tag:blogger.com,1999:blog-5690699.post113808777568760491..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: கொன்றையும் பொன்னும் - 2இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5690699.post-1138354517906544322006-01-27T15:05:00.000+05:302006-01-27T15:05:00.000+05:30அன்பிற்குரிய ஞா.வெ.,சுழியத்துக்குள் எல்லாம் அடக்கம...அன்பிற்குரிய ஞா.வெ.,<BR/><BR/>சுழியத்துக்குள் எல்லாம் அடக்கம் என்பது உண்மைதான்; ஆனால் நான் ஞான சுழி என்பது இன்னும் உண்மை. நாம் அறியாதது இன்னும் உலகில் உண்டல்லவா? <BR/><BR/>காந்தளையும் கொன்றையும் வெவ்வேறு தானே? கொன்றையைச் சொல்வதால் காந்தளைக் குறைப்பதாகப் பொருள் இல்லை. <BR/><BR/>அரியும் சிவனும் ஒன்றுதான் என்பதில் நான் ஒருப்படுவேன்.<BR/><BR/>அன்பிற்குரிய இராகவன்,<BR/><BR/>குல்மோஹர் என்ற பெயர் இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1138120121926008812006-01-24T21:58:00.000+05:302006-01-24T21:58:00.000+05:30ஆகா! அருமையான கட்டுரை. மிகவும் அருமை. செய்தி பல தெ...ஆகா! அருமையான கட்டுரை. மிகவும் அருமை. செய்தி பல தெரிந்து கொண்டேன்.<BR/><BR/>கொன்றை மலர் முந்தி நெறைய இருக்கும். நான் சின்னப்புள்ளையா இருந்தப்ப மதுரைல நெறைய பாத்திருக்கேன். இப்ப அதுக்கு குல்மொஹர்னு சொல்றாங்க பேரு. என்ன மொகரையோ.<BR/><BR/>ஞானசுழி என்ற பேரும் நல்லாருக்கு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1138100077043993012006-01-24T16:24:00.000+05:302006-01-24T16:24:00.000+05:30அன்பு இராமகி,சுழியத்துக்குளேதான் எல்லாம் அடக்கம் எ...அன்பு இராமகி,<BR/><BR/>சுழியத்துக்குளேதான் எல்லாம் அடக்கம் என்பதைத் தெரிந்தல்லவா தாங்களைத் தாங்களே ஞான சுழியம் என்றழைத்துக் கொள்ளுகிறீர்கள்.<BR/><BR/>கொன்றையைக் காணச் செல்லுமிடமில்லால் காந்தள்(கருப்பர்) முன்னே நிற்கிறார் அல்லவா? காந்தளையும் கொன்றையையும் வேறுபடுத்தல் அழகல்ல.<BR/><BR/>"அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவன் வாயிலே மண்ணு" அப்படி என்று சொல்வதுண்டல்லவா?ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/10523243173936045937noreply@blogger.com