tag:blogger.com,1999:blog-5690699.post113999042237771058..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: Tamil Script - A Living Legacyஇராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5690699.post-1151098562057503252006-06-24T03:06:00.000+05:302006-06-24T03:06:00.000+05:30தமிழி பற்றிய உங்களது ஆக்கம் நன்றாக உள்ளது! பாராட்ட...தமிழி பற்றிய உங்களது ஆக்கம் நன்றாக உள்ளது! பாராட்டுக்கள்!<BR/><BR/>///தமிழுக்கு அடிப்படை 33 எழுத்துக்கள் என்று தொல் காப்பியர் வகுத்தார். இந்த அடிப்படைகளையும் 12 உயிர், 18 மெய், 3 சார்பெழுத்து என்று பிரித்தார். எந்த ஒரு உருபு அலசலையும் (morphological analysis) இந்த 33 -யை வைத்துத் தான் செய்ய முடியும். ///<BR/>தமிழின் அடிப்படை எழுத்து 33? 12 உயிர் அறிவேன், 18 மெய் அறிவேன்,ஆய்த எழுத்தும் தெரியும், Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1147869896147443042006-05-17T18:14:00.000+05:302006-05-17T18:14:00.000+05:30அன்புடன் இராம.கி அவர்களுக்கு வணக்கம். அருமையான ஆய்...அன்புடன் இராம.கி அவர்களுக்கு வணக்கம். அருமையான ஆய்வுக் கட்டுரை. விளக்கமாக விளக்கியுள்ளீர்கள்.<BR/><BR/>வாழ்த்துகள்.<BR/><BR/>http://aaivuthamizh.blogspot.com/இளங்குமரன்https://www.blogger.com/profile/11508222075821291808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1142597709129444642006-03-17T17:45:00.000+05:302006-03-17T17:45:00.000+05:30"கரிசனம்" என்ற சொல் பயன்பாடு தவறா?அப்படி ஒரு சொல் ..."கரிசனம்" என்ற சொல் பயன்பாடு தவறா?<BR/>அப்படி ஒரு சொல் இல்லையா?ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/10523243173936045937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1140592568840645372006-02-22T12:46:00.000+05:302006-02-22T12:46:00.000+05:30அன்பிற்குரிய செல்வராஜ்,தங்கள் முன்னிகைக்கு நன்றி. ...அன்பிற்குரிய செல்வராஜ்,<BR/><BR/>தங்கள் முன்னிகைக்கு நன்றி. ஒருங்குறி பற்றிய கருத்துக்களைக் கிட்டத்தட்ட 4,5 ஆண்டுகளாகச் சொல்லி வருகிறேன். அதே பொழுது நான் சொவ்வறை (software) யாளன் அல்லன். பலரும் அய்யப் பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஒரு பக்கம் அளவுக்கு தமிழில் ஒருங்குறியில் word ஆவணம் ஒன்றை உருவாக்கச் சொல்லுங்கள். அதில் வெறுமே search and replace என்ற tracking இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1140591330020251422006-02-22T12:25:00.000+05:302006-02-22T12:25:00.000+05:30அன்பிற்குரிய கோபி,தங்கள் வருகைக்கு நன்றி. கூட்டெழு...அன்பிற்குரிய கோபி,<BR/><BR/>தங்கள் வருகைக்கு நன்றி. கூட்டெழுத்து என்ற உத்தி தமிழி எழுத்தில் பயிலாத காரணமும், தமிழி பெருமிக்கு முன்னால் இருந்திருக்க வேண்டும் என்பதற்கு அணை சேர்க்கிறது. பெருமியில் இருந்து தமிழி பிறந்திருக்குமானால் கூட்டெழுத்தையும் சேர்த்துக் கடன் வாங்கியிருக்கலாமே? ஏன் புள்ளியைத் தனியே கண்டுபிடிக்க வேண்டும்? எப்படி ஓர்ந்து பார்த்தாலும், நாவலந்தீவில் எழுத்து என்பது தெற்கிட்டுப் இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1140534534549668952006-02-21T20:38:00.000+05:302006-02-21T20:38:00.000+05:30அன்பிற்குரிய வசந்தன்,பாவித்தல் பற்றிச் சரியான கேள்...அன்பிற்குரிய வசந்தன்,<BR/><BR/>பாவித்தல் பற்றிச் சரியான கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். இதற்கு ஒரு தனிப்பதிவே போட்டிருக்கிறேன். பாருங்கள். ஊடுருவல் என்பதே சரி. நான் எழுதிய ஊடுறுவல் என்பது தட்டச்சுப் பிழை. என்னுடைய பதிவுகளில் சிலபொழுது இது போன்ற தட்டச்சுப் பிழைகள், அனுப்புப் பொத்தானை அழுத்துவதற்கு முன், ஒருமுறை மீண்டும் ஆழப் படிக்காமல், சட்டென்று பதிவதால் ஏற்பட்டு விடுகின்றன. வருந்துகிறேன். இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1140179584960466282006-02-17T18:03:00.000+05:302006-02-17T18:03:00.000+05:30பல புதிய சொற்களுக்கு அறிமுகம் கிடைத்துள்ளது. இருப்...