tag:blogger.com,1999:blog-5690699.post2969056513127710063..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: திசைகள் - 4இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5690699.post-66508251693235233322008-04-30T11:13:00.000+05:302008-04-30T11:13:00.000+05:30அன்பிற்குரிய இராதாகிருஷ்ணன்,உடன் மறுமொழிக்காததற்கு...அன்பிற்குரிய இராதாகிருஷ்ணன்,<BR/><BR/>உடன் மறுமொழிக்காததற்கு மன்னியுங்கள்.<BR/> <BR/>நான் மனையடி சாற்றத்திற்குப் பரிந்துகொண்டு வரவில்லை. அதே பொழுது அதைப் பயிலுபவர்களிடம் அறிந்தே அந்தச் செய்தியைச் சொன்னேன். அவர்கள் கிழக்குமுகமும், வடக்கு முகமும் தான் வாயிலுக்குச் சிறந்தது என்பார்கள். அது அதிக நேரம் வெளிச்சம் கிடைப்பதை வைத்தே சொல்லப் படுகிறது என்றும் அறிந்தேன். நீங்கள் காற்று பற்றிச் சொல்லுவதும் இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-79348306796390863342008-04-20T05:03:00.000+05:302008-04-20T05:03:00.000+05:30அன்புள்ள இராம. கி அவர்களே,யானைக்கும் அடி சறுக்கும்...அன்புள்ள இராம. கி அவர்களே,<BR/>யானைக்கும் அடி சறுக்கும் என்பது எவ்வளவு பொருத்தமான பழம் முது சொல்.<BR/>தமிழ் மக்கள் வழக்கில் வீடு தென் திசை பார்த்து இருப்பதே விருப்பமாகவும் முன்பும் இன்றும் கருதப்படுகிறது. மாற்றாக, வட திசை பார்த்த வீடு விரும்பப்படுதில்லை.<BR/>அடிப்படைக் காரணம் காற்றின் தேவை கோடையில் தென்றல் குளிரில் தேவையற்ற வாடைக் காற்று.<BR/>பலரும் கடைசிப் பகுதியைப்படித்து தடுமாறும் முன் பதிவைUnknownhttps://www.blogger.com/profile/01267490620951342993noreply@blogger.com