tag:blogger.com,1999:blog-5690699.post5296375447780134039..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: தாலி - 3இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5690699.post-51428041460029080602007-09-06T20:19:00.000+05:302007-09-06T20:19:00.000+05:301. குமுத்தம் சமுத்தம் ஆகி வழக்கம் போல ரகரம் ஊடுருவ...1. <I>குமுத்தம் சமுத்தம் ஆகி வழக்கம் போல ரகரம் ஊடுருவி சமுத்ரம் ஆகும்.</I><BR/><BR/>சமுக்கம் என்பது தமிழா? அதன் பொருள் என்ன? <BR/><BR/>(வட/தென் கிழக்கிலிருக்கும் ?!) ஒரு நிலத்தை (வயல்/காடு) இவ்வாறு குறிப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். <BR/><BR/>2. அரவாடு என்ற சொல் தமிழர்களைக் குறிக்க, தெலுங்கு பேசுபவர்களால் பயன்படுத்தப் படுவது என அறிந்தேன். இதை "அரவம்" என்ற சொலுடன் தொடர்பு படுத்தியிருந்தீர்கள்.<BRVijayakumar Subburajhttps://www.blogger.com/profile/17179306132052082583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-57256238832222412122007-07-01T11:52:00.000+05:302007-07-01T11:52:00.000+05:30அன்பிற்குரிய இராதாகிருஷ்ணன்,தங்கள் வருகைக்கும் கனி...அன்பிற்குரிய இராதாகிருஷ்ணன்,<BR/><BR/>தங்கள் வருகைக்கும் கனிவிற்கும் நன்றி.<BR/><BR/>அன்பிற்குரிய பூச்சிமுட்டை, <BR/><BR/>நக்கத்திரம் என்ற சொல் நக்ஷத்திரம்>நட்சத்திரம் என்ற திரிவுக்கு முன்னால் அமையலாம். ஓர்ந்து பார்க்க வேண்டியது "நக்கத்திரம் என்ற சொல் எப்படி எழுந்திருக்கலாம்?" என்பதே. <BR/><BR/>நகு+அம் = நக்கம் என்று தமிழில் வராது. அது நகம் என்றே வரும். வல்லினம் இங்கு மிகாது. நக்கு+அம் என்பதே இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-23056885162414605742007-06-18T18:36:00.000+05:302007-06-18T18:36:00.000+05:30மங்கல நாண் என்ற சொல் தாலியைக் குறிக்கும் நண்பரே :-...மங்கல நாண் என்ற சொல் தாலியைக் குறிக்கும் நண்பரே :-)<BR/><BR/>மங்கல நாண் வழிபாடு: <BR/><BR/>மங்கல நாணினை தேங்காயில் சுற்றி மஞ்சளரிசி இட்ட தட்டில் வைத்து மஞ்சள் குங்குமம் இட்டு மலர் தூவிடுவர். <BR/><BR/>ஏகம்பரத்துறை எந்தாய் போற்றி <BR/><BR/>பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி <BR/><BR/>குவளைக் கண்ணி கூறன் காண்க <BR/><BR/>அவளும் தானும் உடனே காண்க <BR/><BR/><BR/>மங்கல நாண் பூட்டல்: <BR/>பெரியோர்கையில் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-4086665446954101532007-06-18T18:15:00.000+05:302007-06-18T18:15:00.000+05:30நண்பர் இராமகி,நட்சத்திரம் (நாள்காட்டி)நட்சத்திரம் ...நண்பர் இராமகி,<BR/><BR/><BR/>நட்சத்திரம் (நாள்காட்டி)<BR/><BR/>நட்சத்திரம் என்ற சொல் தமிழ் என்று 1950-ல் புறநானூற்று மாநாட்டில் வெளியிடப்பட்டது. "நக்கத்திரம்" என்ற சொல் சங்க இலக்கியத்திலும் உள்ளது. (see "puRan-aanuuRRuch choRpozivukaL" by Saiva Siddanta Publishing Society ).<BR/><BR/>http://www.unarvukal.com/forum/index.php?s=&showtopic=2385&view=findpost&p=19853<BR/><BR/>நட்சத்திரம் நாள் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-60339510105496260502007-06-18T01:58:00.000+05:302007-06-18T01:58:00.000+05:30அன்புள்ள இராம.கி. வணக்கம்.சூன் 14, 15, 2007 ன் தால...அன்புள்ள இராம.கி. <BR/>வணக்கம்.<BR/>சூன் 14, 15, 2007 ன் தாலி தொடர் பதிவுகள் அருமையான சிந்தனையின் வெளிப்பாடு. உங்களின் முயற்சி, நுண்ணியல் கருத்துக்களைப் படித்து மகிழ்கிறேன்.<BR/>மேன்மேலும் பணிதொடரட்டும்.<BR/>அன்புடன்.<BR/>இரா. இராதாகிருஷ்ணன்.<BR/>ஹூசுட்டன்<BR/>சூன் 17, 2007<BR/>radhamadal@gmail.comUnknownhttps://www.blogger.com/profile/01267490620951342993noreply@blogger.com