tag:blogger.com,1999:blog-5690699.post2642643413191256126..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-5690699.post-25669896798990792008-09-11T03:23:00.000+05:302008-09-11T03:23:00.000+05:30தங்களது பார்வைக்குhttp://news.bbc.co.uk/2/hi/europ...தங்களது பார்வைக்கு<BR/><BR/>http://news.bbc.co.uk/2/hi/europe/7608860.stm<BR/><BR/>அன்புடன்,<BR/>மணிவேல்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-31679619902885898462008-08-12T11:16:00.000+05:302008-08-12T11:16:00.000+05:30Iyya, Ungalin minanjal mugavariyai tharungal nan s...Iyya, <BR/><BR/>Ungalin minanjal mugavariyai tharungal nan silla karuthukkalai thangalodu pagiravendum.<BR/><BR/>anbarasu<BR/><BR/>e-mail: anbarasu.arasu@gmail.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-22756521299529193452008-08-03T08:41:00.000+05:302008-08-03T08:41:00.000+05:30"""மொழி என்பது மக்களால் உருவாவது; யோகிகள் என்று யா..."""மொழி என்பது மக்களால் உருவாவது; யோகிகள் என்று யாரும் தனித்து வந்து திடீரென்று எதையும் உருவாக்குவது இல்லை. தமிழும் அப்படி உருவானது இல்லை.<BR/><BR/>அது ஓர் இயல்மொழி."""<BR/><BR/>தமிழின் ஒழுங்கமைவைக் கவனிக்கும் போது அது ஒருவரால் உருவாக்கப் பட்ட மொழி என்றே தோன்றுகிறது.Vijayakumar Subburajhttps://www.blogger.com/profile/17179306132052082583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-2372338968648513222008-08-03T08:36:00.000+05:302008-08-03T08:36:00.000+05:30வினோத் சொன்னது,"""நீங்கள் பரிந்துரைக்கும் சொற்கள் ...வினோத் சொன்னது,<BR/>"""நீங்கள் பரிந்துரைக்கும் சொற்கள் பல ஏற்கனவே வழக்கில் இருக்கும் சொற்களுக்கு நெருக்கமுடையதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, சுற்றி வளைத்து உருவாக்கப்படுவது போல் இருப்பதாக பலர் உணர்வது தங்களுக்கு தெரியும் என நினைக்கின்றேன். இது சொற்களுக்கு ஒருவித செயற்கைத்தன்மையை கொடுத்துவிடுகிறது."""<BR/><BR/>உண்மைதான். நீங்கள் பயன்படுத்தும் புதிய (?) தமிழ் சொற்கள் ஆங்கில சொற்களை போன்றே Vijayakumar Subburajhttps://www.blogger.com/profile/17179306132052082583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-12807832994441081302008-07-11T09:38:00.000+05:302008-07-11T09:38:00.000+05:30சுவையாரம் என்பது 'interesting' என்பதற்கு ஈடாக வரும...சுவையாரம் என்பது 'interesting' என்பதற்கு ஈடாக வருமா நண்பரே? அப்படியென்றால் 'intriguing' என்பதற்கு எந்த சொல்லைப் பாவிக்கலாம்? <BR/><BR/>கழகக் கட்சிகள் மட்டுமல்ல தமிழ்நாட்டுத் தமிழர்கள் மெய்மறந்து இந்திய நடுவண் அரசினை எதிர்பார்த்து அரசியல் செய்து, இந்திய நடுவண் அரசில் நிலைதங்கும் கூட்டமாக மாறிவிட்டார்கள். <BR/><BR/>கழகக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தபோது இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைப் பிரித்திருக்க Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-54939469557028465612008-07-10T17:36:00.000+05:302008-07-10T17:36:00.000+05:30Dear Rama.KiIn one of your posts you have stated t...Dear Rama.Ki<BR/><BR/>In one of your posts