tag:blogger.com,1999:blog-5690699.post115854237638552644..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: தமிங்கிலம் என்னும் ஒரு நோய்இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-5690699.post-16364913751375122822011-12-22T06:12:25.885+05:302011-12-22T06:12:25.885+05:30அன்பிற்குரிய தமிழார்வன்,
இப்பொழுது உடனே தங்கள் கே...அன்பிற்குரிய தமிழார்வன்,<br /><br />இப்பொழுது உடனே தங்கள் கேள்விக்கு மறுமொழி இறுக்க முடியாது இருக்கிறேன். பின்னொரு நாள் இதற்கு முயலுவேன்.<br /><br />அன்புடன்,<br />இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-29869389630321330442011-12-22T03:54:51.859+05:302011-12-22T03:54:51.859+05:30ஓர் அன்பர் எழுதியது:
> நீங்கள் சொல்லுவது ஓரளவு ...ஓர் அன்பர் எழுதியது:<br />> நீங்கள் சொல்லுவது ஓரளவு சரி. ஆனாலும், <br />> ஈழத்தமிழர்கள் பல நாடெங்கும் புலம் பெயர்ந்த<br />> நிலையில், இளம் தலைமுறையிடம் ஒரு மொழிச் <br />> சிக்கல் உருவாகிக் கொண்டிருப்பதாகத் தான் <br />> பலரும் சொல்லுகிறார்கள். இதில் என்னுடைய <br />> அறிவு கம்மி. அறிந்தவர்கள் இதைப் பற்றிச் <br />> சொல்ல வேண்டும்.<br /><br />இதில் "கம்மி" என்ற சொல் தமிழார்வன்https://www.blogger.com/profile/16043257567503204260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-84903401752793760522008-06-05T06:11:00.000+05:302008-06-05T06:11:00.000+05:30இந்த கருத்து தமிழ் பற்றியான கருத்தல்ல, ஜாதி வெறி க...இந்த கருத்து தமிழ் பற்றியான கருத்தல்ல, ஜாதி வெறி கருத்து...<BR/><BR/>Anonymous said...<BR/><BR/> இரண்டு அனானி சனியன்கள் பதிவை திசை திருப்ப முயல்கின்றன. சம்ஸ்கிருத வெறி பிடித்த பார்ப்பனர்களைத்தான் தமிழர்கள் எதிர்க்கிறார்களோ ஒழிய அனைவரையும் அல்ல.<BR/><BR/> நல்ல அனானி<BR/><BR/>....பிராமணர்கள்/பார்ப்பனர்கள்/பாப்பான்கள்/ எந்தப் பெயரில் அழைத்தாலும் அவர்கள் <B><I>தமிழர்கள்</I></B>...சென்னை விமான Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-4268718909102014632008-05-28T14:28:00.000+05:302008-05-28T14:28:00.000+05:30தமிழ் பறவை அருஞ்சொற்பொருள்/ TAMIL BIRD GLOSSARYwww...தமிழ் பறவை அருஞ்சொற்பொருள்/ TAMIL BIRD GLOSSARY<BR/>www.geocities.com/tamildictionary/birdsAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-51094899095369290532008-02-09T11:15:00.000+05:302008-02-09T11:15:00.000+05:30அய்யா,அருமையான கருத்துகள். புழங்கப் புழங்கதான், தம...அய்யா,<BR/><BR/>அருமையான கருத்துகள். புழங்கப் புழங்கதான், தமிழ்ச் சொற்கள் பயன்பாட்டில் நிலைக்கும்! நான் சில வருடங்களாகவே, முடிந்தவரை தமிழ்சொற்களை பேச்சு வழக்கில் பயன்படுத்தி வருகிறேன்! இது ஒரு கூட்டு முயற்சியின் வழிதான் சாத்தியமாகும்.