tag:blogger.com,1999:blog-5690699.post116047441621912990..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: தொல்காப்பியமும், குறியேற்றங்களும் - 3இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5690699.post-1163629710036323062006-11-16T03:58:00.000+05:302006-11-16T03:58:00.000+05:30தயவு செய்து கடைவிரித்தேன் கொள்வார் இல்லை என்ற நிலை...தயவு செய்து கடைவிரித்தேன் கொள்வார் இல்லை என்ற நிலைக்கு வர வேண்டாம். சொல்லவும் வேண்டாம். உங்களைப் போன்றோர் இல்லாவிட்டால் மாற்றுச் சிந்தனைகளை அறிந்து கொள்ள முடியாது. இன்றில்லாவிட்டாலும் நாளை உங்கள் சொற்களில் உள்ள உண்மை அறிந்து கொள்ளப்படலாம். எனவே தொடர்ந்து எழுதி உங்கள் சிந்தனைகளை ஆவணப்படுத்துங்கள்.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1163313687428445012006-11-12T12:11:00.000+05:302006-11-12T12:11:00.000+05:30அன்பிற்குரிய கணிப்புலி, ஆர்வமாய் இருக்கும் உங்களைப...அன்பிற்குரிய கணிப்புலி, <BR/><BR/>ஆர்வமாய் இருக்கும் உங்களைப் போன்றோர் தமிழ்க் கணிமையை வளர்த்தால், என்னைப் போன்றோர் மிக மகிழ்வு கொள்ளுவோம்.<BR/><BR/>அன்பிற்குரிய நெடுஞ்சேரல்,<BR/><BR/>வடமொழி என்றால் சங்கதம் என்றே பெரும்பாலும் பொருள்கொள்ளுகிறோம். ஆனாலும் அது சில இடங்களில் பொதுமைப் பொருள் கொண்டு பாகதம் போன்ற வடபுலத்து மற்ற மொழிகளையும் குறிக்கும்.<BR/><BR/>விமானம் என்பது சங்கதச் சொல்லே. அதில் வரும் இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1162415286519526452006-11-02T02:38:00.000+05:302006-11-02T02:38:00.000+05:30மாதிரிக்குத் தந்த விளக்கம் அருமையானது. நன்றி நண்ப ...மாதிரிக்குத் தந்த விளக்கம் அருமையானது. நன்றி நண்ப இராமகி.<BR/><BR/>மாதித்தல் வடமொழிப்(எந்த வடமொழி?) பலுக்கால் மாத்ரி என்று உருமாறி மாதிரி என்றாகியது என்றீர் நண்பரே. அவ்வாறெனின், விமானம் என்ற சொல்லில் வி என்ற அடி மட்டும் சமற்கிருதம் 'மானம்' என்ற விகுதி தமிழ்தானே. ஆகவே விமானத்தையும் நாம் தமிழ் என்று கருதலாமோ? <BR/><BR/>பணிவுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1162415006172853462006-11-02T02:33:00.000+05:302006-11-02T02:33:00.000+05:30[நானோ, "கடைவிரித்தேன்; கொள்வார் இல்லை" என்ற நிலைக்...[நானோ, "கடைவிரித்தேன்; கொள்வார் இல்லை" என்ற நிலைக்கு வெகு அருகில் வந்து கொண்டிருக்கிறேன்.]கவலை வேண்டாம் நண்பரே. எதிர்காலத்தில் தமிழ்க் கணியை வளர்க்க இன்னும் பலர் காத்துள்ளோம். <BR/><BR/>உங்கள் கடையில் உள்ள பொருட்களை இங்கு காட்சியாக வைத்துவிடுங்கள். எப்படியாவது அவற்றைப் பயன்படுத்தி தமிழ்க் கணியை நம்மில் பலர் வளர்த்தெடுப்போம். இது உறுதி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1161666108015137702006-10-24T10:31:00.000+05:302006-10-24T10:31:00.000+05:30அன்பிற்குரிய இராகவன்,உயிர்மெய்யின் சரியான பயன்பாட்...அன்பிற்குரிய இராகவன்,<BR/><BR/>உயிர்மெய்யின் சரியான பயன்பாட்டை விளங்கிக் கொள்ளாமல், தப்பும் தவறுமாய், கால், கொக்கி, கொம்பு போன்றவற்றை dependant vowel என்று குறித்து, அவற்றிற்குத் தனி ஆளுமையை உருவாக்கி, கந்தர கோளமாய் புதுத் தமிழ் இலக்கணம் ஒன்றை உருவாக்க அடிப்படை ஏற்படுத்திக் கொடுத்து, ஒருங்குறிக் குறியேற்றம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் எல்லோரும் கணித்திரையில் நமக்கென்று எழுத்துக்கள் வருவதே இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1161654717591149572006-10-24T07:21:00.000+05:302006-10-24T07:21:00.000+05:30முதல் அனானி சொன்னது போல், வட்டார வழக்கில் எழுதாமல்...