you have stated that coconut is not from India. But all the latest research indicates otherwise. The some of the oldest coconut fossils (20 Million Years Ago) have been discovered in southern India (Tamil Nadu, Kerala, Sri Lanka), with the oldest ever fossil found in Kulna. Therefore I cannot comprehend why you state that the coconut is a outsider to Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-87703049965612016232008-07-09T22:28:00.000+05:302008-07-09T22:28:00.000+05:30இராம.கி, தங்களது பதிவுகளை இன்றே ஒட்டுமொத்தமாக முழு...இராம.கி, தங்களது பதிவுகளை இன்றே ஒட்டுமொத்தமாக முழுமையாக படித்தேன். உங்களது கருத்துகள் அனைத்துடனும் நான் ஒத்துப்போகவில்லை என்றாலும் இது போன்ற கருத்துகள் தமிழில் வெளியிடப்படுவது மகிழ்ச்சிக்குரியது.<BR/><BR/>நீங்கள் பரிந்துரைக்கும் சொற்கள் பல ஏற்கனவே வழக்கில் இருக்கும் சொற்களுக்கு நெருக்கமுடையதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, சுற்றி வளைத்து உருவாக்கப்படுவது போல் இருப்பதாக பலர் உணர்வது தங்களுக்கு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-40061566530544038802008-07-09T10:45:00.000+05:302008-07-09T10:45:00.000+05:30உயர்திரு நண்பர் அவர்களுக்கு நான் என் வெண்பா எழுதலா...உயர்திரு நண்பர் அவர்களுக்கு நான் என் வெண்பா எழுதலாம் வாங்க தளத்தில் வெண்பா விளையாட்டைத் துவங்கியுள்ளேன். ஈற்றடிக்கு வேண்பா எழுத தங்களை அன்புடன் வரவேற்கிறேன். நன்றிஅகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-28851533978930803972008-07-09T01:24:00.000+05:302008-07-09T01:24:00.000+05:30//தமிழைச் சரிவரப் பேசத் தெரிந்தவன் எந்த மொழியையும்...//தமிழைச் சரிவரப் பேசத் தெரிந்தவன் எந்த மொழியையும் கற்றுக் கொள்ளுவான்; உலகில் எந்த மூலையிலும் வலம் வருவான்.//<BR/><BR/>இக்கருத்துடன் முழுமையாக உடன்படுகின்றேன்.<BR/><BR/>"தாய் மொழியை ஒழுங்காக கல்லாதவன் எந்த மொழியையும் முறையாகக் கல்லான்." என்பதை நான் எனது அனுபவமூடாக அறிவேன். ஏனெனில் நான் ஒரு பகுதி நேர மொழி ஆசிரியன்.HK Arunhttps://www.blogger.com/profile/16572896596456877904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-81084793221008155172008-07-06T18:36:00.000+05:302008-07-06T18:36:00.000+05:30அய்யா பெயர் சொல்ல விரும்பாதவரே,நான் எனது பட்டறிவின...அய்யா பெயர் சொல்ல விரும்பாதவரே,<BR/>நான் எனது பட்டறிவின் படி உண்மையெனக் காண்பது இதைத்தான் - 'மொழித் தூய்மையைப் பேணுபவர்களாலோ, அல்லது அவ்வாறான முயற்சிகளால் வெறுப்படைந்தோ யாரும் தமிழை விட்டு விலகிச்செல்லவில்லை. மொழியில் ஆர்வம் காட்டுவதால் ஒரு காசுக்கும் பயனில்லை என்ற பொருட் பயன் கருத்தினால் மட்டுமே விலகல் நடக்கிறது. இதே போன்று அயல் நாடு செல்பவர்கள் TOEFL/IELTS போன்ற ஆங்கில மொழித்திறன் தேர்வுகளுக்குPrasathhttps://www.blogger.com/profile/12194941313290795197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-88789508864207632472008-07-06T10:58:00.000+05:302008-07-06T10:58:00.000+05:30/தனியாட்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்? நம்மால்.../தனியாட்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்? நம்மால் முடிந்த அளவு நல்ல தமிழில், பிறசொல் கலவாமல், எழுத மாட்டோமா? பயில மாட்டோமா? அப்புறம் என்ன நம்<BR/>பிள்ளைகளுக்கு விட்டுப் போகிறோம்?