tag:blogger.com,1999:blog-5690699.post7260245487386329772..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: புலிகளை அரக்கராய்க் காட்டும் போக்குஇராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-5690699.post-83229381463333280952013-03-16T21:34:52.149+05:302013-03-16T21:34:52.149+05:30Reasonable ,Every Tamilian should realize this, bu...Reasonable ,Every Tamilian should realize this, but POOR people got betrayed so they failed,they will raise again even if not the whole world is being informed about the great massacre & genocides done by mahinda rajapakse & his people, slowly & gradually the JUSTICE will be given,TAMILS in Ceylon will get their RIGHT ,& the day is not so FAR,but ... every tamil brethren shouldMadhuhttps://www.blogger.com/profile/14091592464935805718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-86194494795493964462009-07-03T19:04:54.998+05:302009-07-03T19:04:54.998+05:30ALL IS FAIR IN LOVE & WAR
//எதிரி அறநெறியோடுப...ALL IS FAIR IN LOVE & WAR<br /><br />//எதிரி அறநெறியோடுபோரிடுவான் என்று புலிகள் எதிர்பார்க்கவேண்டும் என்றால் அவர்கள் அறநெறியுடன் முதலில் போரிடவேண்டும். எந்த இடத்தில் அவர்கள் படுதோல்வியை அடைந்தார்களோ அதே இடத்தில்தான் பல வருடங்களுக்கு முன்னர் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைந்த இலங்கை போலீஸார் 1000 பேரை பாயிண்ட் பிளாங்கில் சுட்டுக்கொன்றார்கள். ஜெனீவா கன்வென்ஷனை காற்றில் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-65563222738311711882009-06-30T21:57:39.785+05:302009-06-30T21:57:39.785+05:30ஐயா
உங்களுக்கு ஒரு எதிர்வினை எழுதினேன்.
நீளமாக போ...ஐயா<br /><br />உங்களுக்கு ஒரு எதிர்வினை எழுதினேன்.<br />நீளமாக போனதால் இங்கே பதிய முடியவில்லை<br /><br />இங்கே பார்க்கலாம்<br />--<br />ஐயா, <br />இந்த எதிர்கருத்தை அனுமதிப்பீர்களா என்று தெரியாது.<br />இருப்பினும் என் கருத்தை சொல்கிறேன்.<br />”சின்னஞ் சிறுவர், ஆடவர், பெண்டிர் மடியில் வெடி குண்டுகளைக் கட்டிக் கொண்டு, கழுத்தில் சைனைடு வில்லை மாலை சூடிக் கொண்டு ஆயிரக் கணக்கான ஏழை எளியவரைக் கவசச் truthseekerhttps://www.blogger.com/profile/03514417324893535303noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-57948837750414979772009-06-29T23:12:35.678+05:302009-06-29T23:12:35.678+05:30demonising அரக்கர்கள் ?! :)
அரக்கர் demon-களா ?!demonising அரக்கர்கள் ?! :)<br /><br />அரக்கர் demon-களா ?!Vijayakumar Subburajhttps://www.blogger.com/profile/17179306132052082583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-12436080534213076122009-06-07T12:49:16.794+05:302009-06-07T12:49:16.794+05:30உங்களது கருத்துகளுக்கு நன்றி.
பல நாட்களாக பெரிதாக ...உங்களது கருத்துகளுக்கு நன்றி.<br />பல நாட்களாக பெரிதாக எழுதுவதற்கே மனத்தில் வலிமை இருக்கவில்லை. <br />வீட்டில் ஒரு முக்கியமானவர் இறந்தால் அதன் தாக்கம் பல காலம் இருக்கும்,அதுவும் முதிர்ந்த வயதில் இறக்காமல் இள வயதில் அகால மரணம் அடைந்தால் அதன் விளைவு தாங்க முடியாததாக இருக்கும். ,அது மாதிரிதான் ஈழத்தில் இறந்தவர்கள் ,ஒருவர் அல்ல பல ஆயிரக்கணக்கானவர்கள் இறந்ததையும் ,இன்று உயிரோடு உள்ளவர்கள் அவதிப vanathynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-51169376602415516892009-06-07T09:05:26.847+05:302009-06-07T09:05:26.847+05:30அன்பிற்குரிய முகம்மது,
நீங்கள் குறிப்பிடும் புறம்...அன்பிற்குரிய முகம்மது,<br /><br />நீங்கள் குறிப்பிடும் புறம்பேசிகள் எதனையும் விளங்கிக் கொள்ள முற்படவே மாட்டார்கள். ஓர் எள்முனையளவும் உருப்படியாய் ஏதும் செய்ய மாட்டார்கள். வெட்டிப் பேச்சில் ஊரையே ஏமாற்றிக் கொண்டு இருப்பார்கள். <br /><br />50000 பேர் மூன்றுநாளில் இறந்ததைப் பற்றி யார் பேசுகிறார்கள் சொல்லுங்கள், வேதிக் குண்டு போட்டுக் கொன்றதை யார் பேசுகிறார்கள் சொல்லுங்கள். அறம் பிறழ்ந்து போர் இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-46603298386032734932009-06-06T23:55:08.289+05:302009-06-06T23:55:08.289+05:30இதில் வேடிக்கை என்னவென்றால் இரண்டாம் தர அறிவாளிகளி...இதில் வேடிக்கை என்னவென்றால் இரண்டாம் தர அறிவாளிகளின் கருத்து எனும் கூற்று வேறு.<br /><br />எந்த உண்மையையும் உணராமல் எழுதும் இவர்களே தம்மை முதலாம் தர அறிவாளிகள் என்று நினைத்துக்கொள்கின்றனர் போலும்.<br /><br />வருத்தத்துடன்.<br />Mohamed HaneefMohamed Haneefhttps://www.blogger.com/profile/10999772520592849313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-13511601541419694012009-06-06T23:43:28.868+05:302009-06-06T23:43:28.868+05:30உணர்வுபூர்வமாக எழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி ஐயா.
