tag:blogger.com,1999:blog-5690699.post8179620626398075606..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 5இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-5690699.post-72263515116075293402009-10-10T23:56:29.362+05:302009-10-10T23:56:29.362+05:30இத்தொடரை முடிக்க வேண்டும் என்று மீண்டும் அன்புடன்...இத்தொடரை முடிக்க வேண்டும் என்று மீண்டும் அன்புடன் வேண்டுகிறேன்.Floraipuyalhttps://www.blogger.com/profile/05785138749091246398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-45634465843237400142008-05-16T10:02:00.000+05:302008-05-16T10:02:00.000+05:30இக்கட்டுரையினைத் தொடரவேண்டும் என்று அன்புடன் கேட்...இக்கட்டுரையினைத் தொடரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.Floraipuyalhttps://www.blogger.com/profile/05785138749091246398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-62004356420482763612007-11-22T20:32:00.000+05:302007-11-22T20:32:00.000+05:30> சேல் என்ற வேருக்கு சிவப்பு என்ற > பொருளும், தொலை...> சேல் என்ற வேருக்கு சிவப்பு என்ற <BR/>> பொருளும், தொலைவு என்ற <BR/>> பொருளும் இருப்பதால், <BR/>> சேயோன் என்ற சொல்லை இரண்டு <BR/>> வகையிலும் ஆளலாம். <BR/><BR/>"நீல நிறம்" மற்றும் "அண்மை" என்னும் பொருள் தரும், "சேல்" என்ற சொலுக்கு எதிர் பதமாக அமைந்த, "நீல்" என்று ஒரு சொல் இருக்கிறதா? இதற்கும், சிவப்பு முதல் நீலம் வரையிலான கண்களால் காணும் நிறங்களுக்கும், இதே அலை வரிசையிலமைந்த ஒளிக்கும் ஏதாவது Vijayakumar Subburajhttps://www.blogger.com/profile/17179306132052082583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-36681055028865028602007-11-12T21:02:00.000+05:302007-11-12T21:02:00.000+05:30//Graham hancock is a pseudo archeologist. He has ...//<BR/>Graham hancock is a pseudo archeologist. He has been exposed many times<BR/>http://en.wikipedia.org/wiki/Pseudoarchaeology<BR/><BR/>This site is a good expose of many pseudo archeologies at the moment including that of Hancock<BR/><BR/>http://www.hallofmaat.com/modules.php?name=Topics<BR/>//<BR/><BR/>அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 4 ல் இராமகி எழுதியது:<BR/>//<BR/>இந்த நிலங்கள் Floraipuyalhttps://www.blogger.com/profile/05785138749091246398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-74097093027900177752007-11-12T14:52:00.000+05:302007-11-12T14:52:00.000+05:30ஐயா, "நிலா" என்ற சொல் தூய தமிழ்ப் பெயரா ?நன்றி.ஐயா,<BR/> "நிலா" என்ற சொல் தூய தமிழ்ப் பெயரா ?<BR/><BR/>நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-43538719302973353362007-11-12T02:52:00.000+05:302007-11-12T02:52:00.000+05:30IramakiGraham hancock is a pseudo archeologist. He...Iramaki<BR/><BR/><BR/>Graham hancock is a pseudo archeologist. He has been exposed many times<BR/>http://en.wikipedia.org/wiki/Pseudoarchaeology<BR/><BR/>This site is a good expose of many pseudo archeologies at the moment