tag:blogger.com,1999:blog-56906992024-03-18T08:32:47.514+05:30வளவுவாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger1045125tag:blogger.com,1999:blog-5690699.post-45058045504907304112024-02-12T09:56:00.002+05:302024-02-12T09:56:20.960+05:30க(/சி)ல்லிகம் - silicon silica (n.) என்பது "hard silicon dioxide," 1801 - ஐக் குறிக்கும். இது Latin silex (genitive silicis) "flint, pebble," என்ற சொல்லால் எழுந்தது. silica என்ற சொல் alumina, soda போன்ற சொற்களைப் போல் ஆகாரமிட்டு எழுந்தது. siica வின் வேர் சில் என்பது தான். "flint, pebble." கல்லுதலும் சில்லுதலும் குறுத்தல், சிறுத்தல் பொருள் கொண்டவை. ஒரு பாறையில் இருந்து குல்லி>குத்தித் தெறிக்க வைத்துக் இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5690699.post-74614573636793810202024-01-31T10:28:00.001+05:302024-01-31T10:28:08.473+05:30சாமி சாமி என்ற சொல்லின் பெண்பால் பெயரைக் கவிஞர் இரவாக் கபிலன் தன் முகநூல் பக்கத்தில் கேட்டிருந்தார்.அந்தச் சொல் பால் குறிக்காச் சொல். அதற்கு இரண்டு பொருள்கள் உண்டு. ஒன்று இறைப்படிமம், இன்னொன்று துறவி. (ஆணாகவும், பெண்ணாகவும் இருக்கலாம்.) முதலில் இறைப் படிமத்திற்கு வருவோம். அது மரம், மண், கல், மாழை என்று பலவற்றால் அமையும். எதில் செய்தாலும் பளபள என்று ஒளி தரும் படி, இருட்டிலும் ஓரளவு இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5690699.post-89949726028864817952024-01-21T11:48:00.008+05:302024-01-21T11:48:56.266+05:30பெண்பாற் சொற்கள் அண்மையில், “மாந்தன், மன்னன், அமைச்சன், புலவன், கவிஞன், கலைஞன், சிற்பி, கஞ்சன், ஒற்றன், தச்சன், வணிகன், காப்பாளன், வீரன், அறிஞன், மூடன், தொண்டன், சீடன், தளபதி, ஆசான், பங்காளி - இவற்றின் பெண்பாற் சொற்கள் என்ன?” என்று திரு. தாமரைச்செல்வன், தமிழ்ச் சொல்லாய்வுக் களத்தில் கேட்டிருந்தார்.நான் பின்பற்றும் முறை கீழே வருகிறது. ---------------------- பொதுவாய், அன் ஈற்றை எடுத்தபின், இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5690699.post-82807622136487514732024-01-18T18:15:00.001+05:302024-01-18T18:27:51.010+05:30ஐயடிகள் காடவர்கோன்.தேவாரம் 11 ஆம் திருமுறையில் உள்ள. சிவத்தளி வெண்பா (அல்லது சேத்திரக் கோவை) எனும் இவர் நூலில் 24 வெண்பாக்கள் உள்ளன. இவ் வெண்பாக்கள் யாவும், ‘யாக்கை நிலையாமையை உணர்ந்து, இன்றே, இப்போதே தலங்கள் தோறும் சென்று சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும்’ என அறிவுறுத்தும். ஐயு-தல் = இதுவோ, அதுவோ எனத் தடுமாறல். ஐயம்/ ஐயப்பாடு ஐயு-தலின் வழி எழுந்த பெயர்ச்சொற்கள். ஐயப்பாட்டின் காரணமாய் எழுந்த இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5690699.post-73817195243083255742024-01-07T02:44:00.005+05:302024-01-07T02:44:30.578+05:30விசாரணை இது தமிழ் தான்.அள்> அண்= மேல்.அண்> அண்ணம்= மேல்வாய்அண்ணுதல்= மேலுதல், நெருங்குதல்;அள-த்தல்> அண-த்தல்= மேல்நோக்குதல், மேலறிதல்அணவு, அணம், அணை= மேலும் அறிந்தது. தடுத்தது, காத்ததுஆர்-தல்= நிறை-தல். முழு-தல்ஆர்+ அணை= ஆரணை முழுதாய் மேலறிந்ததுவிள்> விய்> விய்யு-தல்= விரி-தல்; விய்யம்> வியம்= விரிவு;விய+ ஆரணை= வியாரணை= விரிவாய், முழுதாய், மேலறிந்தது.