tag:blogger.com,1999:blog-5690699.post111684754192328229..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: தமிழ் வாழ்க - ஒரு பின்னூட்டுஇராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5690699.post-1117360240979061732005-05-29T15:20:00.000+05:302005-05-29T15:20:00.000+05:30//மற்றபடி உங்கள் வடமொழி வெறுப்பும், பார்ப்பன எதிர்...//மற்றபடி உங்கள் வடமொழி வெறுப்பும், பார்ப்பன எதிர்ப்பும் எல்லோரும் அறிந்ததே. இதில் புதிதாக ஒன்றுமில்லை.//<BR/>இந்தப் பின்னூட்டை எழுதிய அறிஞருக்கு: மேலே உள்ள வரியில் உள்ள 'எல்லோரும்' என்பது யாரை குறிக்கிறதென சொல்ல முடியுமா? ஏனென்றால் இங்கு பின்னூட்டிய வேறு யாருக்கும் இந்த 'அரிய உண்மை' தெரியவில்லை. ஆனால் இந்த நச்சுப் பின்னூட்டம் எழுதியவரின் தரம் புலப்படுகிறது.வானம்பாடிhttps://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1117099570248129262005-05-26T14:56:00.000+05:302005-05-26T14:56:00.000+05:30சொ.சங்கரபாண்டி அவர்கள்தம் கருத்துக்கள் மிகவும் சரி...சொ.சங்கரபாண்டி அவர்கள்தம் கருத்துக்கள் மிகவும் சரியானது!இதை நான் வழிமொழிகிறேன்.<BR/>பரமுவேலன்.PhD,MRCP,MRCS,Dip.Ling,Dip.Ed.P.V.Sri Ranganhttps://www.blogger.com/profile/13921003215276203242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1117057667459132222005-05-26T03:17:00.000+05:302005-05-26T03:17:00.000+05:30சொல்ல வேண்டிய செய்தியை எளிமையாகவும், பக்குவமாகவும்...சொல்ல வேண்டிய செய்தியை எளிமையாகவும், பக்குவமாகவும் சொல்லிப் பார்க்கிறீர்கள்! நீங்கள் இந்தப் பதிவு எழுதியதற்குக் காரணமாக இருந்தவர்களுக்கு இந்தப் பதிவு தேவையில்லை, ஆனால் அவர்களால் ஏமாற்றப் பட்டு வரும் அப்பாவிகளுக்கு இந்தப் பதிவு தேவை.<BR/><BR/>தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியுமா? அதுவும் மற்றவர்கள் தூங்கிக் கொண்டேயிருக்க வேண்டும் என்பதற்காக தானும் தூங்குவது போல -/சுடலை மாடன்/-https://www.blogger.com/profile/13482111975330698547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1117031104338944132005-05-25T19:55:00.000+05:302005-05-25T19:55:00.000+05:30மொழியைப் பற்றிய மடத்தனமான புரிதலும்,அதுசார்ந்து பொ...மொழியைப் பற்றிய மடத்தனமான புரிதலும்,அதுசார்ந்து பொருட்குவிப்பு,வேலைவாய்ப்புப் பற்றிய புரிதலில் தமிழைத் தவிர்க்கும்படி கூறுபவர்களுக்கு உலகம் புரியவில்லை.இவர்கள் அந்நியனிடம் அடிமையாய்க் கிடந்து அண்டிப் பிழைத்திட முனையும் மனோநிலையில்; இருக்கிறார்கள்.இத்தகைய உணர்வை இந்த வர்த்தகச் சமூகம் இதுவரையூட்டி வந்திருக்கிறது.இதையே பலர் வாந்தியெடுக்கிறார்கள்.என்னால் பலமொழிகளோடு(ரொம்ப அடக்கத்தோடு) விவாதிக்க Sri Ranganhttps://www.blogger.com/profile/09423249134211923939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1116996788742374762005-05-25T10:23:00.000+05:302005-05-25T10:23:00.000+05:30/மற்றபடி உங்கள் வடமொழி வெறுப்பும், பார்ப்பன எதிர்ப.../மற்றபடி உங்கள் வடமொழி வெறுப்பும், பார்ப்பன எதிர்ப்பும் எல்லோரும் அறிந்ததே. இதில் புதிதாக ஒன்றுமில்லை./<BR/>புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...<BR/>அப்படியென்றால், தமிழோவியம். நேசகுமார் என்ற பாதையிலே பதிவுகள் போட்டால், வடமொழிக்காதல் & பார்ப்பன ஆதரவென்று அர்த்தப்படுமா? ;-)-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1116993840974222242005-05-25T09:34:00.000+05:302005-05-25T09:34:00.000+05:30இப்போதான் முதன்முதலா படிக்கிறேன், உங்கள் வலைப் பதி...