கொடுந்தமிழ் நடையை மாற்றி எல்லாரும் புரிந்து கொள்ளுமாறு எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும். <BR/><BR/>பாரதம் முழுவதும் சங்க்ராந்தி பற்றி பறிந்த எல்லா அறிஞர்களும் இதே வானியல் நிகழ்வுகளைப் பற்றி இப்படியே தான் சொல்வார்கள். ஏனென்றால் இவை அனைத்தும் பாரத, இந்துப் பண்பாட்டின் கூறுகளே அல்லவாஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1169189117552436162007-01-19T12:15:00.000+05:302007-01-19T12:15:00.000+05:30அன்பிற்குரிய செந்தழல் ரவி,வருகைக்கு நன்றி. இதை எழு...அன்பிற்குரிய செந்தழல் ரவி,<BR/><BR/>வருகைக்கு நன்றி. இதை எழுத இரண்டு நாட்களுக்கும் மேல் பிடித்தது.<BR/><BR/>அன்பிற்குரிய கடலூர் முகு,<BR/><BR/>வரவிற்கு நன்றி.<BR/><BR/>அன்பிற்குரிய கோவி.கண்ணன்,<BR/><BR/>கனிவிற்கு நன்றி.<BR/><BR/>அன்பிற்குரிய பிரதாப், <BR/><BR/>காலங்கள் தொடரை இன்னும் முடிக்காது இருக்கிறேன். பிட்டங்கொற்றன் பற்றிய புறநானூற்றுப் பாடல்களை மீண்டும் படித்து விட்டேன். அதில் பொங்கல் விழா இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1169128465371239052007-01-18T19:24:00.000+05:302007-01-18T19:24:00.000+05:30மீண்டும் அருமையான தகவல்கள். ஒரு சிறிய சந்தேகம். பொ...மீண்டும் அருமையான தகவல்கள். ஒரு சிறிய சந்தேகம். பொங்கல் பானையில் வீபூதி குங்குமம் வைப்பார்கள் அதனால் சமய வழிப்பாடு என்று சொல்லப்பட்டிருந்தது. என் அம்மா பொங்கல் பானையின் வெளி வாயில் (வெங்கலபானை) இஞ்சி, மஞ்சள் கொத்து கட்டி, சுண்ணாம்பு குழைத்து பட்டையாய், வீபூதி பட்டை போல தீட்டுவாள். மற்றப்படி பொங்கலோ பொங்கல் என்று நாங்கள் கத்தினால் பொங்கல் ஆயிற்று :-)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1169114626544471152007-01-18T15:33:00.000+05:302007-01-18T15:33:00.000+05:30>>>>இதுல இவ்ளோ மேட்டர் இருக்கா ?என்ன ஒரு அருமையான ...>>>>இதுல இவ்ளோ மேட்டர் இருக்கா ?<<<<<<<BR/><BR/>என்ன ஒரு அருமையான தகவல் களஞ்சியம். இன்னும் இரண்டு முறையேனும் படித்தால்தான் பாதியாவது புரியும். (குறை என் புரிந்துகொள்ளும் அளவில்தான். கட்டிரையில் அல்ல)<BR/><BR/>அப்படிப்பட்ட கட்டுரைக்கு வந்த முதல் பின்னூட்டம் செருப்பாலடிச்ச மாதிரி இருக்கு. (மரு)மகன் தொ.கா.தனத்த அங்கனயே விட்டுருங்க...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1169094219485689062007-01-18T09:53:00.000+05:302007-01-18T09:53:00.000+05:30தண்ணீர் தேசத்திற்கு பிறகு தமிழில் நான் படித்த அற்ப...தண்ணீர் தேசத்திற்கு பிறகு தமிழில் நான் படித்த அற்புதமான அறிவியல் கலந்த இலக்கிய படைப்பு. அதற்கு என் மரியதையை உரித்தாக்குகிறேன்.<BR/><BR/>என் பாட்டன், பாட்டியும் மற்றும் என் கிரமத்தவரும், இன்னும் தை பொங்கலை வருசப் பொறப்பு என்றுதான் சொல்கின்றனர்.<BR/><BR/>//பொங்கலைப் பொதுவாய்த் தமிழர் கொண்டாடுவதற்கு என்ன தயக்கம், இதில் சமயம் எங்கே வந்தது, என்று புரியவில்லை. பொங்கல் கொண்டாடுவதால், சிவனும் மகிழ்வான்; இவன்https://www.blogger.com/profile/11054877186686694357noreply@blogger.com