<BR/><BR/>நன்றி<BR/>தஞ்சாவூரான்Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-17379766532150166152008-02-03T19:10:00.000+05:302008-02-03T19:10:00.000+05:30T-SHIRT - கொசுவுசட்டை[T-SHIRT = TUCK-SHIRTTUCK = க...T-SHIRT - கொசுவுசட்டை<BR/>[T-SHIRT = TUCK-SHIRT<BR/>TUCK = கொசுவுதல்; REF: LIFCO, SURA DICTIONARIES)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1159695124576565382006-10-01T15:02:00.000+05:302006-10-01T15:02:00.000+05:30நண்பர் இராம. கி தங்களது பதிலுக்கு நன்றி. பறனை என்ற...நண்பர் இராம. கி <BR/><BR/>தங்களது பதிலுக்கு நன்றி. <BR/><BR/>பறனை என்று விமானத்தை அழைப்பது நன்றே.<BR/><BR/>ஆனால், போர் விமானம் என்பதை, போர்ப் பறனை என்றா அழைப்போம்? அப்போது போறனை என்ற சொல்லுக்கும் போர்ப் பறனை என்ற சொல்லுக்கும் சற்று நெருடல் வந்துவிடாதோ? சிறிய ஐயப்பாடுதான். <BR/><BR/>மொழிப்பிறப்பியல் ஆளர் என்பது நன்கு பொருந்துவதாகவே உளது. <BR/><BR/>லோஜிக் என்பதற்கு தந்த தமிழ்ச் சொற்களில், ஏது Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1159615118706851782006-09-30T16:48:00.000+05:302006-09-30T16:48:00.000+05:30இராம.கி ஐயா, இது மிகவும் பயனுள்ள , சிந்திக்க வைக்க...இராம.கி ஐயா, <BR/>இது மிகவும் பயனுள்ள , சிந்திக்க வைக்கும் கட்டுரை.<BR/>உங்கள் பதிவின் எழுத்துக்களின் அளவைப் பெரிதாக்க வேண்டுகிறேன். (மிகவும் சிறியதாக இருப்பதால் படிப்பது கடினமாக இருக்கிறது.) மேலும் , பின்னூட்டங்களைத் தனிப்பக்கத்தில் வருமாறு அமைத்தால் , குறைந்த வேகமுடைய browser-இல் வாசிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு எளிதாக இருக்கும்.<BR/>நன்றி. -கைகாட்டி(odai.blogspot.com)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1159512620582776502006-09-29T12:20:00.000+05:302006-09-29T12:20:00.000+05:30அன்பிற்குரிய குறும்பன்,ஒடுங்குதல் என்னும் வினை ஊனம...அன்பிற்குரிய குறும்பன்,<BR/><BR/>ஒடுங்குதல் என்னும் வினை ஊனம் என்று குறிப்பதை என்னுடைய முந்தைய முன்னிகையில் (comment)குறித்திருந்தேனே?<BR/><BR/>அன்பிற்குரிய வெற்றி,<BR/><BR/>புலம் பெயர்ந்த தமிழரிடையே இந்த ஆய்வை யாராவது மேற்கொள்ள வேண்டும். தமிழ்ப்புழக்கம் காப்பாற்றப் படுகிறதா, குறைகிறதா என்று தெரிவது நல்லது.<BR/><BR/>அன்பிற்குரிய பெரில்லாதவருக்கு, <BR/><BR/>ஆனந்த விகடனில் வந்த அந்தச் செவ்வியைப் இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1159364344037250982006-09-27T19:09:00.000+05:302006-09-27T19:09:00.000+05:30நண்பரே என் பதிவில் உள்ள சிறு பிழைகளை திருத்திவிடுங...நண்பரே என் பதிவில் உள்ள சிறு பிழைகளை திருத்திவிடுங்கள்.<BR/><BR/>பரிசோதனைக் குழாய் என்பதைப் பரிசோதனைக் குழாம் என்று எழுதிவிட்டேன். இது கீழிருந்து எட்டாவது பிரிவில் உளது. தமிங்கிலம் தலைப்பில் பதிவுசெய்தேன். என் பெயர் குமரிப்படை.<BR/><BR/>நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1159315693581294032006-09-27T05:38:00.000+05:302006-09-27T05:38:00.000+05:30நண்பர் இராம. கி தங்களது விளக்கங்கள் அருமை. படியகம்...