tag:blogger.com,1999:blog-5690699.post2720272152612560128..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: பொக்கணி = புஷ்கரணிஇராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5690699.post-22287183433143869602020-10-16T05:11:12.848+05:302020-10-16T05:11:12.848+05:30சிவகங்கை மாவட்டத்தில் பொச்சு என்ற வழக்குச்சொல் பெண...சிவகங்கை மாவட்டத்தில் பொச்சு என்ற வழக்குச்சொல் பெண் குறியை குறிக்கும் சொல்லாக பயன்படுத்த பட்டதை நான் அறிவேன் . அது கெட்ட வார்த்தையாக புழங்கப்பட்டது. இதை மேலேயும் குழி என்னும் பொருளில் குறிப்பிட்டுள்ளார்.Anonymoushttps://www.blogger.com/profile/15781085691743076475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-55087750527431986372020-10-15T10:56:01.000+05:302020-10-15T10:56:01.000+05:30நன்றுநன்றுUdumalaiguru.blogspot.comhttps://www.blogger.com/profile/12625005679512336413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-70400467275052488082011-01-04T12:23:31.657+05:302011-01-04T12:23:31.657+05:30’பொக்கணி’ என்பது நீர்நிலை என்னும் பொருளில் இலக்கிய...’பொக்கணி’ என்பது நீர்நிலை என்னும் பொருளில் இலக்கியத்தில் எடுத்தாளப்பட்டுள்ளதா ?<br /><br /><br /><br />தேவ்R.DEVARAJANhttps://www.blogger.com/profile/02046739288239930053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-24963696281688485062010-12-30T01:01:31.993+05:302010-12-30T01:01:31.993+05:30அன்புள்ள ராமகி,
பொக்கணி என்ற சொல்லை தெரிவித்ததற்கு...அன்புள்ள ராமகி,<br />பொக்கணி என்ற சொல்லை தெரிவித்ததற்கு நன்றி.<br />எங்கள் பழைய தென்னாற்காடு இப்போதைய விழுப்புரம் மாவட்டத்து சிற்றூர்களில் 50 ஆண்டுகளுக்கு முன் வீட்டில் போகணி என்ற சொல்லும் திரிபாக போவணி (போவணியில் தண்ணி கொண்டு வா என்றும்) பழக்கத்தில் பயனில் போகணி இருந்தது என் நினைவுக்கு வருகிறது.<br />தமிழ்ச் சொற்களை காக்க வேண்டிய கடமை தமிழ் மக்களுக்கு தேவையான கடமை.<br />இறைவன் அருளை வேண்டி Unknownhttps://www.blogger.com/profile/01267490620951342993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-91735665077645120122010-12-14T08:52:10.075+05:302010-12-14T08:52:10.075+05:30ஆண்குறி பெண்குறிக்கு தமிழில் சொல்லே கிடையாது என்பத...ஆண்குறி பெண்குறிக்கு தமிழில் சொல்லே கிடையாது என்பதாக ஜெயமோகன் போன்றோர் சங்கத்தமிழை ஆ(ரா)ய்ந்து கண்டதாகச் சொல்கிறார்களே. உண்மையிலேயே அதற்குரிய தமிழ்சொற்கள் இருந்து வழக்கொழிந்துவிட்டதா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-20548420024911308532010-12-13T23:07:54.845+05:302010-12-13T23:07:54.845+05:30ஊர்களின் வேர் காணும் அத்தொடரை தமிழ்நுளை இணையத்தளத்...ஊர்களின் வேர் காணும் அத்தொடரை தமிழ்நுளை இணையத்தளத்தில் நானும் ஆர்வத்துடன் படித்து வருகிறேன். பொக்கணி என்ற சொல் ஈழத்தில் தொப்புள் எனப் பொருள்படும் வகையில் பயனாகின்றது. அதுவும் மீன் போன்றவற்றின் பொக்கணி எனப்படுவது ஈழத்துச் சிறார்களால் விரும்பி உண்ணப் படுவதாகும். பொக்கணியையும், சினையையும் கறியில் சுழியோடித் தேடி சிறார்களின் உணாத்தட்டில் இடுவார்கள் அம்மாக்கள். அது ஒரு காலம்!<br /><br />பிரதாப்Anonymousnoreply@blogger.com