<BR/><BR/>அன்புடன்,<BR/>இராம.கி./<BR/><BR/>உண்மை தான்<BR/>தாங்கள் சொல்லுவது<BR/>அதுதான் அடியேனின் அவாவும்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-73267855075606030172008-07-05T22:06:00.000+05:302008-07-05T22:06:00.000+05:30பிரசாத் அவர்களே,மொழித்தூய்மை வேண்டும் என்பதில் மாற...பிரசாத் அவர்களே,<BR/>மொழித்தூய்மை வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆங்கிலம், வடமொழிச் சொற்களுக்கு பதிலாக தூய தமிழ்ச் சொற்கள் தற்கால பேசசுவழக்கிலோ அல்லது பழந்தமிழ் இலக்கியத்திலோ இருந்தால் பயன்படுத்தச் சொல்வதிலும் பிரச்சினையில்லை. ஆனால் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள தமிழ்ச் சொற்களுக்கும் வேர் சரியில்லை, கிளை சரியில்லை என்று புதிதாக எந்திரத்தனமான சொல் உருவாக்கிக் குட்டையைக் குழப்புவதில் தான் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-40132863010466424952008-07-05T16:41:00.000+05:302008-07-05T16:41:00.000+05:30பெயரில்லாதவரின் மறுமொழியை ஒட்டிய எனது சிந்தனை...நா...பெயரில்லாதவரின் மறுமொழியை ஒட்டிய எனது சிந்தனை...<BR/>நாம் பொது மக்கள் பயன்பாட்டு வழக்கு என்று எதைக் குறிப்பிடுகிறோமோ அது கல்லாதார் பேசும் மொழியாக இருக்கிறது. கற்றவரின் மொழி நன்கு திருத்தமுற்றதாகத் தான் இருக்கும். அது புரியவில்லை என்றால் கற்றுக்கொள்ளத் தான் வேண்டும். இல்லையெனில் நாம் கற்றவர் என்று சொல்வதன் பொருள் யாது?<BR/>மேலும் நமது எழுத்து மொழி நடை இத்தனை திருத்தமுற்றிருப்பதற்குக் காரணம் Prasathhttps://www.blogger.com/profile/12194941313290795197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-53173194093796479102008-07-05T09:12:00.000+05:302008-07-05T09:12:00.000+05:30கோவி கண்ணன்,//தனித்தமிழார்வளர்கள் தமிழை சீர்படுத்த...கோவி கண்ணன்,<BR/><BR/>//தனித்தமிழார்வளர்கள் தமிழை சீர்படுத்தவில்லை என்றால் அண்ணார் இவ்வளவு தூய்மையான தமிழில் இங்கு பின்னூட்டமிட்டு இருப்பாரா ?//<BR/><BR/>உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்து எனக்கும் சிரிப்பு தான் வருகிறது. இருந்தாலும் நான் தூய தமிழில் தான் எழுதியிருக்கிறேன் என்பதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி. தனித்தமிழ் உதவியில்லாமலேயே நல்ல தமிழ் எழுத முடியும் என்பதை உங்களை அறியாமலேயே Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-46583348518326107672008-07-04T22:07:00.000+05:302008-07-04T22:07:00.000+05:30//"செயற்கைச் சொல்லுற்பத்தித் தொழிற்சாலையை" மூடிவிட...//"செயற்கைச் சொல்லுற்பத்தித் தொழிற்சாலையை" மூடிவிட்டு, நீங்கள் கற்ற துறையில் கல்லூரி/உயர்நிலைப் பள்ளிக் கல்வி கற்றவர்கள் புரிந்துக் கொள்ளக்கூடிய மொழியில் எழுதத் துவங்குங்கள்.//<BR/><BR/>இராமகி ஐயா,<BR/><BR/>மேலே அனானி இட்ட மறுமொழி உண்மையிலேயே சிரிப்பை வரவழைத்தது. உங்களைப் போன்ற தனித்தமிழார்வளர்கள் தமிழை சீர்படுத்தவில்லை என்றால் அண்ணார் இவ்வளவு தூய்மையான தமிழில் இங்கு பின்னூட்டமிட்டு இருப்பாரா ? கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-44376050603821842922008-07-04T21:11:00.000+05:302008-07-04T21:11:00.000+05:30//உங்களுக்கு தமிழ் மொழிக்கும், சமூகத்துக்கும் பணி ...