tag:blogger.com,1999:blog-5690699.post8347831775146775551..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: தாலி - 2இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5690699.post-60122660432430330382022-04-28T11:07:54.618+05:302022-04-28T11:07:54.618+05:30பெயரில்லாதவருக்கு,
புலிப்பல் தாலி திருமணத் தாலி அ...பெயரில்லாதவருக்கு,<br /><br />புலிப்பல் தாலி திருமணத் தாலி அல்ல. அது ஐம்படைத் தாலியோடு சேர்ந்தது. இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-10800111207278720222022-04-28T06:28:27.161+05:302022-04-28T06:28:27.161+05:30".... புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி பெரூஉ...".... புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி பெரூஉம் ......" என தொல் தமிழ் இலக்கியப் பாடல் ஒன்றின் இடையே காணப்படுகிறதே! <br />வரலாற்றில்: தன்னைக் காதலித்து அழைத்துச்சென்று கலக்கப்படுத்திக் கருவுறச்செய்து ஏமாற்றியவன் மீண்டும் அச்சிறுமியைக் கண்டு தேற்றமுயலும் காட்சியாக அப்பாடலின் அடிகள் காணப்படுகிறதே!<br />"வில்லோன் காலன கழலே தொடியோள் மெள்ளடி மேவின சிலம்பே.... என்ற மற்றொருபாடலில் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-87005761266444411452007-07-30T05:08:00.000+05:302007-07-30T05:08:00.000+05:30//இன்னும் link கொடுப்பது பற்றிச் சரியாக அறிந்தேனில...//இன்னும் link கொடுப்பது பற்றிச் சரியாக அறிந்தேனில்லை.//<BR/><BR/><BR/>>>>>Post a Comment <BR/><BR/>Links to this post<BR/>Create a Link <<<<<<<BR/><BR/>தொடுப்புக் கொடுக்க உங்கள் இடுகையின் முன்னிகைப் பக்கத்தின் கீழ் உள்ள "தொடுப்பை உருவாக்கு" என்பதில் உங்கள் மூசியால் அழுத்தி புளொக்கர் பயனர் பெயரில் உள்நுழைந்து, தெர்டுப்பை ஏற்படுத்தி சேமித்துவிட்டால் அது பின்னர் முன்னினைகப் பக்கத்தின் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-74124251452061557602007-07-01T12:09:00.000+05:302007-07-01T12:09:00.000+05:30அன்பிற்குரிய பிரசாத்,உங்கள் வருகைக்கும், கருத்திற்...அன்பிற்குரிய பிரசாத்,<BR/><BR/>உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.<BR/><BR/>முற்போக்குச் சிந்தனை என்பதை வழக்கில் எல்லோரும் புரிந்து கொள்ளும் முறையில் தான் நான் குறிக்கிறேன். புதிய வரையறை ஒன்றும் கூறவில்லை. <BR/><BR/>நான் கட்டுரையில் சொல்ல வருவது "தாலி என்பது தமிழர்கள் வழக்கில் அண்மையில் தான் வந்தது" என்ற கருத்தைப் பற்றியே. நான் புரிந்த வரை அது பிழையானது. தாலி இந்தக் காலத்திற்குத் தேவையா, இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-40989425339744936202007-06-15T19:58:00.000+05:302007-06-15T19:58:00.000+05:30//வேர்ச்சொல்லை இனங் காண்பது ஒருவேளை பேரா.தொ.பரமசிவ...//வேர்ச்சொல்லை இனங் காண்பது ஒருவேளை பேரா.தொ.பரமசிவனுக்கு வாய்க்காது போயிருக்கலாம். ஆனால் ஆய்வு என்பது அவரோடு நின்றுவிடுவது இல்லை. அவருக்கு அப்புறமும் நடக்கும். தாலி என்ற பழக்கம் தமிழரிடம் ஆழ்ந்து காணப்படுகையில், அதன் வேர் தமிழரிடம் இல்லாது, வேற்று மொழியினரிடம் இருக்குமோ? கொஞ்சம் ஆழப் போனால், தாலியின் வேரை தமிழிலேயே அடையாளம் காண முடியும். அதற்குத் தேவையானது, நம் மரபுகளைப் புரிந்து கொள்ளுவதே!//<BR/பிரசாத்https://www.blogger.com/profile/12120924708980631502noreply@blogger.com