நண்பர் இராம. கி தங்களது விளக்கங்கள் அருமை. <BR/><BR/>படியகம் என்பது எளிமையான சொல்.<BR/>தமிழர்களிடம் உள்ள பெரிய பிரச்சனை என்னவென்றால், தமிழ் சொற்களின் நுட்பத்தைப் புரிந்துகொள்ளத் தயங்குவதுதான். <BR/><BR/>இதற்கு முக்கிய காரணம் தமிழர்தம் மண்ணில் தம்மைத்தாம் ஆளமுடியாது திணறுகிறார்கள் என்பதே. தமிழ் நாட்டில் நீங்கள் ஆயிரம்தான் செய்தாலும், தமிழ்வழியூடாகப் பொறியியல், மருத்துவம், நுட்பியல் போன்றவற்றை Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1159315620153498282006-09-27T05:37:00.000+05:302006-09-27T05:37:00.000+05:30நண்பர் இராம. கி தங்களது விளக்கங்கள் அருமை. படியகம்...நண்பர் இராம. கி தங்களது விளக்கங்கள் அருமை. <BR/><BR/>படியகம் என்பது எளிமையான சொல்.<BR/>தமிழர்களிடம் உள்ள பெரிய பிரச்சனை என்னவென்றால், தமிழ் சொற்களின் நுட்பத்தைப் புரிந்துகொள்ளத் தயங்குவதுதான். <BR/><BR/>இதற்கு முக்கிய காரணம் தமிழர்தம் மண்ணில் தம்மைத்தாம் ஆளமுடியாது திணறுகிறார்கள் என்பதே. தமிழ் நாட்டில் நீங்கள் ஆயிரம்தான் செய்தாலும், தமிழ்வழியூடாகப் பொறியியல், மருத்துவம், நுட்பியல் போன்றவற்றை Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1159051986694011032006-09-24T04:23:00.000+05:302006-09-24T04:23:00.000+05:30திரு. இராம கி அய்யா!நீங்கள் பாவிக்கும் சொற்கள், தம...திரு. இராம கி அய்யா!<BR/><BR/>நீங்கள் பாவிக்கும் சொற்கள், தமிழ் மொழி இயல்பாகவே ஒரு அறிவியல் மொழி என்பதை நிலைநாட்டுகின்றது. இதில் பல சொற்களை எடுத்து அப்படியே எழுதிவருகின்றேன். எதோ ஒரு இயல்புத்தன்மை புலப்படுகின்றது என்பது வெளிப்படை.<BR/><BR/> ஊடகம் என்றே எழுதி வந்தேன். என்னை அறியாமலே 'அலைகள் பயணிக்கும் மிடையம்' என்று எழுதிவிட்டேன். பொறிஞர். நாக இளங்கோவனும் அப்படியே எழுதிவருவதைக் கவனிக்கின்றேன்.<BR/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1158898585622776182006-09-22T09:46:00.000+05:302006-09-22T09:46:00.000+05:30வைசா,//நீங்கள் முதலில் ஈழத்தமிழர்கள் என்று குறிப்ப...வைசா,<BR/>//நீங்கள் முதலில் ஈழத்தமிழர்கள் என்று குறிப்பிட்ட போது நானும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களைக் குறிப்பிடுவதாகவே புரிந்து கொண்டேன். ஏனென்றால் நீங்கள் வசிப்பது கனடாவில் அல்லவா?//<BR/><BR/>உண்மை. நான்தான் தெளிவாகச் சொல்லவில்லை. அதனால்தான் அடுத்த பின்னூட்டமிட்டு தெளிவுபடுத்தினேன். உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1158841378587502302006-09-21T17:52:00.000+05:302006-09-21T17:52:00.000+05:30They have published a narrative of a Elam Tamil re...They have published a narrative of a Elam Tamil refugee woman in Anantha Vikatan or Kumudham (also published in www.tamilnaatham.com). There is no trace of English in her speech.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1158818043423376192006-09-21T11:24:00.000+05:302006-09-21T11:24:00.000+05:30//அன்பிற்குரிய வெற்றி, நீங்கள் சொல்லுவது ஓரளவு சரி...