including that of Hancock<BR/><BR/>http://www.hallofmaat.com/modules.php?name=Topicsவன்பாக்கம் விஜயராகவன்https://www.blogger.com/profile/16336764407971993989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-22214320353610812282007-11-09T06:05:00.000+05:302007-11-09T06:05:00.000+05:30Dear Dr. Rama. KiThe animations available on that ...Dear Dr. Rama. Ki<BR/><BR/>The animations available on that site are not correct in the sense that they do not take into account all factors that influence changes on the landscape. There are three factors that control the alterations which occur on land, namely Plate Movement, Volcanic Activity and Sea Level Changes. Of these three, Volcanic Activity does not affect the area we are concerned in,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-54651730862419274032007-11-07T02:41:00.000+05:302007-11-07T02:41:00.000+05:30liberty எழுவுதி என்றால் liberation என்பது எழுவுதிம...liberty எழுவுதி என்றால் liberation என்பது எழுவுதிமையா?<BR/><BR/>லிபரேசன்(liberation) என்பதை விடுவித்தல் என்று அழைக்கலாம் என நண்பி ஒருத்தர் மொழிந்துள்ளார். அவ்வாறாயின் Liberation Tigers of Tamil Eelam என்பதில் வரும் லிபரேசனை எவ்வாறு குறிக்கலாம்? ஒரே குழப்பமாக உள்ளது நண்பரே. <BR/><BR/>நீங்கள் உருவாக்கும், பரிந்துரைக்கும் சொற்கள் பாவிக்க விரும்பினாலும் அந்த சொற்களின் ஆங்கிலப் பரிமாணங்களிற்கு ஏற்ப Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-27769229709652406562007-11-07T02:39:00.000+05:302007-11-07T02:39:00.000+05:30liberty எழுவுதி என்றால் liberation என்பது எழுவுதிம...liberty எழுவுதி என்றால் liberation என்பது எழுவுதிமையா?<BR/><BR/>லிபரேசன்(liberation) என்பதை விடுவித்தல் என்று அழைக்கலாம் என நண்பி ஒருத்தர் மொழிந்துள்ளார். அவ்வாறாயின் Liberation Tigers of Tamil Eelam என்பதில் வரும் லிபரேசனை எவ்வாறு குறிக்கலாம்? ஒரே குழப்பமாக உள்ளது நண்பரே. <BR/><BR/>நீங்கள் உருவாக்கும், பரிந்துரைக்கும் சொற்கள் பாவிக்க விரும்பினாலும் அந்த சொற்களின் ஆங்கிலப் பரிமாணங்களிற்கு ஏற்ப Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-12510617847207300762007-10-27T15:25:00.000+05:302007-10-27T15:25:00.000+05:30I really liked ur post, thanks for sharing. Keep w...I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.Unknownhttps://www.blogger.com/profile/18358999795897270357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-69594919182445588052007-10-25T19:30:00.001+05:302007-10-25T19:30:00.001+05:30அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,என் இடுகையில் சுட்ட...அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,<BR/><BR/>என் இடுகையில் சுட்டிக் காட்டிய hancock வலைத்தளம் போய், நான் சொல்லிய இயக்கப் படத்தைப் பாருங்கள். (இன்னொரு பக்கம் ஒரு சேது இல்லாவிட்டால் இப்படி இடைப்பட்ட ஒரு நிலம் அழிந்து இருக்கமுடியாது.) தவிர National Institute of Oceanography, Goa வின் தரவுகளையும் தேடுங்கள். செயகரன் பொத்தகத்தையும் படியுங்கள். அதில் குறிப்பிடும் டேராடூன் ஆய்வகத்தின் கட்டுரைகள், இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1419998722714887292007-10-25T19:30:00.000+05:302007-10-25T19:30:00.000+05:30//இறைவன் ஒருவனே! நாம் தாம் அவனுக்கு வெவ்வேறு உருவம...