tag:blogger.com,1999:blog-5690699.post111210900838356014..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: ஒருங்குறி - இன்னுமொரு பார்வைஇராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5690699.post-1113723644765537262005-04-17T13:10:00.000+05:302005-04-17T13:10:00.000+05:30அன்பின் ஐயா,குறைகளை(அதாவது உங்க பார்வையில்...) எல்...அன்பின் ஐயா,<BR/>குறைகளை(அதாவது உங்க பார்வையில்...) எல்லாம் எடுத்து விடறீங்க சரி, உங்களின் தீர்வையும் சொன்னால் அதை செயல்படுத்து நினைப்பவர்களுக்கு உதவியா இருக்க வாய்ப்பு உள்ளது. <BR/><BR/>இருந்தாலும் ஒரு விசயத்துக்கு உங்களைப் பாராட்டியே ஆகனும்.<BR/>நீங்களும் யுனிகோடுக்கு மாறிட்டீங்களே!!! வாழ்த்துக்கள்!!! வாழ்த்துக்கள்!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1112132617097639052005-03-30T03:13:00.000+05:302005-03-30T03:13:00.000+05:30கிடைத்ததே போதும் என்ற பரம திருப்தி கொண்டுவிட்டோ...கிடைத்ததே போதும் என்ற பரம திருப்தி கொண்டுவிட்டோம். :(<BR/>மத்திய, மாநில அரசுகள் ஒருங்குறிச் சேர்த்தியத்தில் உறுப்பினர்களாக உள்ளனர் என்று படித்ததாக நினைவு. முதலில் பூசாரி வரம் கொடுக்க வேண்டுமே? என்றைக்கு விடியுமோ?இராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/16897765296666827907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1112114430985628792005-03-29T22:10:00.000+05:302005-03-29T22:10:00.000+05:30அன்பின் அய்யா...ஒருங்குறிப் பிரச்சனை இருக்கட்டும்....அன்பின் அய்யா...<BR/><BR/>ஒருங்குறிப் பிரச்சனை இருக்கட்டும். சென்ற முறை தமிழக- பர்மிய வரலாறு பற்றி எடுத்துக்காட்டாக சொன்ன போல, இம்முறையும் ஏதாவது சுவையாக மாட்டும் என்று வந்து பார்த்து ஏமாந்தேன். குறிப்பாக நகரத்தார் சமூகம், பர்மாவில் வணிகத்தில் கோலோச்சியது பற்றி அங்குமிங்குமாக சிலவற்றைப் படித்திருக்கிறேன். இது பற்றி நீங்கள் இணையத்தில் எங்காவது எழுதியதுண்டா? உண்டெனில் இணைப்பு கிடைக்குமா?Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.com