tag:blogger.com,1999:blog-5690699.post116324058603498613..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: பின்னூட்டுக் கேள்விகள் - 1இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5690699.post-1163883785970649942006-11-19T02:33:00.000+05:302006-11-19T02:33:00.000+05:30பொதுளி என்ற சொல் தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவர...பொதுளி என்ற சொல் தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவரின் பாடலொன்றில் வருகிறது.<BR/><A HREF="http://www.blogger.com/comment.g?blogID=5690699&postID=116324058603498613&isPopup=true" REL="nofollow">'இலவு காத்த கிளி' என்ற பாடலை நான் பதிவாக்கியிருக்கிறேன்.</A><BR/>அதில் இரண்டாவது வரியில் வரும் பொதுளி என்ற சொல்லுக்கு 'நிறைந்து' என்று பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. (பொருள் கொடுத்தவர் யாரென்று வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1163843543595083022006-11-18T15:22:00.000+05:302006-11-18T15:22:00.000+05:30பொலிதல் = பெருத்தல், கொழுத்தல்பொலி காளை = பொலிந்த ...பொலிதல் = பெருத்தல், கொழுத்தல்<BR/><BR/>பொலி காளை = பொலிந்த காளை, பெருத்த காளை, வளம் உள்ள காளை. இது போன்ற காளைகளே சினைக்குப் பயன்படும் எறு சொல்லுவார்கள்.<BR/><BR/>அன்புடன்,<BR/>இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1163625292545166472006-11-16T02:44:00.000+05:302006-11-16T02:44:00.000+05:30அறிவன், காரி என்று கிழமைப் பெயர்களை குறிப்பிட்டு உ...அறிவன், காரி என்று கிழமைப் பெயர்களை குறிப்பிட்டு உள்ளீர்கள். ஆனால், என்னால் விளங்கிக் கொள்ளவில்லை. இது குறித்து இடுகை ஏதும் எழுதி இருந்தால் இணைப்பு தாருங்களேன். இல்லாவிட்டால், இது குறித்து இடுகை போட்டால் நன்றாக இருக்கும். நன்றிஅ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1163623253149939442006-11-16T02:10:00.000+05:302006-11-16T02:10:00.000+05:30எங்க ஊரில மஞ்சுவிரட்டுக்குப் போகும் காளைகளை பொலி க...எங்க ஊரில மஞ்சுவிரட்டுக்குப் போகும் காளைகளை பொலி காளை என்கிறார்கள்..இந்தப் பெயர் எப்படி வந்தது என அறிய ஆவல்அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1163464817252414632006-11-14T06:10:00.000+05:302006-11-14T06:10:00.000+05:30//சிவமாலாவின் (Forumhub) பல சொற்பிறப்பியல் வழிமுறை...//சிவமாலாவின் (Forumhub) பல சொற்பிறப்பியல் வழிமுறைகளோடு நான் வேறுபடுபவன். அதற்காக அவர் கூறிய எல்லாவற்ரையும் புறக்கணைப்பவனும் இல்லை.// அப்படியென்றால் அங்கு இருந்த f.s.g. காந்தி தாங்கள்தானே?... <BR/><BR/>//யாழ்ப்பாணத்தில் அப்படிக் கூறுவதை நான் இப்பொழுது அறிந்து கொள்ளுகிறேன்.// இராமகியின் சொற்பிறப்பியல் விளக்கம் அந்தமாதிரி(நன்றாக இருக்கு) என்று சொல்லுவோம். <BR/><BR/>அதே நேரத்தில், ஓ அவன் அந்த Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1163411099919632662006-11-13T15:14:00.000+05:302006-11-13T15:14:00.000+05:30அன்பிற்குரிய திரு.சிவஞானம்,பொதுளுதல் என்பது வினைச்...அன்பிற்குரிய திரு.சிவஞானம்,<BR/><BR/>பொதுளுதல் என்பது வினைச்சொல் = to compile. பொதுளுவது ஒரு கருவி என்னும் போது பொதுளி என்றும், அது ஒரு மாந்தன் என்றால் பொதுளர் என்றும் சொல்லல்லாம். பொதுவாகச் சொல்லும் போது பொதுளிவேலை எனலாம்.<BR/><BR/>அன்பிற்குரிய கோயிற்பெருச்சாளி,<BR/><BR/>மாதிரி என்ற சொல்லை மா+திரி என்று பிரித்துப் பொருள் சொல்லும் முறை பலநேரம் சரிவருவதில்லை. கூட்டுச் சொல்லெனக் கொள்ளுவதற்கு முன் இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1163396130882888532006-11-13T11:05:00.000+05:302006-11-13T11:05:00.000+05:30ஐயா, சிங்களத்தில் "வட்டி" எனும் சொல்லுக்கு "பொலி" ...ஐயா, சிங்களத்தில் "வட்டி" எனும் சொல்லுக்கு "பொலி" என்று தான் கூறுவார்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1163330334427439922006-11-12T16:48:00.000+05:302006-11-12T16:48:00.000+05:30compiler க்கு 'இருமையாக்கி' என்று இணையத்தில் யாரோ...compiler க்கு 'இருமையாக்கி' என்று இணையத்தில் யாரோ பாவித்திருந்தார்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1163324509345640432006-11-12T15:11:00.000+05:302006-11-12T15:11:00.000+05:30மிக நன்றாக இருக்கின்றது!compiler - பொதுளிInterpret...மிக நன்றாக இருக்கின்றது!<BR/><BR/><A HREF="http://en.wikipedia.org/wiki/Interpreter_(computing)" REL="nofollow">compiler</A> - பொதுளி<BR/><A HREF="http://en.wikipedia.org/wiki/Interpreter_(computing)" REL="nofollow">Interpreter</A> - என்னவென்று கொள்வது?<BR/><BR/>// <BR/>பொல்லின் பெரியதைப் பொல்லம் என்று சொல்லலாம். எனவே பொல்லங்களின் மேல் கட்டடங்கள் நிற்கின்றன என்று சொல்லும் போது <B>பொரூல்</B> Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1163315135539597812006-11-12T12:35:00.000+05:302006-11-12T12:35:00.000+05:30நன்றி, பொதுளி நல்ல சொல்லே.நண்பர் நீங்கள் மாதிரிக்க...நன்றி, பொதுளி நல்ல சொல்லே.<BR/><BR/>நண்பர் நீங்கள் மாதிரிக்கு தந்த வேரைவிட இன்னொரு மொழிப்பிறப்பியலாளர் ஒரு வேர் தந்தார். செல்வி சிவமாலா அவர்களின் கூற்றின்படி சுண்ணாம்பு மாவில் உருவங்களைத் திரிந்து பின்னர் ஒன்றை ஒத்ததான கருத்திற்கு இயம்ப அச்சொல் வளர்ந்ததாம் என்றார். அவர் கூறியதின் சரியான வடிவம் உணர்வுகள் களத்தில் அழிந்துவிட்டது. அவர் அதனை மீண்டும் பதியும்போது இங்கு சுட்டிவிடுகிறேன்.<BR/><BR/>மா+Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1163254901383957682006-11-11T19:51:00.000+05:302006-11-11T19:51:00.000+05:30நன்றி!பொதுளிப்பணியை ஆற்றுபவரை(one who compiles)எவ்...நன்றி!<BR/>பொதுளிப்பணியை ஆற்றுபவரை(one who compiles)எவ்வாறு அழைப்பது?siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.com