வியாரனை> விசாரணை. இது இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5690699.post-60111939254222956142024-01-05T17:33:00.002+05:302024-01-05T17:41:50.768+05:30 புகார் நகர அடித்தளச் சிந்தனை.அண்மையில் வெனீசு நகரம் பற்றிய ஒரு விழியத்தை என் முகநூல் பக்கத்தில் முன்வரித்தேன். அது என் சிந்தனையைத் தூண்டியது. இத்தாலிய வெனிசு நகரம் மரத்தூண்களின் மேல் அமைந்தது போல் புகாரின் ஒரு பக்கமும் மரத்தூண்களின் மேல் அமைந்திருக்கலாம். அது நடக்கக் கூடியதே. ஏனெனில் புகாரின் ஒரு பகுதியும் சதுப்பு நிலத்தின் மேல் அமைந்ததே. (அங்கிருந்து வெளிவந்த நகரத்தார் நீரழிவிற்குப் பயந்து செட்டிநாட்டில் இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5690699.post-19854755316603299122024-01-02T13:37:00.004+05:302024-01-02T13:42:19.722+05:30Gig workers = கறங்குழையர்”ஏன் கிக் தொழிலாளர் என்று பெயர்வைக்க வேண்டும்? அலுவல் சாராத் தொழிலாளர் எனலாமா?அல்லது வேறுசொல் வழக்கில் உண்டா?” என 3 நாட்கள் முன் திரு.Neechalkaran Raja “ தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்” குழுவில் கேட்டார். என் பரிந்துரை கீழே: அதற்கு முன், ”காலங்கள்” தொடரில் 2 ஆம் பகுதி ”புவியாடும் கிறுவாட்டம்” எனும் இடுகையைப். (https://valavu.blogspot.com/2003/09/2.html) படித்து விடுங்கள். அதிலிருந்து இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5690699.post-87910583895243070362023-12-30T03:57:00.003+05:302023-12-30T19:50:15.818+05:30Cursive Connection ”இக் கலைச்சொல்லுக்குப் பொருத்தமான தமிழ்ச்சொல்லைத் தேடிக்கொண்டிருக்கிறேன். கையெழுத்தில் இணைத்து எழுதப்படும் எழுத்துகள் இணையும் இடத்தை 'cursive connection' என்றும், சில வேளைகளில் 'cursive attachment' என்றும் சொல்வர். 'கர்சீவ்' எனும் சொல் பயன்பாட்டில் எனக்கு விருப்பம் இல்லை 😉 நல்ல தமிழ்ச் சொல்லை அறிமுகம் செய்யலாம். பரிந்துரைகள் இருந்தால் பகிருங்கள்” என்று நண்பர் முத்து நெடுமாறன் அவரின் முகநூல் இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5690699.post-32326132427052833282023-12-29T03:27:00.000+05:302023-12-29T03:27:04.781+05:30சதுக்க பூதமும் பிள்ளையாரும் சதுக்கபூதம் பற்றி வரலாற்றாசிரியர் திரு. ந. சுப்பிரமணியன், தன் "Sangam Polity" நூலில், (Ennes Publications, Udmalpet 642128, Third ed 1996.) ஓர் அரிய ஊகத்தைக் கூறுவார்: பலரும் எண்ணிப் பாரக்க வேண்டிய கருத்து அதுவாகும்."It is true that 'Ganesa' is not particularly mentioned either by that name or any of its modern equivalents in the Sangam Literature; but it seems quite proper to trace him இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5690699.post-9232860451474358542023-12-27T09:31:00.001+05:302023-12-27T09:31:07.943+05:30பொன்னம்பலத்தில் தேவாரம் பாட விடாமை சிதம்பரம் தீக்கிதரின் பொன்னம்பலக் கொள்ளை பற்றி நண்பர். நாக. இளங்கோவன் இட்ட பதிவில் அவர் கூறிய வேறொரு கருத்து என்னையும் வருந்த வைப்பதால் கீழ்வருவதை அங்கிருந்து இங்கு வெட்டி ஒட்டுகிறேன். அவர் பதிவிற்கும் சென்று படியுங்கள். இனி அவர் கருத்து. ----------------------------- பதிவில் சொல்ல மறந்த விதயம் தான் நெடுங்காலமாக என்னை வாட்டுவது. ஒருமுறை அந்தியில் தில்லை போயிருக்கேன். மற்றபடி