முதல் அனானி சொன்னது போல், வட்டார வழக்கில் எழுதாமல் பொது நடையில் எழுதுங்கள். எனக்குப் புரிவது மிகக் கடினமாக இருக்கிறது.<BR/><BR/>______<BR/>CAPital<BR/><A HREF="http://1paarvai.wordpress.com/" REL="nofollow" TITLE="ஒரு பார்வை">http://1paarvai.wordpress.com/</A><BR/><A HREF="http://1kavithai.wordpress.com/" REL="nofollow" TITLE="ஒரு கவிதை">http://1kavithai.wordpress.com/</A>CAPitalZhttps://www.blogger.com/profile/06003663011412154998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1161442654858948402006-10-21T20:27:00.000+05:302006-10-21T20:27:00.000+05:30அளபெடை, இன்று வழக்கில் இல்லாவிட்டாலும், கருநாடக இச...அளபெடை, இன்று வழக்கில் இல்லாவிட்டாலும், கருநாடக இசையில் 'கமக' மாக மாறியுள்ளதோ?<BR/><BR/>பி.கு: சமையல் வாசனை 'கமகம' என்பதற்கும் 'கமக' இசைக்கும் தொடர்புண்டா? தீபாவளி படையல் வீட்டில் கமகம என்று அழைக்கிறது.<BR/><BR/>அன்புடன்,<BR/>கரு.மலர்ச் செல்வன்Yazhinihttps://www.blogger.com/profile/11932741951453573708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1161442259902443292006-10-21T20:20:00.000+05:302006-10-21T20:20:00.000+05:30அன்பார்ந்த அய்யா,அளபெடை, இசையோடு தொடர்பு உடையதா? த...அன்பார்ந்த அய்யா,<BR/>அளபெடை, இசையோடு தொடர்பு உடையதா? தற்போது அளபெடைகள் வழக்கில் இல்லாவிட்டாலும், கருநாடக இசையில் 'கமக' மாக மாறியுள்ளதோ?<BR/><BR/>பி.கு: சமையலில் வாசனை மிகுந்தால் 'கமகம' என்றும் சொல்வதற்கும் , இசையில் 'கமக' அமைப்பிற்கும் ஏதேனும் தொடர்புண்டா? தீபாவளி திருநாள் இன்று. படையல்கள் கமகம என்று வாசனை மூக்கை துளைக்கின்றது. <BR/><BR/>வணக்கம்.<BR/><BR/>அன்புடன்,<BR/>கரு.மலர்ச் செல்வன்Yazhinihttps://www.blogger.com/profile/11932741951453573708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1161221604650280252006-10-19T07:03:00.000+05:302006-10-19T07:03:00.000+05:30நிமித்தகம், சோதிடம், ஆரூடம் இவை மூன்றுக்கும் உள்ள ...நிமித்தகம், சோதிடம், ஆரூடம் இவை மூன்றுக்கும் உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமை என்ன நண்பர் இராமகி?<BR/><BR/>space and time என்பதைத் தமிழில் எவ்வாறு கூறலாம்?<BR/><BR/>மந்திக்கும் மங்கிக்கும்(monkey) உள்ள தொடர்பை யாராவது ஆய்ந்துள்ளார்களா? <BR/><BR/>தொல்காப்பியத்தில் விளக்கப்படும் இந்த அளபு முறைகளை எவ்வாறு தமிழர் கண்டுபிடித்தனர்? இவ்வளவு நுண்ணியமாக வேறு எந்த மொழிகளிலும் அளபு முறைகள் இருந்துள்ளனவா? <BR/>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1161220909071056242006-10-19T06:51:00.000+05:302006-10-19T06:51:00.000+05:30மாதிரி எனும் சொல்லைத் தாங்கள் கையாள்கிறீர் நண்பர் ...மாதிரி எனும் சொல்லைத் தாங்கள் கையாள்கிறீர் நண்பர் இராமகி. மாதிரி தமிழா இல்லை ஆங்கில 'மாடல்' என்ற சொல்லின் தமிழ்த் திரிபா? <BR/><BR/>மாதிரி என்பது 'போல்' என்பதற்கு ஒத்த கருத்துடைய சொல்தானே. இது தமிழ்ச்சொல்லா இல்லையா?<BR/><BR/>நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1160933668069048232006-10-15T23:04:00.000+05:302006-10-15T23:04:00.000+05:30இராம.கி ஐயா,இப் பின்னூட்டம் தங்களின் இப் பதிவிற்கல...இராம.