tag:blogger.com,1999:blog-5690699.post2354341836385654606..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: மாமூலனார் - 1இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5690699.post-20604393016093013482010-01-11T16:13:35.531+05:302010-01-11T16:13:35.531+05:30அன்புள்ள குமரன்,
அடுத்தது சேய்நாடு என்னும் குறிப...அன்புள்ள குமரன்,<br /> <br />அடுத்தது சேய்நாடு என்னும் குறிப்பு. நீங்கள் நினைப்பது போல் கொங்குக் கரூர் என்பது பழனிக்கு அவ்வளவு நெருக்கமில்லை. இந்தக் காலத்தில் பழனியில் இருந்து NH 209 வழி 58 அயிர மாத்திரி, பின் திண்டுக்கலில் இருந்து NH 7 வழி கரூர் 78 அயிர மாத்திரி அமையும். இந்த அகண்ட சாலைகளைத் தவிர்த்து குறுக்குச் சாலைகள் வழி சென்றாலும் 120 அயிர மாத்திரிக்குள் போகமுடியுமா என்பது கேள்விக் குறியே. இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-14222003388159929562010-01-11T16:12:46.253+05:302010-01-11T16:12:46.253+05:30அன்புள்ள குமரன்,
இனிப் பொதினி என்பதன் பொருளைப் ப...அன்புள்ள குமரன், <br /><br />இனிப் பொதினி என்பதன் பொருளைப் பார்ப்போம். பழனிக்கு நீங்கள் போயிருப்பீர்கள். அங்கிருக்கும் இயற்கை நம்மைச் சற்றே கூர்ந்து கவனிக்க வைக்கும். பின்னால் இருக்கும் மலைத் தொடரை இன்று பழனி மலைத்தொடர் (1800 - 2500 மாத்திரி உயரம்) என்றே சொல்லுகிறோம். கோடைக்கானலில் இருந்து பழனிக்கு நீண்ட லைப்பாதை கூட உண்டு. கோடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயிலில் இருந்து, வானம் தெளிவாய் இருந்தால், இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-68324605954925802602010-01-11T16:10:39.740+05:302010-01-11T16:10:39.740+05:30அன்பிற்குரிய முனைவர் இரா. குணசீலன்,
தங்கள் வருகைக...அன்பிற்குரிய முனைவர் இரா. குணசீலன்,<br /><br />தங்கள் வருகைக்கும், கனிவிற்கும் நன்றி. உங்கள் கருத்துக்களையும் இங்கு தெரிவியுங்கள்.<br /><br />அன்பிற்குரிய குமரன்,<br /><br />சிலம்பின் காலம் பற்றிப் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் 17/12/2009 இல் நடந்த செவ்விலக்கியப் பயிலரங்கில் ஒரு கருத்துரை நிகழ்த்தினேன். அங்கு அது நல்ல வரவேற்பைப் பெற்றது. <br /><br />கூடவே சில முன்னிகைகளும் (comments) எழுந்தன. இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-57484254519971031162010-01-09T18:38:17.439+05:302010-01-09T18:38:17.439+05:30பாலைத் திணையின் உரிப்பொருட்களும் கருப்பொருட்களும் ...பாலைத் திணையின் உரிப்பொருட்களும் கருப்பொருட்களும் இந்தப் பாடலில் எப்படி பயின்று வருகின்றன என்று புரியவில்லை. முருகன் குறிஞ்சிக்குரியவன் தானே. பாலைத்திணைப் பாடலிலும் அவன் குறிக்கப்படுகிறானே? <br /><br />புறப்பாடலாக இருந்தால் இது 'பாடாண் திணை பூவைத் துறை'யாகக் குறிக்கப்பட்டிருக்குமோ?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-61735441869847064152010-01-09T18:35:50.029+05:302010-01-09T18:35:50.029+05:30சிலம்பின் காலத்தைப் பற்றிய ஆய்வினை மேற்கொண்டிருக்க...சிலம்பின் காலத்தைப் பற்றிய ஆய்வினை மேற்கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி ஐயா. விரைவில் நல்லதொரு ஆய்வினைப் படித்து அறியும் வாய்ப்பு கிடைக்கும் என்று மகிழ்கிறேன். <br /> <br />சில கேள்விகள். பொதினி என்ற சொல்லுக்குப் பொருள் என்ன? அது எப்படி இன்றைக்குப் பழனி என்று திரிந்தது? ஆவியர் குடி ஆவிநன்குடி என்பது புரிகிறது - இன்றைக்கு இந்தப் பெயருக்கான சமய விளக்கம் வேறாக இருந்தாலும். ஆவியர் குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-13004417674012611512010-01-06T13:46:11.917+05:302010-01-06T13:46:11.917+05:30நல்ல பார்வை....
தொடர்ந்து எழுதுங்கள் ஐயா..!நல்ல பார்வை....<br />தொடர்ந்து எழுதுங்கள் ஐயா..!முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.com