நான் இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5690699.post-85077327898260112732023-12-27T09:24:00.009+05:302023-12-31T08:45:35.577+05:30தாண்டவம்நேற்றுப் பார்த்தால் ”ஆரூத்ராத் தர்ஸனம், ஆருத்ரா அபிஷேகம், ஆரூத்ரா ரதோற்சவம்” என்று எல்லாம் சங்கத மயம். ஆரூத்ராவை மூன்றுவிதமாய் அணுகலாம். முதல் வகைக்கு வருவோம். இது சிவன் பற்றியது. நடவரசன் தொன்மம் எழாத ஆதிக்காலத்தில் ஆதித் தமிழ்மாந்தன் எரியும் நெருப்பைக் கண்டு அச்சப் பட்டான். அது அவனை உலுக்கியது. உருக்கியது. ஒளித்தது. பின் ஒழிக்கவும் செய்தது. எல்லாம் உல் எனும் வேரில் தொடங்கிய சொற்கள். உருத்தது இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5690699.post-77464998443138315092023-12-22T14:49:00.002+05:302023-12-22T16:31:07.789+05:30சங்ககால மக்கள் தொகை1968 இல் திரு.M. E. MANICKAVASAGAM PILLAI, எளிமையான முறையில் சங்ககால மக்கள் தொகையைக் கணக்கிட்டு, ஒரு கட்டுரையாக ஆக்கி, மலேசியாவில் நடந்த முதல் உலகத் தமிழ் மாநாட்டில் அளித்தார். இவ் எளிய கட்டுரை அற்றைத் தமிழரிடம் மிகப் பெருவலம் கொண்டதாய் அமைந்தது. (இற்றைத் தமிழர்தாம் பழையனவற்றைக் காப்பாற்றாது விட்டோம்.) இம்மாநாட்டில் மலேசியப் பேராளரில் ஒருவராய்க் கலந்து கொண்ட என் தந்தையார் முத்தமிழ்ச் செல்வர்இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5690699.post-87883387958200257602023-12-18T13:19:00.003+05:302023-12-18T13:19:21.264+05:30சுவடிப் பதிப்பின் சிக்கல்கள் ”அல்லிகதை” என்ற நூலை சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியத்துறைகளில் முன்னாள் தலைவர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேரா. இ.சுந்தரமூர்த்தி வெளியிட்டார். அதன் பதிப்புரையில் வரும் ஒரு பகுதியைத் தட்டச்சி இங்கு கீழே தருகிறேன். Plain text, Word format, PDF என்று பொலப்பொலவெனக் கொட்டும் ஆவணங்களைச் சொடுக்கிப் பெற்று ஒருங்குறி எழுத்தில் படிப்பதற்கும், அச்சில் படியெடுப்பதற்கும்இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5690699.post-61194118332177530502023-12-17T03:15:00.000+05:302023-12-17T03:15:11.956+05:30 Heliocentrism in Sangam period"வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த, இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து" - சிறுபா242-243, ஒளி நிறைக்கும் (இளங்காலை) வானத்தின், கோள்கள் சூழ்ந்த, இளங்கதிர் ஞாயிற்றை இகழும் தோற்றத்து” என்பது மேலேயுள்ள அடிகளின் பொருள். இங்கே வியக்க வேண்டியது 2000 ஆண்டுகளுக்கு முன் ”கோள்கள் ஞாயிற்றைச் சூழ்ந்தன, ஞாயிறு இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5690699.post-11281519607948239542023-12-16T18:09:00.010+05:302024-01-17T11:30:53.814+05:30மினாவக் கிரேக்கமும், தமிழகமும், அப்புறம் யானையும், குங்குமப்பூவும் தமிழில் யா (ல்) என்பது கருமைநிறங் குறிக்கும். சொல்லாய்வறிஞர் அருளியின் படி, யால்நை>யானை என்பது யானைச் சொற்பிறப்பு. அதன் பொருள் கருவிலங்கு. இதை யால்மா> யாலிமா என்றும் சொல்லலாம். தமிழின் மகர- வகரத் திரிவோடு, வெவ்வேறு நாட்டு வணிகர் கூடிய, நம்மூரைச் சேர்ந்த, அற்றைத் துறைகளில் இது யாலிவா என்றும் பலுக்கப் பட்டிருக்கலாம். பொதுவாய், இந்தியக் கிழக்கொலிப்பின் லகரம் மேற்கொலிப்பில் இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5690699.post-76381346492787249902023-12-16T11:22:00.010+05:302023-12-16T16:38:38.194+05:30கோமட்டேசர் சகருநாடகத்தில் சமண வெள்ளைக் குளத்தில் இருக்கும் கோமட்டேசரின் திருமேனியைப் பார்த்திருப்ப்பீர்கள். என்றேனும் நீங்கள் இச் சொற்களின் ஆழம் பற்றி எண்ணிப் பார்த்ததுண்டோ?