tag:blogger.com,1999:blog-5690699.post115027216245828285..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: கண்ணகியும் கரடிப் பொம்மையும் - 3இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5690699.post-1151513096256518372006-06-28T22:14:00.000+05:302006-06-28T22:14:00.000+05:30திரு. இராம கி அவர்கட்கு,உங்கள் தனிப்பட்ட மின்னஞ்சல...திரு. இராம கி அவர்கட்கு,<BR/><BR/>உங்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை பெற்றுக்கொள்ள இயலவில்லை என்பதால் இப்பின்னூட்டம்.<BR/><BR/>தமிழ் விக்கிபீடியா பற்றி உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். அங்கே தொடர்ச்சியாக பல தொழிநுட்பவியல், குறிப்பாய் தகவற் தொழிநுட்பவியல் சார்ந்த கட்டுரைகள் வர ஆரம்பித்துள்ளன. கலைச்சொல் ஆக்கம் தொடர்பில் புலமையாளர் உதவி அதிகமதிகம் தேவைப்படும் கட்டத்தை எட்டியிருக்கிறோம்.<BR/><BR/மு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1150987032017055472006-06-22T20:07:00.000+05:302006-06-22T20:07:00.000+05:30தங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துகொன்டிருக்கிறேன்...தங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துகொன்டிருக்கிறேன்...இரா.செந்தில்https://www.blogger.com/profile/05059314616694760351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1150973763075742152006-06-22T16:26:00.000+05:302006-06-22T16:26:00.000+05:30அன்பிற்குரிய செந்தில்குமார் இராமச்சந்திரன்,எனக்குத...அன்பிற்குரிய செந்தில்குமார் இராமச்சந்திரன்,<BR/><BR/>எனக்குத் தெரிந்த நூல்களைப் பற்றி இங்கு பதிவு செய்ய முற்படுவேன். <BR/><BR/>அன்புடன்,<BR/>இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1150881907033995662006-06-21T14:55:00.000+05:302006-06-21T14:55:00.000+05:30ஐயா,தமிழைப் பற்றியும் தமிழரைப் பற்றியும் தமிழர் வர...ஐயா,<BR/>தமிழைப் பற்றியும் தமிழரைப் பற்றியும் தமிழர் வரலாறு பற்றியும் நுட்பமாக அறிந்துகொள்ள நல்ல நூல்களைப் பற்றிய ஒரு பதிவை இடுமாறு உங்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன்இரா.செந்தில்https://www.blogger.com/profile/05059314616694760351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1150404965181164062006-06-16T02:26:00.000+05:302006-06-16T02:26:00.000+05:30Age of Madhavi bothers me so much. So, she took Ko...Age of Madhavi bothers me so much. So, she took Kovalan as her Kadhalan at 12 and had a baby at 13? In those days girls were not even maturing that early physically. <BR/>As for as I am concerned, Kannagi didn't do anything wrong in accepting her husband after he came back. She was selfish to accept him even though Kovalan left his daughter/ mother because she loved her husband. The most Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1150355563980358592006-06-15T12:42:00.000+05:302006-06-15T12:42:00.000+05:30அன்பிற்குரிய செல்வராஜ்,உங்கள் ஆதரவிற்கு நன்றி. நொள...அன்பிற்குரிய செல்வராஜ்,<BR/><BR/>உங்கள் ஆதரவிற்கு நன்றி. <BR/><BR/>நொள்ளை என்பது நம்மிடம் இல்லாமல் இல்லை. ஆனால் அந்த நொள்ளைகளுக்கும் மேல் என்ன இருக்கிறது? இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டு வரலாற்று, இலக்கியத் தொடர்ச்சி சொல்லுகிறார்களே? <BR/><BR/>"ஏதோ ஒன்று இருக்க வேண்டுமே என்று படிப்பதற்கு ஏன் முன்வரமாட்டேன் என்கிறார்கள்?" <BR/><BR/>என்பது தான் குதிரைக் கொம்பாகத் தெரிகிறது.