பல புதிய சொற்களுக்கு அறிமுகம் கிடைத்துள்ளது. இருப்பினும் நடைமுறையில் உள்ள வார்த்தைகளுக்கு புதிய கடினமான வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, logic என்ற ஆங்கில சொல்லிற்கு 'தர்கம்' அல்லது 'தருக்கம்' ஆகிய சொற்கள் பரவலாக பயன்படுத்தப் படுகின்றன. இவற்றைத் தவிர்த்து ஓர் புதிய சொல்லை பயன்படுத்தியிருப்பதற்கு குறிப்பிட்ட காரணங்கள் ஏதுமுண்டோ?<BR/><BR/>மேலும் comment என்ற சொல்லுக்கு சாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1140178503654047252006-02-17T17:45:00.000+05:302006-02-17T17:45:00.000+05:30மிக அருமையானதொரு கட்டுரை. மிகவும் பயனுள்ள வரலாற்ற...மிக அருமையானதொரு கட்டுரை. மிகவும் பயனுள்ள வரலாற்று செய்திகளையும் தமிழ் மொழி மற்றும் தமிழி எழுத்து பற்றியும் கூறும் பாதுகாக்கப்ட வேண்டிய கட்டுட்டுரை.<BR/><BR/>சரி மைக்ரோ சாஃப்டிற்கு உங்கள் வாதத்தை எடுத்துரைத்தீர்களா?சாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1140178485581511042006-02-17T17:44:00.000+05:302006-02-17T17:44:00.000+05:30மிக அருமையானதொரு கட்டுரை. மிகவும் பயனுள்ள வரலாற்ற...மிக அருமையானதொரு கட்டுரை. மிகவும் பயனுள்ள வரலாற்று செய்திகளையும் தமிழ் மொழி மற்றும் தமிழி எழுத்து பற்றியும் கூறும் பாதுகாக்கப்ட வேண்டிய கட்டுட்டுரை.<BR/><BR/>சரி மைக்ரோ சாஃப்டிற்கு உங்கள் வாதத்தை எடுத்துரைத்தீர்களா?சாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1140124530956022872006-02-17T02:45:00.000+05:302006-02-17T02:45:00.000+05:30கட்டுரைப் பொருளுக்கு நேரடியாகச் சம்பந்தமில்லாத ஒரு...கட்டுரைப் பொருளுக்கு நேரடியாகச் சம்பந்தமில்லாத ஒரு விடயத்தை இங்கே பதிவதற்கு மன்னிக்கவும். கட்டுரையில் ஓரிடத்தில் Standard என்பதற்கு செந்தரம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டேன். இது செம்மை + தரம் எனப் பிரிக்கப்படலாம் என எண்ணுகிறேன். இந்தத் தரம் என்ற சொல் Quality என்ற பொருளில் பரவலான பயன்பாட்டில் உள்ளது. தரம் என்பது ஆங்கிலத்திலுள்ள grade என்னும் பொருளைத்தான் தருவதாக எனக்குப் படுகிறது. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1140023265461263572006-02-15T22:37:00.000+05:302006-02-15T22:37:00.000+05:30அருமையான பதில்கள். ஒருங்குறி பற்றி வலுவான சார்பெது...அருமையான பதில்கள். ஒருங்குறி பற்றி வலுவான சார்பெதுவுமின்றி இருந்தேன். உங்கள் வாதங்கள் பல காலமாகவே அர்த்தமுள்ளதாக இருக்கின்றன. கீற்றுக்களை அல்லாமல் எழுத்துக்களையே குறிக்க வேண்டும் என்கிற உங்கள் வாதங்களின் பால் இப்போதெல்லாம் சார்பு கொண்டிருக்கிறேன். அடிப்படையில் ஒருங்குறியின் குறிக்கோளும் அது தான் என்பதாகப் படித்த நினைவு இருக்கிறது. இருந்தாலும் இந்த 'இசுக்கி' வந்து ஏற்படுத்திய குழப்பம் தான் இது இரா. செல்வராசு (R.Selvaraj)https://www.blogger.com/profile/18151686091369313037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1140006694577160812006-02-15T18:01:00.000+05:302006-02-15T18:01:00.000+05:30//The script may seem to be very complex and one m...//The script may seem to be very complex and one might find it difficult to learn. //<BR/><BR/>ஆடத் தெரியாத நடனமாது மேடை கோணல் என்றாளாம். <BR/><BR/>இவர்களையெல்லம் தமிழை விட கற்க கடினமான மொழிகளை படிக்க அனுப்பவேண்டும். (காட்டாக ஸ்த்ரீ என்பதை எழுத ஒரே ஒரு கூட்டெழுத்தைப் பயன்படுத்தும் தென்னிந்திய மொழிகள்)தகடூர் கோபி(Gopi)https://www.blogger.com/profile/01158144646795087086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1139999126767371012006-02-15T15:55:00.000+05:302006-02-15T15:55:00.000+05:30கட்டுரையின் முதன்மைக் கருத்துக்குச் சம்பந்தமில்லாத...கட்டுரையின் முதன்மைக் கருத்துக்குச் சம்பந்தமில்லாதவை.<BR/><BR/>//தற்பவம் என்பது தமிழியை மட்டுமே வைத்து பிறமொழிச் சொற்களை தன் வயப் படுத்தி எழுதுவது. பவத்தல் = வயத்தல், சார்தல். பவத்தல் என்ற சொல்லில் இருந்து கிளைத்த பாவித்தல் என்ற ஈழத்தார் சொல்லை அறிக.) //<BR/><BR/><BR/> <BR/>அப்ப "பாவித்தல்" எண்டு பாவிக்கிறது சரிதானோ?<BR/>இது வடமொழி என்று அறிவுறுத்தப்பட்டிருந்ததோடு, அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளேன்.<வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.com