//இறைவன் ஒருவனே! நாம் தாம் அவனுக்கு வெவ்வேறு உருவமும், ஆளுமைத் தோற்றமும் கொடுக்கிறோம். விதவிதமாய்க் கற்ப்னை செய்கிறோம். நாளடைவில் மிகவும் பாடுபட்டு, உருவங்களை ஒதுக்கி, உருவமில்லா பேராற்றலை உணர்கிறோம்.//<BR/><BR/>பல்வேறு கருத்துக்களிடையே கிடைத்த முத்து!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-15597581848525492802007-10-25T19:06:00.000+05:302007-10-25T19:06:00.000+05:30அன்பிற்குரிய முரளி,தெலுங்கிற்கும், கன்னடத்திற்கும்...அன்பிற்குரிய முரளி,<BR/><BR/>தெலுங்கிற்கும், கன்னடத்திற்கும் தமிழுக்கும் உள்ள உறவு முறைகள் பற்றிப் பலரும் எழுதியிருக்கிறார்கள். தேடிப் பார்த்தால் கிடைக்கும். மொழியயலார் Bh.Krishnamoorthy பற்றித் தேடினால், ஆதாரமான கட்டுரைகள் கிடைக்கும். பாவாணரும் திராவிட மொழிகள் பற்றிய ஒரு பொத்தகத்தை எழுதியுள்ளார். பொதுவாகப் பழங்கன்னடம் பழந்தமிழுக்கு மிக மிக நெருங்கியது; வேறுபாடுகள் மிகச் சிறியதே. கிட்டத்தட்ட இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-61121097516743537162007-10-25T18:47:00.000+05:302007-10-25T18:47:00.000+05:30அன்பிற்குரிய புயலாருக்கு,google earth மூலமாகவும் ப...அன்பிற்குரிய புயலாருக்கு,<BR/><BR/>google earth மூலமாகவும் பார்க்கலாம் தான். நான் இன்னும் முயலவில்லை. செய்கிறேன். என் இடுகையின் ஊடே hancock வலைத்தளம் பற்றிச் சொல்லியிருந்தேனே அதிலும் அழிந்த இடங்கள் பற்றிக் கூறியிருக்கிறார்கள். படித்துப் பார்க்கலாம். <BR/><BR/>இன்றைய இலங்கையை இராம காதையோடு பொருத்துவதும், தனுக்கோடி சேதுவை இராமசேது என்று அழைப்பதும் ஒப்ப முடியாத செயல்கள். இந்த இந்துத்துவ வாதிகளின் இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-20565642429915601282007-10-25T18:39:00.000+05:302007-10-25T18:39:00.000+05:30அன்பிற்குரிய குமரன்,சேல் என்ற வேருக்கு சிவப்பு என்...அன்பிற்குரிய குமரன்,<BR/><BR/>சேல் என்ற வேருக்கு சிவப்பு என்ற பொருளும், தொலைவு என்ற பொருளும் இருப்பதால், சேயோன் என்ற சொல்லை இரண்டு வகையிலும் ஆளலாம். <BR/><BR/>சேய்மை = தொலைவு (எதிர்ச்சொல்: அண்மை = நெருக்கம்). பூட்டனுக்கும் தந்தை நமக்குத் தொலைவில் உள்ள உறவு என்பதால் சேயோன் என்று சொல்லப் படுகிறான். (மகன் என்னும் ஒருவன் ஏழு தலைமுறைகளைத் தனக்கு முன்னும் (4) பின்னும் (3) சரியாக அழைக்கும் நெறி இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-10173248130909589622007-10-24T14:11:00.000+05:302007-10-24T14:11:00.000+05:30ஐயா, நாகர் தீவு என்பது முன்பு இலங்கை முழுவதற்கும் ...ஐயா, நாகர் தீவு என்பது முன்பு இலங்கை முழுவதற்கும் வழங்கிய பெயர். பின்பு அது வட மாகாணத்திற்கு மட்டும் என சுருங்கியது. இப்பொழுது அது நயினை தீவுக்கு மட்டுமே வழங்குகின்றது.