ஊர்ப்பெயரைக் கன்னடத்தில் Shravanabelagola (Kannada: ಶ್ರವಣ ಬೆಳಗೊಳ, romanized: śravaṇa beḷagoḷa, pronunciation: [ ɕɾɐ.ʋɐˈɳɐ bɛ.ɭɐ.go.ɭɐ ] ) என்றழைப்பர். This is a town located near Channarayapatna of Hassan district in the Indian இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5690699.post-44368197164242711642023-12-13T08:58:00.002+05:302023-12-13T08:58:37.100+05:30LGBTQ காதல் - The Core என்ற படத்தை மலையாள நடிகர் மம்முட்டி, மிக மிக நாகரிகமாய்ச் சிறப்பாய்ச் செய்துள்ளார் என்று சற்று முன் குமுதத்தில் படித்தேன். உடனே LGBTQ இற்கான தமிழ்ச் சொல்லாக்கத் தேவையை உணர்ந்தேன்.இன்னும் படம் பார்க்கவில்லை. என் சொற்களின் பரிந்துரை:Lesbian= அல்லியர்; Gay= உகையர்; Bisexual= ஈர்விழையர்; transgender= பாலிழையர்.Queer = விந்தையர்LGBTQ = அல் உகை ஈரைப் பாலிழை இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5690699.post-64337641268711302142023-10-22T19:17:00.001+05:302023-10-22T20:08:53.428+05:30Variation of Etymological approach In Tamilic vis-a-vis Indo-european இந்தையிரோப்பியச் சொற்பிறப்பியலில் உள்ள அடிப்படைச் சிக்கலைக் காண்போம். இங்கு ஆங்கிலச் சொல் ஒன்றை வைத்து இச்சிக்கலைச் சொல்கிறேன். மற்ற மொழிச் சொற்களை வைத்தும் சொல்லலாம். ஒன்று என்பதை உணர்த்தும் one என்ற ஆங்கிலச் சொல்லைப் பார்ப்போம். ஒன்று என்பது பருப்பொருளைக் குறிக்கும் சொல் அல்ல. அது எண்ணிக்கையை உணர்த்தும் கருத்துமுதல் சொல். நல்லது கெட்டது போன்ற சொற்களும் பருப்பொருள் சொற்கள் அல்ல. அவையும் இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5690699.post-41618660609106447652023-10-11T22:24:00.002+05:302023-10-11T22:24:35.437+05:30Gastroesophageal reflux (acid reflux) அண்மையில் https://www.msn.com/en-in/health/medical/acidity-treatment-8-symptoms-of-excess-stomach-acid-and-tips-to-cure-it/ar-AA193SKo?ocid=MSNHP_W069&pc=W069&cvid=7ad7c6676b164708aabf259475a635f1&ei=22.என்றதோர் இடுகையைக் கண்டேன். கண்ட இடங்களில் கண்ட கண்ட உணவுகளை முறைதுறை இன்றி நாம் உட்கொள்வதால், செரிமானக் கோளாறுகள் உண்டாகின்றன. இக்கோளாறுகளில் ஒன்றான Gastroesophageal reflux (இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5690699.post-11960375389011117232023-09-19T00:03:00.000+05:302023-09-19T00:03:02.975+05:30தமிழில் நுல்லியத்திலும் (million) பெரிய எண்கள் iLangoo pitchandi என்பவர் கீழ்வரும் கட்டுரையை அவரின் முகநூல் பக்கத்தில் இட்டிருந்தார். ...........................................மில்லியன், பில்லியன், டிரில்லியன் போன்ற சொற்களுக்குச் சமமான தமிழ்ச் சொற்கள்!