tag:blogger.com,1999:blog-5690699.post167629556485299651..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: தாலி - 7இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5690699.post-27997932020542820642015-04-17T14:28:32.711+05:302015-04-17T14:28:32.711+05:30பேரன்பிற்கும் தனிப்பெருமதிப்பிற்கும் உரிய ஐயா, நேச...பேரன்பிற்கும் தனிப்பெருமதிப்பிற்கும் உரிய ஐயா, நேச வணக்கம்!<br /><br />தாலி அகற்றும் போராட்டம் பற்றிய கருத்துக்களும் வாதங்களும் பற்றியெரியும் இவ்வேளையில் இது பற்றித் தாங்கள் என்ன கூறியிருக்கிறீர்கள் என்று பார்க்க வந்தேன். வியப்புக்குரிய வகையில் தாங்கள் தாலி கட்டும் வழக்கத்தை ஆதரித்தே எழுதியிருக்கிறீர்கள். அதற்கு ஏராளமான அரிய சான்றுகளையும் எடுத்துக்காட்டித் தாங்கள் படைத்திருக்கும் இந்தத் 'தாலிஇ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-45200960121131655262007-07-30T04:55:00.000+05:302007-07-30T04:55:00.000+05:30இப்ப எல்லாம் தாலியில் காசு கோர்க்கிறார்கள். மேலும்...இப்ப எல்லாம் தாலியில் காசு கோர்க்கிறார்கள். மேலும் ஏதோ ஒன்றைக் காசுகளுக்கு நடுவில் தொங்க விடுகிறார்கள், அது எல்லாம் எவ்வாறு வழக்கத்திற்கு வந்தது?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-41846570035122830912007-07-23T15:33:00.000+05:302007-07-23T15:33:00.000+05:30"மங்கலத் தாலியை ஆண்கள் அணிந்தார்களா?" என்பதற்கு வே..."மங்கலத் தாலியை ஆண்கள் அணிந்தார்களா?" என்பதற்கு வேறு காட்டுக்களை இப்பொழுது தர என்னால் முடிய வில்லை; இன்னும் தேட வேண்டும்; அதே பொழுது பெரியாழ்வாரின் பாடல் ஆண்கள் அணிந்ததைச் சுட்டுகிறது என்று உறுதியாகச் சொல்லமுடியும். <BR/><BR/>அன்புடன்,<BR/>இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-53677408656207436062007-07-09T09:34:00.000+05:302007-07-09T09:34:00.000+05:30//"தாலி ஒரு பெண்ணடிமைச் சின்னம்" என்பது ஆய்வில்லாத...//"தாலி ஒரு பெண்ணடிமைச் சின்னம்" என்பது ஆய்வில்லாத அவக்கரப் பேச்சு.//<BR/><BR/>அப்டின்னா தாலியை முந்தி ஆண்களும் அணிந்தார்களா அல்லது ஆண்கள் பெண்கள் இருவரும் தற்போது சங்கிலி அணிவதுபோல் அணிந்தார்களா? <BR/><BR/>புவியீர்ப்பைச் சமன்செய்ய உதவிய கடுக்கனை ஆண்கள் அணிவது குறைந்துவிட்டது (தமிழ் ஆண்கள்). தற்போது வெளிநாடு செல்லும் நம்மவர்கள் ஏதோ புதிதாகக் கண்டெடுத்த புதையல்போல் கடுக்கனை அணிகிறார்கள், Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-34255143322679967912007-07-09T09:27:00.000+05:302007-07-09T09:27:00.000+05:30சொக்கா சொக்கா! ஊரிலிருந்து வரேக்கை ரண்டு மாம்பழம் ...சொக்கா சொக்கா! <BR/><BR/>ஊரிலிருந்து வரேக்கை ரண்டு மாம்பழம் கொண்டு வந்திருந்தால் இராமகிக்கு ஒன்று எனக்கொன்று என்று பகிர்ந்திருக்கலாமே சொக்கா. இப்ப நான் என்ன செய்வேன்.<BR/><BR/>பிள்ளையார் முருகனிடம் மாம்பழத்தை ஏன் திருடினார் என்று இப்பத்தானே விளங்குது சொக்கா...<BR/><BR/>அய்யோ இந்த நேரம்பார்த்து சொக்கனைக் காணோமே..Anonymousnoreply@blogger.com