...உணர்வுபூர்வமாக எழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி ஐயா.<br /><br />ஆனால் எதனையும் முழுமையாக விளங்கிக்கொள்ளாமல் தம்மனம் போக்கில் ஏதேதோ சொல்லுகின்றனர். பின் சொல்வதை சரியென நிறுவ முயற்சிக்கின்றனர். உண்மைக்கு புறம்பான பழிசுமத்தல்களையே தொழிலாகக்கொண்டு இயங்கும் இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகளை சுட்டி தங்கள் கருத்தை சரியென நிறுவ முயல்கின்றனர்.<br />இதில் தமிழரில் ஒற்றுமையில்லை எனும் கருத்து வேறு. அறப்போர்Mohamed Haneefhttps://www.blogger.com/profile/10999772520592849313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-85501513403136922352009-06-06T10:49:37.868+05:302009-06-06T10:49:37.868+05:30அன்பிற்குரிய அனலைத்திரு,
உங்கள் வரவிற்கும் கருத்த...அன்பிற்குரிய அனலைத்திரு,<br /><br />உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி<br /><br />அன்புடன்,<br />இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-84392765027687513122009-06-06T10:48:15.471+05:302009-06-06T10:48:15.471+05:30பெயரில்லாதவருக்கு,
யாரோ ஒரு கணக்குச் சொன்னவர் 30 ...பெயரில்லாதவருக்கு,<br /><br />யாரோ ஒரு கணக்குச் சொன்னவர் 30 ஆண்டுகளில் 70000 ஈழத் தமிழர் இறந்ததாகவும் [இந்தத் தொகையைச் சரி பார்க்கச் சொன்னேன். 30 ஆண்டுகளில் இது இன்னும் கூடைருக்கும் என்றே தோன்றுகிறது.] அதில் 55% புலிகள் கொன்றதாகவும் 45% சிங்கள அரசு கொன்றதாகவும் சொன்னார். [இந்த 55% புல்லிவிவரத்தையும் சரிபார்க்கச் சொன்னேன்.]<br /><br />நான் இன்னொரு புள்ளி விவரம் சொன்னேன். இந்த 30 ஆண்டு காலப் போரில்இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-50797357862064718842009-06-06T10:36:15.160+05:302009-06-06T10:36:15.160+05:30அன்பிற்குரிய திரு,
அங்கு ஈழம் பற்றிப் பேசினாலே ஏத...அன்பிற்குரிய திரு,<br /><br />அங்கு ஈழம் பற்றிப் பேசினாலே ஏதோ ஒரு தயக்கம் இருக்கிறது. ”அழையாத இடத்தில் நுழையாத விருந்தாளியாய் நான் ஏன் அங்கு இதைச் சொல்ல வேண்டும்?” என்ற எண்ணத்தில் என் வலைப்பதிவிலேயே இதை வெளிப்படுத்தினேன்.<br /><br />காலம் கடந்த இடுகைதான். அதே பொழுது இப்பொழுது பலரும் நான்காவது போர் தோல்வியுற்றதும், புலிகளைப் பற்றி இல்லாததும், பொல்லாததுமாய்ச் சொல்லி எழுதுகிறார்கள். புலிகள் செய்த இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-18571134258322827832009-06-06T10:22:43.516+05:302009-06-06T10:22:43.516+05:30அன்பிற்குரிய செல்வநாயகி,