//உங்களுக்கு தமிழ் மொழிக்கும், சமூகத்துக்கும் பணி செய்ய வேண்டுமென அக்கறையிருந்தால் "செயற்கைச் சொல்லுற்பத்தித் தொழிற்சாலையை" மூடிவிட்டு, நீங்கள் கற்ற துறையில் கல்லூரி/உயர்நிலைப் பள்ளிக் கல்வி கற்றவர்கள் புரிந்துக் கொள்ளக்கூடிய மொழியில் எழுதத் துவங்குங்கள்//<BR/><BR/>அனானி அய்யா,<BR/><BR/>செயற்கை சொல்லுற்பத்தி ஆலையை மூடுவதற்கு முன்,இது வரை இந்த தொழிற்சாலை எத்தனை சொற்களை உற்பத்தி செய்திருக்கிறது,balahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-27827101223006312342008-07-04T18:43:00.000+05:302008-07-04T18:43:00.000+05:30திரு இராம. கி. அவர்களே,உங்கள் முறையில் எல்லா சொற்க...திரு இராம. கி. அவர்களே,<BR/><BR/>உங்கள் முறையில் எல்லா சொற்களுக்கும், வேர், கிளை, இல்லை என்று ஆராய்ச்சி செய்து தமிழ் பேசுவது/எழுதுவது என்பது எல்லோருக்கும் சாத்தியமில்லாதது. அப்படி ஒவ்வொருவரும் செய்யப் புகுந்தால் ஒவ்வொருவரும் தன்னுடைய 'தனித் தமிழை' தான் உருவாக்கிக்கொண்டிருப்பார்கள். எல்லோரும் ஒரே வேரை நோண்டிக்கொண்டிருக்கவோ, ஒரே கிளையைப் பிடித்துத் தொங்கிகொண்டிருக்கவோ, ஒரே இலையைப் பறித்துக் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-72812096562905623822008-07-04T16:45:00.000+05:302008-07-04T16:45:00.000+05:30மூன்றாவது பெயர் தெரியாதவருக்கு,உங்கள் தமிழ்த்தாய் ...மூன்றாவது பெயர் தெரியாதவருக்கு,<BR/><BR/>உங்கள் தமிழ்த்தாய் உங்களைப் போன்ற தமிழ்க் குட்டியை ஈன்றுதானே இருக்கிறார்கள்? அப்புறம் என்ன?<BR/><BR/>[இது எல்லாத் தமிழருக்கும் பொருந்தும்.]<BR/><BR/>அன்புடன்,<BR/>இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-54931508542907736102008-07-04T09:28:00.000+05:302008-07-04T09:28:00.000+05:30அன்பிற்குரிய அருள்மொழி,உண்மைதான். நான் பார்த்தது ப...அன்பிற்குரிய அருள்மொழி,<BR/><BR/>உண்மைதான். நான் பார்த்தது பலவிடத்தும் நடப்பது தான். அதே பொழுது, பொதுமக்கள் பலரும் தட்டிக் கேட்காது இருப்பதால் இது போன்ற பயன்பாடுகள் கூடிக் கொண்டே போகின்றன. பொறுத்தது போதும் என்றே நான் சொல்லுகிறேன். நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் தமிங்கிலப் புழக்கத்தைக் குறைக்குமாறு இடைவிடாது சொல்ல வேண்டும். சிறுதுளி பெருவெள்ளம். <BR/><BR/>மொழிப்பாடத்திற்கு அழுத்தம் இல்லாது போவது இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1634403965150398512008-07-04T09:27:00.000+05:302008-07-04T09:27:00.000+05:30அன்பிற்குரிய இரண்டாவது பெயரில்லாதவருக்கு, சுவையாரம...அன்பிற்குரிய இரண்டாவது பெயரில்லாதவருக்கு, <BR/><BR/>சுவையாரம் என்பது சுவாரஸ்யத்திற்கு இணையாக மீட்டெடுக்கப் பட்ட சொல். சுவை என்பது வடக்கே சுவ என்றே பலுக்கப் படும். சுவையாரம்>சுவாரயம் (metathesis) >சுவாரசம்>சுவாரஸ்யம் என்ற திரிவில் அப்படி அமையும். சுவ என்ற சொல்லுக்கு வடமொழியில் வேரில்லை. <BR/><BR/>சொவ்வுதல்/சவ்வுதல் என்பது பல்லால் குதப்பும் செயல். "என்ன அது சவசவன்னு குதப்பிக்கிட்டே இருக்கான்?" இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-21082471720150652722008-07-04T08:55:00.000+05:302008-07-04T08:55:00.000+05:30இராம.