-------------------------------------------------------------------1995ஆம் ஆண்டிலேயே மேற்கூறிய ஆங்கில எண்ணுப் பெயர்களுக்கு உரிய தமிழ்ச் சொற்களை உருவாக்கினேன். எட்டு இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5690699.post-71901020288357417602023-09-09T23:33:00.002+05:302023-12-14T03:30:39.201+05:30excavators and bulldozers, Poclain and JCB are brand names of excavator manufacturers. In India, these brand names have become synonymous with excavators, similar to how people in some countries refer to all photocopying machines as Xerox machines. தமிழிலும் அதே தவற்றைச் செய்யவேண்டுமா? பொரிம்புகளுக்கு (brands) பெயரிடுவதைத் தவிருங்கள். சரியாகச் சொன்னால், excavator -உக்குத் தான் தமிழ்ச்சொல் வேண்டும். ”கவ்வெடுப்பி”இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5690699.post-67568702890622768672023-08-30T01:37:00.002+05:302023-08-30T01:37:20.754+05:30Metroஅண்மையில் metro விற்கு ஈடாய்த் தமிழில் என்ன சொல்லலாம்? - என்ற கேள்வி இணையத்தில் எழுந்தது. metro என்பது metropolis ஐயும், metropolitan ஐயும் சுருக்கிச் சொல்வதாகும். A metropolis is a large city or conurbation which is a significant economic, political, and cultural area for a country or region, and an important hub for regional or international connections, commerce, and communications. இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5690699.post-7587686910109452472023-08-23T21:51:00.003+05:302023-08-23T21:51:38.940+05:30மறதியும் மொழியழிவும் பொதுவாக மாந்தருக்கு மறதி என்பது ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கும். நம்முடைய சொற் குவையை நாமே புழங்காது வைத்திருந்தால், நாளாவட்டத்தில் நாம் ஒருசிலவற்றை மறந்து தான் போவோம். (இதனால் தான் சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம் என்று சொன்னார்கள்.) நமக்குத் தெரிந்த தமிழ்ச்சொற்கள் 1000 என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 விழுக்காடு அளவை நாம் மறந்தாலும், ஏழு தலைமுறைக்கு (175 ஆண்டுகளில்) இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5690699.post-32953016486368263362023-08-23T19:27:00.000+05:302023-08-23T19:27:02.641+05:30மேகம்In meteorology, a cloud is an aerosol consisting of a visible mass of miniature liquid droplets, frozen crystals, or other particles suspended in the atmosphere of a planetary body or similar space. பல்வேறு வகை நீர்மத் துளிகளும், உறைந்துபோன மீச்சிறு கட்டிகளும், அலைபடும் தூசுகளும் நிறைந்து, ஊதும அழுத்தத்திற்குச் (atmospheric pressure) சற்று மேல் அழுத்தம் கொண்டு, கூவளைப் (convex) பேறு கொண்ட கோளப் இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5690699.post-45956313568560068622023-06-22T17:08:00.006+05:302023-06-22T18:55:08.478+05:30ஆலயம் ஆலயம் என்பது நல்ல தமிழ்ச் சொல். ஆல்> ஆலு> ஆலு-தல் = சுற்றுதல். ஆலை = சுற்றி இயங்குவது. சுற்றி வருவது; ஆலத்தி> ஆரத்தி; திருவிளக்கை இறைப் படிமத்தின் முன்னோ, திருமணத்தில் மாப்பிள்ளை முன்னோ, மேலிருந்து கீழ்வரை வலம் வருவது போல் சுற்றிக் காட்டுவது. திருச்சுற்றுகளைக் (சுற்றுமதில், சுற்றாலை) கொண்ட பெருஙகோயில். temple having prahAra. இக் கோயில்களில் 2,3 சுற்றாலைகள் கூட இருக்கலாம். இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.com0