உங்கள் வருகைக்கும் கருத்...அன்பிற்குரிய செல்வநாயகி,<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />அன்புடன்,<br />இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-49949624984932267102009-06-06T10:20:53.713+05:302009-06-06T10:20:53.713+05:30Dear Mr. Anonymous,
It is true that many Indian T...Dear Mr. Anonymous,<br /><br />It is true that many Indian Tamils [other Indians as well] do not know the background of the war. The media censorship [both English and Tamil] has been so effective that many don't know that censorship exists.<br /><br />This is one area where the Tamil Intellectuals who were aware of the problem did not do their duty since 2002. We did not explain the facts toஇராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-26979187535443117142009-06-06T10:04:28.734+05:302009-06-06T10:04:28.734+05:30அன்பிற்குரிய பிரபு நாஜதுரை,
மெனாக்கம் பெகின் பற்...அன்பிற்குரிய பிரபு நாஜதுரை, <br /><br />மெனாக்கம் பெகின் பற்றி நீங்கள் எழுதியிருந்தது மிகச் சரியான குறிப்பு. வரலாற்றைக் குழப்படியாகப் புரிந்து கொள்ளுகிறவர்கள் இதையெல்லாம் ஏற்க மாடார்கள். அதோடு இப்படி ஒப்பிட்டு அலசுவதற்குத் தமிழர்களுக்குப் பொறுமை இருக்கிறதா என்றும் தெரியவில்லை. இப்பொழுது தமிழர் பெரிதும் பிளவு பட்டிருக்கிறார்கள். இந்திய மிடையங்களின் (media)துணையுடன் எதிரியின் பரப்புரை தமிழரில் இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-76687665055350326872009-06-06T09:58:25.807+05:302009-06-06T09:58:25.807+05:30அன்புள்ள சங்கர்,
30 ஆண்டுகளுக்குப் பின் ஏமாந்ததை ...அன்புள்ள சங்கர்,<br /><br />30 ஆண்டுகளுக்குப் பின் ஏமாந்ததை அலசுவதில், ஏமாற்றியவர்களின் பின்புலத்தைக் காட்டிலும், நம்முடைய பின்புலத்தைப் பார்ப்பது மிகவும் முகன்மையானது. 2002-2007 வரை நடந்த நிகழ்வுகளில் தான் ஏமாந்திருக்கிறோம். அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்யவிட்டு விட்டோம். <br /><br />அதே பொழுது, அதைப் பற்றிப் பேசுவதற்கு இது நேரமல்ல. இன்னும் 4, 5 மாதங்களாவது போக வேண்டும். மனம் இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-42609522912619260892009-06-06T09:53:17.748+05:302009-06-06T09:53:17.748+05:30அன்பிற்குரிய சந்தனமுல்லை, குறும்பன், தெய்வமகன், கங...அன்பிற்குரிய சந்தனமுல்லை, குறும்பன், தெய்வமகன், கங்கை கொண்டான், சுந்தரவடிவேல்,<br /><br />வரவிற்கும், கருத்துக்களுக்கும் நன்றி.<br /><br />அன்புடன்,<br />இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-87215323415498857402009-06-06T09:50:51.918+05:302009-06-06T09:50:51.918+05:30அன்பிற்குரிய இட்டாலிவடை,
வரவிற்கு நன்றி.