<BR/><BR/><BR/>மேலும் ஆதிசேது நீங்கள் சொல்வதுபோல் இருக்க வாய்ப்பில்லை. எனெனில் இப்போதைய புவியியளாலர் கருத்தின் படி யாழ் தீபகற்பம் அமைந்துள்ள சுண்ணப்பாரை சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் தான் கடல் எழுச்சியால் உருவானதாக Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-11478894406511161682007-10-24T11:54:00.000+05:302007-10-24T11:54:00.000+05:30Iyya,Your blogs are always interesting and informa...Iyya,<BR/>Your blogs are always interesting and informative.<BR/>As puyalar told it looks like the land could have existed to south and east of current tamilnadu. As well near Indoesia too we could see the lands submerged in water. This again strengthens your view of 'nagar' island flooded in olden days. Eagerly awaiting for your further continuity.<BR/>Just another question. You always have toldAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-68679905709582164752007-10-24T06:52:00.000+05:302007-10-24T06:52:00.000+05:30அன்பின் இராமகி,குமரன் கூறியது போலத்தான் எனக்கும் ...அன்பின் இராமகி,<BR/>குமரன் கூறியது போலத்தான் எனக்கும் ஐயம் வந்தது. மற்றபடி உங்களை அவக்கரப் படுத்தவோ உங்கள் போக்கை மாற்றவோ இல்லை :) . நீங்கள் உடல்நலத்துடன் இருப்பது அறிந்து மகிழ்ச்சி. அமெரிக்காவிற்கு வந்திருப்பது குறித்தும் மகிழ்ச்சி. (முடிந்தால் உங்களை ஒருமுறை நேரில் காணவேண்டும் என்று ஆவல். பெரியண்ணனைக் கண்டும் பலநாட்கள் ஆகிவிட்டது.)<BR/><BR/>//<BR/>பழந் தமிழகம் என்ற நிலநீட்சியைத் தேடிக் Floraipuyalhttps://www.blogger.com/profile/05785138749091246398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-10317803782171809252007-10-24T06:16:00.000+05:302007-10-24T06:16:00.000+05:30//இந்தக் கால அளவுகோலில் வைத்துப் பார்த்து, சேயோனை ...//<BR/><BR/>இந்தக் கால அளவுகோலில் வைத்துப் பார்த்து, சேயோனை எள்ளுப் பேரன் மட்டம் தட்டுவது மிக எளிது. (எள்ளுப் பேரன் < கொள்ளுப் பேரன் < பேரன் < மகன் < தந்தை < பாட்டன் < பூட்டன் < சேயோன்.) <BR/><BR/>//<BR/>ஐயா, சேயோன் மேய குறிஞ்சி நிலம் என்று தொல்காப்பியம் சொல்லும் இடத்தில் சேயோனுக்கு 'மகன்' என்ற பொருள் கொண்டு சிவனின் மகன், கொற்றவை சிறுவன் ஆகிய திருமுருகன் என்று பொருள் சொல்லப் படித்திருக்கிறேன். குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-11946590316394316172007-10-24T03:06:00.000+05:302007-10-24T03:06:00.000+05:30ஐயா. தங்கள் பயணம் எல்லாம் நன்கு நிறைவு பெற்ற பின்ன...ஐயா. தங்கள் பயணம் எல்லாம் நன்கு நிறைவு பெற்ற பின்னர் எழுதுங்கள். அவக்கரம் (அவசரம் என்பதற்கு இந்தச் சொல்லப் பயன்படுத்தியிருக்கிறேன்) இல்லை. தொடர் தொடர்ந்து வராததற்கு காரணம் என்னவோ என்ற ஐயத்தால் தான் கேட்டேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-5468496203306556682007-10-23T23:53:00.000+05:302007-10-23T23:53:00.000+05:30அன்பிற்குரிய புயலாருக்கு,எங்க பக்கத்துக் கவிஞர் ஒர...