//அன்பிற்குரிய வெற்றி, <BR/><BR/>நீங்கள் சொல்லுவது ஓரளவு சரி. ஆனாலும், ஈழத்தமிழர்கள் பல நாடெங்கும் புலம் பெயர்ந்த நிலையில், இளம் தலைமுறையிடம் ஒரு மொழிச் சிக்கல் உருவாகிக் கொண்டிருப்பதாகத் தான் பலரும் சொல்லுகிறார்கள். இதில் என்னுடைய அறிவு கம்மி. அறிந்தவர்கள் இதைப் பற்றிச் சொல்ல வேண்டும்.//<BR/><BR/>ஐயா, நான் குறிப்பிட்டது தற்போது ஈழத்தில் வசிக்கும் தமிழர்களை. நீங்கள் குறிப்பிட்டது போல் புலம் வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1158782864959590892006-09-21T01:37:00.000+05:302006-09-21T01:37:00.000+05:30ஐயா ஒடுக்கு (Dent) ஊனம் என்ற பொருளில் வரும். அதுவ...ஐயா ஒடுக்கு (Dent) ஊனம் என்ற பொருளில் வரும். <BR/> அதுவே மருவி கல்லூரிகளில் டொக்கு வாகிப்போனது என்று இதுவரை நினைத்துள்ளேன். அவனுக்கு டொக்கு வாய் (டொக்குவாயன்) என்று ஒல்லியான குழிவிழுந்த கன்னம் உடையவரை கிண்டல் பண்ணுவார்கள்.Machihttps://www.blogger.com/profile/08685211260214923281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1158782776169999882006-09-21T01:36:00.000+05:302006-09-21T01:36:00.000+05:30ஐயா ஒடுக்கு (Dent) ஊனம் என்ற பொருளில் வரும். அதுவ...ஐயா ஒடுக்கு (Dent) ஊனம் என்ற பொருளில் வரும். <BR/> அதுவே மருவி கல்லூரிகளில் 'டொக்கு' வாகிப்போனது என்று இதுவரை நினைத்துள்ளேன். அவனுக்கு டொக்கு வாய் (டொக்குவாயன்) என்று ஒல்லியான குழிவிழுந்த கன்னம் உடையவரை கிண்டல் பண்ணுவார்கள்.Machihttps://www.blogger.com/profile/08685211260214923281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1158712260569596882006-09-20T06:01:00.000+05:302006-09-20T06:01:00.000+05:30அன்பிற்குரிய வெற்றி, நீங்கள் சொல்லுவது ஓரளவு சரி. ...அன்பிற்குரிய வெற்றி, <BR/><BR/>நீங்கள் சொல்லுவது ஓரளவு சரி. ஆனாலும், ஈழத்தமிழர்கள் பல நாடெங்கும் புலம் பெயர்ந்த நிலையில், இளம் தலைமுறையிடம் ஒரு மொழிச் சிக்கல் உருவாகிக் கொண்டிருப்பதாகத் தான் பலரும் சொல்லுகிறார்கள். இதில் என்னுடைய அறிவு கம்மி. அறிந்தவர்கள் இதைப் பற்றிச் சொல்ல வேண்டும்.<BR/><BR/>அன்பிற்குரிய லொடுக்குப் பாண்டி, <BR/><BR/>உங்கள் கனிவிற்கு நன்றி <BR/><BR/>அன்பிற்குரிய விருபா,<BR/><BR/இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1158695273092980782006-09-20T01:17:00.000+05:302006-09-20T01:17:00.000+05:30Dear Sir!Please continue your good work. I am penn...Dear Sir!<BR/><BR/>Please continue your good work. I am penning this from a site that does not let me type in Tamil. I had an opportunity to give a technical talk in an Engineering Institute. I chose to speak in Tamil. It is entirely possible to use Tamil in Engineering. <BR/><BR/>I got a very positive response from the audience. Tamils for generations have been raised to expect things to be Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1158614319262122402006-09-19T02:48:00.000+05:302006-09-19T02:48:00.000+05:30ஐயா அருமையாக சொன்னீர்கள். நான் தமிழில் தேர்ச்சி பெ...