கி அய்யா,கன்னடம்,மலையாளம்,தெலுங்கு இவையெல்லாம...இராம.கி அய்யா,<BR/><BR/>கன்னடம்,மலையாளம்,தெலுங்கு இவையெல்லாம் தமிழ்த்தாய் ஈன்றெடுத்த குட்டிகள் என்று சொல்கிறார்களே;தமிழ்த் தாய் தமிழ் குட்டி போடமாட்டாங்களா?அது ஏன்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-4620737987242181962008-07-03T23:47:00.000+05:302008-07-03T23:47:00.000+05:30மதிப்பிற்குரிய அய்யா,இது போன்ற நெஞ்சு சுடும் நிகழ்...மதிப்பிற்குரிய அய்யா,<BR/>இது போன்ற நெஞ்சு சுடும் நிகழ்வுகளை நமது வாழ்வில் ஒவ்வொரு நாளும் பார்க்கிறோம்.<BR/>இது போன்ற மொழிச் சீர்கேட்டுக்கு நம் குமுகாயம் பொருள் முதல் வாதத்தை தனது வாழ்வின் தலையாய நெறியாகக் கொண்டதே காரணம். ஒரு பொறியியல் கல்லூரியில் நுழைவதற்கு ஒரு மாணவன் கணிதம், வேதியியல், மற்றும் இயற்பியலில் மதிப்பெண் பெற்றிருந்தால் போதும் என்கின்ற நிலை இருக்கும் போது, ஒரு வேளை அம்மாணவன் மொழிப் அருள் மொழிhttps://www.blogger.com/profile/07119242124462989322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-10219725499195265982008-07-03T06:45:00.000+05:302008-07-03T06:45:00.000+05:30அன்பிற்குரிய மீன்துள்ளி செந்தில்,சங்கதம் (என்ற சமஸ...அன்பிற்குரிய மீன்துள்ளி செந்தில்,<BR/><BR/>சங்கதம் (என்ற சமஸ்க்ருதம்) என்ற மொழி பாகதம் (என்ற ப்ராக்ருத்) மொழியின் திருத்திய வடிவம். பேச்சுத் தமிழுக்கும் செந்தமிழுக்கும் உள்ள உறவு போல அதைப் புரிந்து <BR/><BR/>கொள்ளவேண்டும். மொழி என்பது மக்களால் உருவாவது; யோகிகள் என்று யாரும் தனித்து வந்து திடீரென்று எதையும் உருவாக்குவது இல்லை. தமிழும் அப்படி உருவானது இல்லை. <BR/><BR/>அது ஓர் இயல்மொழி.<BR/><BR/>இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-73792885880847692512008-07-03T06:44:00.000+05:302008-07-03T06:44:00.000+05:30அன்பிற்குரிய அமரபாரதி,உணர்ச்சி வசப்படவில்லை. நெஞ்ச...அன்பிற்குரிய அமரபாரதி,<BR/><BR/>உணர்ச்சி வசப்படவில்லை. நெஞ்சிற் பட்டதைச் சொன்னேன். [நான் எங்கே ஏளனம் செய்தேன்? கவலைப் பட்டது தப்பா?] தப்பும் தவறுமாகப் பேசுவதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். <BR/><BR/>ஆனால், உண்மையிலேயே அந்த இளைஞனுக்கு விநாடி என்றால் என்னவென்று தெரியவில்லை. அதற்கு யார் காரணம்? நான் அந்த இளைஞனைத் தனிப்படக் குறை சொல்லவில்லை. <BR/><BR/>குமுகாயத்தில் தவறியிருக்கிறோம் என்றுதான் சொன்னேன். இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-23069143361505586482008-07-03T06:42:00.000+05:302008-07-03T06:42:00.000+05:30அன்பிற்குரிய கண்மணி,நீங்கள் மிடையங்களின் (media) ப...அன்பிற்குரிய கண்மணி,<BR/><BR/>நீங்கள் மிடையங்களின் (media) பங்களிப்பை மட்டும் சொல்லுகிறீர்கள். நான் கல்வித் துறையின் பங்களிப்பையும் சொல்லுகிறேன். தமிங்கிலத்தின் தொடக்கம் கல்வித் துறையில் இருக்கிறது. <BR/><BR/>70களில் ஆங்கிலவழிக் கல்வி என்பது இங்கொன்றும் அங்கொன்றுமாய்ப் பெரும்பாலும் சென்னையில் மட்டுமே இருந்தது. கிட்டத் தட்ட 98/99 விழுக்காடு மாணவர்கள் தமிழிலேயே <BR/><BR/>படித்தார்கள். இப்பொழுது இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.com