அன்பிற்குரிய புயலாருக்கு,<BR/><BR/>எங்க பக்கத்துக் கவிஞர் ஒருவரின் (பேர் சொல்ல வேண்டாம், உங்களுக்கே தெரியும்) <BR/><BR/>"போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித் <BR/>தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்<BR/>ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்<BR/> எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன் அஞ்சேன்" <BR/><BR/>என்ற பாடலை, 12, 13 அகவையில் இருந்து பேச்சு மேடைகளில் சொல்லிப் பழகியவன் நான். எனவே, என் இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-29975265257271460562007-10-23T22:30:00.000+05:302007-10-23T22:30:00.000+05:30அன்பிற்குரிய இலக்கணியாருக்கு,தட்டச்சித் தருகிறேன் ...அன்பிற்குரிய இலக்கணியாருக்கு,<BR/><BR/>தட்டச்சித் தருகிறேன் என்பது தட்டு அச்சித் தருகிறேன் என்ற பிரித்துப் பார்த்தால் சரியென்றே எண்ணுகிறேன். தட்டுதல் என்ற வினையும், அதையொட்டி அச்சுதல் என்ற இரண்டாம் வினையும் சேர்ந்து (ஒன்றை வினையெச்சமாக்கி, இன்னொன்றை முற்றாக்கி) கூட்டு வினையாகிறது. கண்டு கொள்ளுங்கள் என்று தென்பாண்டிப் பேச்சு கண்டுக்குங்க என்று சுருங்குவதை இங்கு எண்ணிப் பாருங்கள். இதே போல, இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-14371734816350730282007-10-23T22:19:00.000+05:302007-10-23T22:19:00.000+05:30அன்பிற்குரிய இளங்கோ,ஆதிசேது பற்றிய விவரங்களைத் தேட...அன்பிற்குரிய இளங்கோ,<BR/><BR/>ஆதிசேது பற்றிய விவரங்களைத் தேடி அளிக்க முயலுவேன். <BR/><BR/>ஆவுடையார் கோயிலுக்குக் கட்டாயம் போய் வாருங்கள். திருவாசகம் பிறக்கக் காரணமான இடம். கோயிலின் தூய்மை, கவனிப்புச் சரியில்லை என்றாலும், பார்க்க வேண்டிய கோயில். இது போன்ற இடங்களை நன்கு பேணி சுற்றுலா இடங்களாய் ஆக்குவது நல்லது. வரலாற்றுச் சிறப்புள்ள ஊர். அரபுக் குதிரைகள் வரிசை வரிசையாக வந்திறங்கிய ஊர். அது ஒரு இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-47591302065706535912007-10-23T22:08:00.000+05:302007-10-23T22:08:00.000+05:30So what trick Ram did for this? No doubt Tamils ar...So what trick Ram did for this? No doubt Tamils are superstitious lot from Sangam days.<BR/><BR/>என்று எழுதியிருக்கும் நண்பரே! உங்கள் கேள்விக்கு விடை எனக்குத் தெரியாது. <BR/><BR/>ஆனால், பழைய மூதிகங்களில் (myths) நிலவும் இது போன்ற நம்பிக்கைகளை ஒவ்வொரு இனத்திலும், நாட்டிலும், என்னால் காட்ட முடியும். தமிழரை மட்டும் மூட நம்பிக்கையாளர் என்று வரையறுப்பது ஒருவிதத் தாழ்வு மனப்பான்மையாகும். அது நாம் இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-52318952093060171332007-10-23T21:54:00.000+05:302007-10-23T21:54:00.000+05:30அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,மிகுந்த நாட்கள் கழி...அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,<BR/><BR/>மிகுந்த நாட்கள் கழித்து உங்கள் பின்னூட்டிற்கு மறுமொழிப்பதை மன்னியுங்கள்.<BR/><BR/>கோடிக்கரைக்கும் நயினாத் தீவிற்கும் தொடர்பு இல்லையென்று நீங்கள் சொல்லுகிறீர்கள். ஆனால் "கோடிக்கரைக்கும், மாதகல்லுக்கும் நிலத்தொடர்பு இது போல மணல் திட்டாய் இருந்திருக்க வேண்டும்" என்று மறவன் புலவு க. சச்சிதானந்தம் மிக ஆணித்தரமாகக் கூறுகிறார். (அவர் ஒரு கடலியல் அறிஞர்.) இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.com