tag:blogger.com,1999:blog-5690699.post3630261044521111542..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: ஒருங்குறி - சொற்பிறப்புஇராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5690699.post-13689079912953411662020-07-23T19:20:21.544+05:302020-07-23T19:20:21.544+05:30ஐயா உங்கள் ஆழமான ஆய்வுக்கு நன்றி
ஒரும்குறி சொல்லில...ஐயா உங்கள் ஆழமான ஆய்வுக்கு நன்றி<br />ஒரும்குறி சொல்லில் ஒரும் என்பது எதிர்காலத்தை மட்டுமே சுட்டுகிறது. எனவே ஒருமிக்கும் குறி என்றாவதால் அச்சொல் வினைத்தொகை ஆகாதல்லவா? <br />ஒரும் என்னும் எதிர்காலச் சொல்லை வினைத் தொகையாக்க ஒருமும் என்று மாற்றினால் இறந்த காலத்தைக் காட்ட ஒருமுமிய என்றும் நிகழ்காலத்தைக் காட்ட ஒருமுமிகிற என்றல்லவா ஆகிவிடும். <br /><br />எனவேதான் அந்த முதியோர் அதை வினைத் தொகையாக்க VIVEKANANDANhttps://www.blogger.com/profile/08339706411933068223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-53408172977552158722012-01-12T11:59:53.612+05:302012-01-12T11:59:53.612+05:30அன்பிற்குரிய இராம.கி.
தாங்கள் எழுதியதில்:
//ஒருங...அன்பிற்குரிய இராம.கி. <br /><br />தாங்கள் எழுதியதில்:<br />//ஒருங்குறி என்ற சொல் பழகுதமிழிற் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்//<br /><br />"பழகுதமிழ்" என குறிப்பிடப்படுவது பள்ளியில் நெறிமுறைப்படிப் பயின்று பாவிக்க வேண்டிய நற்றமிழ் எனலாமா? அல்லது வேறு எவ்வாறாவது துல்லியமாக வரையறைப்படுத்தப்படும் ஒன்றா? <br /><br />அடுத்து 1960 வாக்கில் வெளிவந்த (கல்கியின்) "பார்திபன் கனவு" K. Sethu | கா. சேதுhttps://www.blogger.com/profile/16330121323028121142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-77088760177170845492011-03-18T16:09:21.024+05:302011-03-18T16:09:21.024+05:30தனிப்பெருமதிப்பிற்குரிய ஐயா! வணக்கம்.
சிறியேன்...தனிப்பெருமதிப்பிற்குரிய ஐயா! வணக்கம்.<br /><br /> சிறியேன் கடந்த ஒரு வாரமாகக் கண்வலியால் பாதிக்கப்பட்டிருந்ததால் நேற்று வரை கணிணியைத் தொடவே இல்லை. எனவே இன்றுதான் தங்கள் பதிலைக் கண்டேன். மிக மிக மகிழ்ச்சி ஐயா! தங்கள் அரும்பெரும் படைப்புகளைப் பரப்பும் பேற்றைச் சிறியேனுக்கு வழங்கியமைக்கு மிக்க நன்றி!!<br /><br /> 'தமிழ்மணம்' திரட்டி பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். விரைவில் அங்கும்இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-14362075358677650432011-03-11T08:08:41.450+05:302011-03-11T08:08:41.450+05:30அன்பிற்குரிய ஞானப்பிரகாசன்,
தங்கள் கனிவிற்கு நன்ற...அன்பிற்குரிய ஞானப்பிரகாசன்,<br /><br />தங்கள் கனிவிற்கு நன்றி. இதை வேறுவொரு திரட்டிக்கு அனுப்புவதில் எனக்கு ஒன்றுங் குறையில்லை. <br /><br />நான் பெரும்பாலும் தமிழ்மணம் திரட்டியையே பார்த்துவருகிறேன்.<br /><br />அன்புடன்,<br />இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-20587746200084418502011-03-09T21:38:25.232+05:302011-03-09T21:38:25.232+05:30தனிப்பெருமதிப்பிற்குரிய உயர்திரு.இராம.கி ஐயா!வணக்க...தனிப்பெருமதிப்பிற்குரிய உயர்திரு.இராம.கி ஐயா!வணக்கம்.<br /><br /> சிறியேன் தங்கள் வலைப்பூவின் பேரார்வலன். கடந்த ஆண்டு முதல் படித்து வருகிறேன். சில நாட்களுக்கு முன்பு வரை என்னிடம் கணிணி இல்லை. கைப்பேசி வழியே அதுவும் எப்போதாவது ஒருமுறைதான் இணையத்துக்கு வந்து கொண்டிருந்தேன். எனவே தொடர்ந்து தங்கள் படைப்புகளைப் படிக்கும் பேறு எனக்கு அப்போது கிட்டவில்லை.<br /><br /> ஆனால் அண்மையில் கணிணி இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-66782485133238570402011-02-22T11:39:03.810+05:302011-02-22T11:39:03.810+05:30ஐயா,
வெஃகுதல் என்பதற்கு பிறர் பொருளை கவர நினைத்தல...ஐயா,<br /><br />வெஃகுதல் என்பதற்கு பிறர் பொருளை கவர நினைத்தல் என்று பொருள் கூறுகிறீர்,<br />ஆனால் அந்த அதிகார குறள்பல வேறு பொருளை தருவதாகவே எனுக்கு படுகின்றது.<br />வெஃகுதல் என்பதற்கு "வீணடித்தல்" என்ற பொருள் வரலாமா?<br />1.இறலீனும்(donating) எண்ணாது வெஃகின்(?) விறல்ஈனும்(?) "வேண்டாமை என்னுஞ் செருக்கு". <br />அடுத்தவர்க்கு கொடுக்க வேண்டும் என்று எண்ணாமல் வீணடிப்பது, விறல்ஈனும்Unknownhttps://www.blogger.com/profile/02825325303171509261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-12437516270055365122011-02-22T09:20:45.902+05:302011-02-22T09:20:45.902+05:30அன்பிற்குரிய அருண்,
வெள்குதல்>வெஃகுதல் = மிகவு...அன்பிற்குரிய அருண்,<br /><br />வெள்குதல்>வெஃகுதல் = மிகவும் விரும்புதல், பேராசைப் படுதல்.<br />வெள்>வேள்>வேட்கை = மிக விருப்பம் என்ற சொல்லையும் இங்கு நினைத்துப் பார்க்கலாம். <br /><br />அளவுக்கு மீறிய ஆசை இங்கு உணர்த்தப் படுகிறது.<br /><br />அன்புடன்,<br />இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-72027384539960139162011-02-22T08:45:15.844+05:302011-02-22T08:45:15.844+05:30Aiyya,
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்...Aiyya,<br /><br /><br />இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு.<br /><br />Intha kural vilakkam alika mudiyuma? Kurippaka "வெஃகின்" enbathan porul enna? <br /><br />Nanri,<br />Arun.Unknownhttps://www.blogger.com/profile/02825325303171509261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-66309949270090113892011-02-07T20:51:45.480+05:302011-02-07T20:51:45.480+05:30அய்யா,
அடுத்தவன் கண்டு புடிச்சதுக்கு பேர் வெக்கற...அய்யா, <br /><br />அடுத்தவன் கண்டு புடிச்சதுக்கு பேர் வெக்கறதுக்கு இத்தனை பிரச்சினையா? முடிந்தால் இவர்கள் எல்லாம் எதையாவது புதிதாக கண்டு பிடிப்பதற்கு முயற்சி செய்யலாமே.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.com