கி ஐயா,<BR/>இப் பின்னூட்டம் தங்களின் இப் பதிவிற்கல்ல. மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களின் profile ல் உங்கள் மின்னஞ்சல் கிடைக்கவில்லை. ஒரு [ஈழத்து]தமிழ்ச் சொல் பற்றிச் உங்களிடம் சில ஐயங்களைக் கேட்க விரும்புகிறேன். இங்கே கேட்டு உங்களின் பதிவின் நோக்கத்தைத் திசை திருப்ப விரும்பவில்லை. உங்களுக்கு ஆட்சேபனை இல்லையெனின் இங்கே கேட்கிறேன். அல்லது உங்களை எப்படித் தொடர்பு கொள்ளலாம் என தயவு செய்து வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1160623362710081902006-10-12T08:52:00.000+05:302006-10-12T08:52:00.000+05:30வணக்கம். உங்கள் கருத்துக்கள அடிக்கடி படிப்பதுண்டு....வணக்கம். உங்கள் கருத்துக்கள அடிக்கடி படிப்பதுண்டு. பயனுள்ளவை.Yazhinihttps://www.blogger.com/profile/11932741951453573708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1160585077756327892006-10-11T22:14:00.000+05:302006-10-11T22:14:00.000+05:30ஐயா, இந்தக் கட்டுரையின் பெரும்பகுதி எனக்குப் புதித...ஐயா, இந்தக் கட்டுரையின் பெரும்பகுதி எனக்குப் புதிது. ஆகையால் கருத்து சொல்ல தகுதியில்லை.<BR/><BR/>ஒன்று சொல்லலாம். எழுத்துகளுக்கு உயிர் மெய் என்று பெயரிட்டமை. உயிர் தனியே இயங்குகிறது. உயிர்மெய் இயங்குகிறது. மெய் இயங்க முடியவில்லையே. vowels and consonants என்று பொதுமையாகப் பிரிப்பதை விட இப்படி அறிவோடு பிரித்திருப்பது எத்தனை கூரியது. இதையறியாமல் பழையதெல்லாம் நைந்தது என்போரை என் சொல!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1160526100848924212006-10-11T05:51:00.000+05:302006-10-11T05:51:00.000+05:30அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,இந்த வட்டார நடை, பொ...அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,<BR/><BR/>இந்த வட்டார நடை, பொதுநடைக் குழப்பம் பலநாட்களாக இருக்கிறது. பொதுநடையில் எழுதக் கூடாது என்றில்லை. <BR/><BR/>நீங்கள் ஈழத்தாராக இருக்கலாம். அடிப்படையில் என் நடை தமிழ்நாட்டுத் தென்பாண்டி நடை. என்னை அறியாமல் வந்து சேரும். கூடவே சென்னை நடையையும், விளையாட்டிற்காக, மலையாளப் பேச்சையும் உள் நுழைத்திருந்தேன். நீங்கள் கொஞ்சம் தடுமாறி விட்டீர்கள்.<BR/> <BR/>நீங்கள் இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1160519956637110062006-10-11T04:09:00.000+05:302006-10-11T04:09:00.000+05:30####என்னவொரு நிலை பார்த்தீங்களா? சொல்லிக் கொடுக்க ...####என்னவொரு நிலை பார்த்தீங்களா? சொல்லிக் கொடுக்க ஆளில்லாமல் "வேரில் பழுத்த பலாவா" இன்னும் எத்தனை கிடக்கும், இந்தத் தமிழ்லெ?#####<BR/><BR/>என்ன செய்ய இராமகி, தமிழிலுள்ள அரியவற்றை அறிந்துகொள்ள நம்ம தமிழர் முயல்வதில்லை.<BR/><BR/>எல்லாம் படிக்க ஆவல், ஆனா என்ன இந்த மரமண்டைக்கு ஒன்னும் ஒழுங்கா ஏறுதில்லை. தொல்காப்பியத்தைப் படிக்க யாருடைய தொல்காப்பிய உரை சிறந்ததது?<BR/><BR/>சொற்பிறப்பியல் மற்றும் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1160493796479232752006-10-10T20:53:00.000+05:302006-10-10T20:53:00.000+05:30ஐய்யா நீங்கள் வட்டாரவழக்கில் எழுதுவதால் வாசிக்க மி...ஐய்யா நீங்கள் வட்டாரவழக்கில் எழுதுவதால் வாசிக்க மிகவும் கடினமாகவுள்ளது. வட்டாரவழக்கில் எழுதுவதால் அந்த வட்டாரவழக்கு தெரிந்தவர்கள் மட்டுமே இதை விளங்கி கொள்ளலாம். பொது நடையில் எழுதுவதால் அனைவரும் மிக இலகுவாக இதை புரிந்து கொள்ள முடியும்.<BR/><BR/><BR/>மீதமாகவுள்ளதையேனும் பொது நடையில் எழுத முயலுங்கள்.Anonymousnoreply@blogger.com