ஐயா அருமையாக சொன்னீர்கள். நான் தமிழில் தேர்ச்சி பெற்றவனல்ல முடிந்தவரை தமிழில் பேசமுற்படும் ஆர்வலன், நான் ஊரில் பேசினதையே இங்கு சில நண்பர்களிடம் பேசினால் தமிழ் புலவர் என்ற அளவுக்கு அவர்கள் என்னைப்பற்றி எண்ணுகின்றனர் :-)) (வஞ்சப்புகழ்ச்சி கிடையாது :-)) ) காரணம் சென்னை வாசிகளான அவர்கள் அதிகம் தங்கள் பேச்சில் தமிழை புழங்காததே.<BR/><BR/>ஒரு உதாரணம்: <BR/>என் Car கதவுல ஒடுக்கு விலுந்திருச்சு என்று Machihttps://www.blogger.com/profile/08685211260214923281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1158597573151091692006-09-18T22:09:00.000+05:302006-09-18T22:09:00.000+05:30அன்பு இராமகி அய்யா, உங்களின் கருத்தை நான் முழுமனதோ...அன்பு இராமகி அய்யா, உங்களின் கருத்தை நான் முழுமனதோடு ஆதரிக்கிறேன். நாம் தமிழ் வார்த்தைகளை பயன்படுத்த முயலாமல் முடியாது என்று சொல்லக்கூடாது. தொடர்ந்து பயன்படுத்தினால் அது மிகவும் எளிதாக வந்துவிடுகிறது. வித்தியாசமும் தோன்றுவதில்லை. உதாரணத்திற்கும் நான் சில காலத்திற்கு முன்பு வரை தொலைபேசியை எடுத்தால் ஹலோ என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்துவேன். இப்பொழுது தமிழ் பேசுபவர்களிடம் பேசும் போது வணக்கம் என்றே மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1158587552078536982006-09-18T19:22:00.000+05:302006-09-18T19:22:00.000+05:30இரண்டு அனானி சனியன்கள் பதிவை திசை திருப்ப முயல்கின...இரண்டு அனானி சனியன்கள் பதிவை திசை திருப்ப முயல்கின்றன. சம்ஸ்கிருத வெறி பிடித்த பார்ப்பனர்களைத்தான் தமிழர்கள் எதிர்க்கிறார்களோ ஒழிய அனைவரையும் அல்ல.<BR/><BR/> நல்ல அனானிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1158581429817278162006-09-18T17:40:00.000+05:302006-09-18T17:40:00.000+05:30ஒருவர் என்னதான் தமிழ் பற்றாளராக இருந்தாலும், தமிழ்...ஒருவர் என்னதான் தமிழ் பற்றாளராக இருந்தாலும், தமிழ் ஆர்வம் கொண்டவராகவும், உயர் கல்வி பெற்றிருந்தாலும், தகுதி பெற்றவராக இருந்தாலும் அவர் பார்பனர் என்றால் தமிழ் நாட்டில் உள்ள<BR/>பல்கலைகழகங்களில் அவருக்கு வேலை கிடைப்பது கடினம். காரணம் இட ஒதுக்கீடு போன்ற காரணங்கள். தேவநேயப் பாவாணரும், தி.கவினருமா அறிவியல் தமிழை வளர்த்தார்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1158581106713871782006-09-18T17:35:00.000+05:302006-09-18T17:35:00.000+05:30ராஜாஜி,பெ.நா.அப்புஸ்வாமி,எஸ்.தோதாத்ரி,நா.வானமாமலைஇ...ராஜாஜி,பெ.நா.அப்புஸ்வாமி,எஸ்.தோதாத்ரி,நா.வானமாமலை<BR/><BR/>இவர்களும், இன்னும் இவர்களைப் போன்றவர்கள் தமிழுக்கு என்ன நல்லது செய்திருந்தாலும், நாங்கள் அவர்களை பார்ப்பனர் என்று தூற்றுவோம், இகழ்வோம். பெரியார் புகழ் ஒங்குக.Anonymousnoreply@blogger.com