<BR/><BR/>அன்புடன்,<BR/>இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1150355310679442842006-06-15T12:38:00.000+05:302006-06-15T12:38:00.000+05:30அன்பிற்குரிய கோவி.கண்ணன், உங்கள் வருகைக்கும், பாரா...அன்பிற்குரிய கோவி.கண்ணன், <BR/><BR/>உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி.<BR/><BR/>அன்பிற்குரிய இராகவன்,<BR/><BR/>சிலம்பைப் படிக்காமல் இருப்பவர்கள் ஒருபக்கம்; உரையாசிரியர்கள், மற்ற இரண்டாம் ஊற்றினர் சொல்லுவதைப் படித்துப் புரிந்து கொண்டவர் இன்னொரு பக்கம். <BR/><BR/>நான் சொல்லுவது மூலத்தை ஒருமுறையாவது படிப்போமே? நம்முடைய புரிதலை ஒழுங்கு செய்வோமே?<BR/><BR/>அன்பிற்குரிய செந்தில் குமார் இராமச் இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1150337621497582062006-06-15T07:43:00.000+05:302006-06-15T07:43:00.000+05:30சரியான உருமங்களை ஆணித்தரமாக முன்வைத்து அழகாக விளக்...சரியான உருமங்களை ஆணித்தரமாக முன்வைத்து அழகாக விளக்கியிருக்கிறீர்கள். உங்களின் பதிவுகளில் சிறந்தனவற்றுள் இந்த மூன்று பதிவுகளும் முதன்மையாய் இருக்கும்.<BR/><BR/>ஒரு இலக்கியம், அது காட்டும் தமிழின், தமிழரின் தொன்மை என்கிற சிறப்புக்களை விட்டுவிட்டு இட்டுக்கட்டிய கதைகளில் நொள்ளை சொல்லிக் கொண்டிருப்பவர்களின் வாதங்களைப் பொடிப்பொடியாக்கி இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு வணக்கம்.இரா. செல்வராசு (R.Selvaraj)https://www.blogger.com/profile/18151686091369313037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1150277034412748882006-06-14T14:53:00.000+05:302006-06-14T14:53:00.000+05:30கண்ணகியைப் பற்றியும் சிலப்பதிகார சிறப்பு பற்றியும்...கண்ணகியைப் பற்றியும் சிலப்பதிகார சிறப்பு பற்றியும் தெரிந்து கொள்ள நல்ல பதிவு ...<BR/>தமிழர்கள் மனதார வாழ்த்த வேண்டிய முயற்சி...<BR/>வாழ்த்துகிறேன் ...இரா.செந்தில்https://www.blogger.com/profile/05059314616694760351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1150276362081343062006-06-14T14:42:00.000+05:302006-06-14T14:42:00.000+05:30சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிக் கண்ணகியின் மீது பூச...சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிக் கண்ணகியின் மீது பூசிய வீசிய அழுக்கைத் துடைத்திருக்கிறீர்கள் ஐயா. அந்த இளங்கோவும் கண்ணகியும் உங்களுக்கு நன்றி பல கூறுவர்.<BR/><BR/>சிலம்பைப் படிக்காமலே, உள்ளே என்ன சொல்லியிருக்கிறது என்று தெரியாமலேயே இவர்களாக கற்பனை முடிவு எடுத்துக் கொண்டு வாய்க்கு வந்ததைப் பேசும் அறிவீனத்தை என்னதான் சொல்வது.<BR/><BR/>அறிவீனம் தவறல்ல. ஆனால் முழுமையான அறிவு என்று தன்னைத்தானே நம்பும் G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1150275934483217272006-06-14T14:35:00.000+05:302006-06-14T14:35:00.000+05:30இராம.கி ஐயா, உங்களில் இந்த மூன்று தொடர்பதிவுகளை தொ...இராம.கி ஐயா, <BR/>உங்களில் இந்த மூன்று தொடர்பதிவுகளை தொடர்ந்து படித்துவந்தேன். நன்றாகவும், தெளிவாகவும் உறைக்கும் படியும் எழுதியுள்ளீர்கள். உங்களுக்கு பாராட்டுக்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com