பரப்பு...அன்பிற்குரிய இட்டாலிவடை,<br /><br />வரவிற்கு நன்றி. <br /><br />பரப்புரை மட்டுமல்ல, அனைத்து நாட்டு உறவுகள், குறிப்பாக அங்குள்ள அரசியலாருடன், புலிகள் தொடர்புகளைப் பேணாது போனதும், கதிர்காமர் பலநாடுகளில் முயன்று புலிகளுக்கு எதிராக தடையுத்தரவு வாங்கியதும் போராட்டத்திற்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு.<br /><br />தவிர, சிறாரைச் சேர்த்தது, மற்ற தமிழர்களோடு உறவு பேணாதது எனப் பல தவறுகள் அடுத்தடுத்து இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-87409499606056174662009-06-05T17:24:16.956+05:302009-06-05T17:24:16.956+05:30நல்லதொரு பதிவு
நிலமையை எடுத்து விளக்கியமைக்கும் நன...நல்லதொரு பதிவு<br />நிலமையை எடுத்து விளக்கியமைக்கும் நன்றி<br /><br />தொடரட்டும் பணி<br /><br />அன்புடன் <br />அனலை திருAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-47834663889459037342009-06-05T17:23:44.309+05:302009-06-05T17:23:44.309+05:30நல்லதொரு பதிவு
நிலமையை எடுத்து விளக்கியமைக்கும் நன...நல்லதொரு பதிவு<br />நிலமையை எடுத்து விளக்கியமைக்கும் நன்றி<br /><br />தொடரட்டும் பணி<br /><br />அன்புடன் <br />அனலை திருAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-17651903382756666812009-06-03T15:10:40.223+05:302009-06-03T15:10:40.223+05:30"30 ஆண்டு ஈழப் போரில் 25000 புலிகள் இறந்திருப..."30 ஆண்டு ஈழப் போரில் 25000 புலிகள் இறந்திருப்பார்கள் என்று சொல்லுகிறார்கள். 20ன் கீழ் 75 என்பது 35 விழுக்காடு வருகிறது. அப்பொழுது 20 விழுக்காடு தான் புலிகள் செய்த கொலை என்று மேலே உள்ள கணக்கு சொல்கிறது. "<br /><br />ஐயா, என்ன கணக்கு இது, விளங்கப் படுத்தவும்!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-82735516656569942582009-06-03T09:32:53.047+05:302009-06-03T09:32:53.047+05:30மின்தமிழ் குழுமத்தில் பார்த்த இராமகி ஐயாவா!! உங்க...மின்தமிழ் குழுமத்தில் பார்த்த இராமகி ஐயாவா!! உங்களின் கோணமும் அலசலும் அருமை. ஆனால் காலம் கடந்த இடுகை போல் மனதில் படுகிறது.புலிகள் மட்டும் அல்ல தமிழர்கள் அனைவரும் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை முதல் 100 வயது கிழம் வரை தீவிரவாதிகளாக சித்தரிக்க பட்டு அவர்கள் அனைவரும் அழிக்கப்பட வேண்டியவர்களவே பார்க்க படுகிறார்கள் என்பதே இப்போதைய நிலை.<br /><br /><br />தனிமை படுத்த பட்ட இனம் இனி இயல்புக்கு வருமா??Thiruhttps://www.blogger.com/profile/14976059676880870093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-33354345538766309122009-06-03T09:31:44.937+05:302009-06-03T09:31:44.937+05:30மின்தமிழ் குழுமத்தில் பார்த்த இராமகி ஐயாவா!! உங்க...மின்தமிழ் குழுமத்தில் பார்த்த இராமகி ஐயாவா!! உங்களின் கோணமும் அலசலும் அருமை. ஆனால் காலம் கடந்த இடுகை போல் மனதில் படுகிறது.புலிகள் மட்டும் அல்ல தமிழர்கள் அனைவரும் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை முதல் 100 வயது கிழம் வரை தீவிரவாதிகளாக சித்தரிக்க பட்டு அவர்கள் அனைவரும் அழிக்கப்பட வேண்டியவர்களவே பார்க்க படுகிறார்கள் என்பதே இப்போதைய நிலை.<br /><br /><br />தனிமை படுத்த பட்ட இனம் இனி இயல்புக்கு வருமா??Thiruhttps://www.blogger.com/profile/14976059676880870093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-35805283061653940102009-06-03T09:12:18.914+05:302009-06-03T09:12:18.914+05:30உங்களிடமிருந்து உங்களுக்கே உரிய பார்வைகளோடும், விள...உங்களிடமிருந்து உங்களுக்கே உரிய பார்வைகளோடும், விளக்கங்களோடும். நன்றி இராம.கி. ஐயா.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-89356398648871271552009-06-03T01:20:24.460+05:302009-06-03T01:20:24.460+05:30Aiyya! In India, there is a huge group of people ...Aiyya! In India, there is a huge group of people who believe in Rajini fights and don't know the background of war. I had been in NCC and read books on war. You have said it well. I had so many questions and I would ask my Appa (Major). He will explain me well.<br /><br />We can educate people who listen. But, not ones who pretend to. One educated person from India told me that pirabakaran is Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-39665853954926084142009-06-02T16:03:22.515+05:302009-06-02T16:03:22.515+05:3022 சூலை 1946, செருசலேமில் உள்ள பிரிட்டிசு அரசின் அ...22 சூலை 1946, செருசலேமில் உள்ள பிரிட்டிசு அரசின் அலுவலகங்கள் அமைந்த கிங் டேவிட் விடுதி அரபு உடை அணிந்த நபர்களால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. சுமார் 91 பொதுமக்கள் இந்த குண்டு வெடிப்பில் இறந்தனர் பலர் காயமுற்றனர். ஏறக்குறைய உலகின் முதல் பயங்கர்வாத தாக்குதல் என்று சொல்லப்படக்கூடிய இந்த தாக்குதலை நிகழ்த்தியது, இசுரயீல் என்ற நாடு உருவாக வேண்டுமென்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட யூதர்களின் இயக்கம்.<PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.com