இப்போதான் முதன்முதலா படிக்கிறேன், உங்கள் வலைப் பதிவை. இந்தப் பதிவு மிகவும்ம் பிடித்தது, பயனுள்ளதா இருக்கு. முக்கியமா இந்த வரிகள்:<BR/><BR/>"எந்த ஒரு புது விதயத்தையும் தமிழிலும் சொல்லத் தெரியாது, ஆங்கிலத்திலும் சொல்லத் தெரியாது, இரண்டுகெட்டான் வாழ்க்கையில் ஒரு பரம்பரையே உருவாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு வழி ஆங்கிலத்தில் படிப்பதாம்?!"<BR/>நானும் இப்படி ஒரு இரண்டுகெட்டானா இருப்பதாலும், ஒரு பொடிச்சிhttps://www.blogger.com/profile/16669211025273861241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1116993805574107802005-05-25T09:33:00.000+05:302005-05-25T09:33:00.000+05:30This comment has been removed by a blog administrator.ஒரு பொடிச்சிhttps://www.blogger.com/profile/16669211025273861241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1116993520578035992005-05-25T09:28:00.000+05:302005-05-25T09:28:00.000+05:30//இந்த வரிகளின் பின்னால் எனக்கு இருப்பதாக படுகிறது...//இந்த வரிகளின் பின்னால் எனக்கு இருப்பதாக படுகிறது. ..//<BR/><BR/>'இந்த வரிகளின் பின்னால் இருப்பதாக எனக்கு படுகிறது' என்று இருக்க வேண்டும்.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1116991672701300952005-05-25T08:57:00.000+05:302005-05-25T08:57:00.000+05:30"தமிழ் எனது மூச்சு, ஆனால் பிறர் மேல் அதை விடமாட்டே..."தமிழ் எனது மூச்சு, ஆனால் பிறர் மேல் அதை விடமாட்டேன்" என்று ஞானக்கூத்தன் ஒரு கவிதையில் எழுதியிருப்பார். என் வாசிப்பில, தன் மொழியை மற்றவர் மீது திணிப்பதற்கு எதிரான விரிகளாக (குறைந்த படசம் அப்படி மட்டும்) இதை பார்க்க முடியவில்லை. அந்த காலக்கட்டத்தில் எழுச்சி பெற்றிருந்த திராவிட இயக்கத்தை கொச்சை படுத்தும் நோக்கம(உம்) இந்த வரிகளின் பின்னால் எனக்கு இருப்பதாக படுகிறது. <BR/><BR/>ஆனால் நான் இராம.கி ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1116989080125924312005-05-25T08:14:00.000+05:302005-05-25T08:14:00.000+05:30அருமையான பதிவு. நன்றிகள். மொழி ஒரு தொடர்புச்சாதனம்...அருமையான பதிவு. நன்றிகள். மொழி ஒரு தொடர்புச்சாதனம் மட்டுமே என்ற மடத்தனமான கருத்தை யார் சொன்னார்களோ, தமிழை எதிர்க்கவிரும்புகிறவர்கள் ஒருவர் தவறாமல் அதை ஒரு முறை கூட சிந்தித்துப் பார்க்க்காமல் அப்படியே பயன்படுத்துகின்றனர். மொழி என்பது ஒரு சமூகத்தின் மொத்த அறிவுச்சேகரத்தின் வெளிப்பாடு. <BR/><BR/>மொழியை இழக்கும் இனம் அதன் தொல்லறிவனைத்தையும் இழக்கும் என்பதை யாரும் அறிவதில்லையா?Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1116974520574635002005-05-25T04:12:00.000+05:302005-05-25T04:12:00.000+05:30நன்றிகள் இராம.கி அய்யா.இது மிகவும் ஆழமாக, அதே நேரத...நன்றிகள் இராம.கி அய்யா.<BR/>இது மிகவும் ஆழமாக, அதே நேரத்தில் எளிமையாக புரியும்படியும் எழுதப்பட்டதாக பார்க்கின்றேன். இது மிகவும் நன்று. <BR/>மீண்டும் நன்றிகள் அய்யா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1116961621653201402005-05-25T00:37:00.000+05:302005-05-25T00:37:00.000+05:30இந்தப் பதிவும், உங்கள் எழுத்தும் என்னைப் போன்றோருக...இந்தப் பதிவும், உங்கள் எழுத்தும் என்னைப் போன்றோருக்கு நல்லதொரு வழிகாட்டியும், உற்ற துணையுமாகும். நன்றி.சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1116941157499648582005-05-24T18:55:00.000+05:302005-05-24T18:55:00.000+05:30அன்புடையீர்,என்னுடைய சொந்த வேலைகளில் அலைந்து கொண்ட...அன்புடையீர்,<BR/><BR/>என்னுடைய சொந்த வேலைகளில் அலைந்து கொண்டிருக்கிறேன். இடையே சிறிது நேரம் கிடைக்கும் என்று எண்ணியிருந்தேன். அது முடியாமல் போய்விட்டது. அடுத்து ஒரு 10 நாட்களுக்கு இந்தப் பக்கம் வரமுடியாது. "நட்டமே நிற்பது" பற்றி பின்னால் எழுதுகிறேன். அது தஞ்சைப் பக்கம் போகும் சிவகங்கை வேளாண் கூலித் தொழிலாளர்கள் பேச்சு. பின்னால் விளக்குகிறேன். <BR/><BR/>திரு கிச்சுவின் பின்னூட்டிற்கு நீண்ட மறுமொழிஇராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1116862377662656262005-05-23T21:02:00.000+05:302005-05-23T21:02:00.000+05:30//'நட்டமே நின்னா' & 'புழிஞ்சு' //மதி, நட்டமே என்றா...//'நட்டமே நின்னா' & 'புழிஞ்சு' //<BR/>மதி,<BR/> நட்டமே என்றால் நேர்குத்தாக,செங்குத்தாக நிற்பது என்ற பொருளில் கேள்விப்பட்டதுண்டு.<BR/>பிழிந்து = புழிஞ்சு. ஆனால் இங்கே இந்த வாக்கியத்தில், வட்டார வழக்காகையால் என்ன பொருளில் வழங்குகிறார்கள் என்று என்னால் சொல்ல முடியவில்லை.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1116861887585215782005-05-23T20:54:00.000+05:302005-05-23T20:54:00.000+05:30மாயவரத்தான்.ஆங்கிலத்துக்கு வக்காலத்து வாங்கி நீங்க...மாயவரத்தான்.<BR/>ஆங்கிலத்துக்கு வக்காலத்து வாங்கி நீங்கள்(உங்களைப் போன்றவர்கள்)<BR/>பிய்த்து பிராண்டாமல் இருந்தாலே போதும். தமிழ் நன்றாக வளர்ந்து விடும்<BR/><BR/>ஆங்கிலமும் தமிழும் ஒழுங்காக தெரியாத ஒரு தமிழ் சமூகத்தினை உருவாக்க வேண்டும் என்றா சொல்கின்றீர்கள்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1116852994812036282005-05-23T18:26:00.000+05:302005-05-23T18:26:00.000+05:30'தமிழை வாழ வைக்கிறேன்' என்ற பெயரில் அரசியல்வா(ந்)த...'தமிழை வாழ வைக்கிறேன்' என்ற பெயரில் அரசியல்வா(ந்)திகள் அதை பிய்த்து பிராண்டாமல் இருந்தாலே போதும்.. தமிழ் நன்றாக வளர்ந்து விடும்.மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1116852012462453842005-05-23T18:10:00.000+05:302005-05-23T18:10:00.000+05:30மொழியை, பிறர் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பும் ஆயுதமா...மொழியை, பிறர் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பும் ஆயுதமாகக் கைக்கொண்டு, வருங்கால சமுதாயத்தின் எதிர்காலத்தோடு சிலர் விளையாடிக்கொண்டிருப்பதை நியாயப்படுத்த முயல்கிறது உங்கள் வாதம். நாம்தான் முன்னுக்கு வந்து விட்டோமே, பிறர் உணர்வுகளோடுதான் சிறிது விளையாடுவோமே!<BR/><BR/>"ஆங்கிலம் கற்க வேண்டாம். ஆனால் பேசத்தெரிந்தால் போதும்" - சிறப்பான வாதம்!<BR/><BR/>தமிழும் வேண்டும், ஆனால் பிற மொழிகள் மீது வெறுப்புதான் Mahamayahttps://www.blogger.com/profile/01734096591961073935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1116848749179900382005-05-23T17:15:00.001+05:302005-05-23T17:15:00.001+05:30'நட்டமே நின்னா' & 'புழிஞ்சு' இந்த வார்த்தைகளுக்கு ...'நட்டமே நின்னா' & 'புழிஞ்சு' <BR/><BR/>இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் ஐயா.மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1116848733127730512005-05-23T17:15:00.000+05:302005-05-23T17:15:00.000+05:30//மொழி ஒரு கருவி என்ற வாதம் வெறும் தட்டையான வாதம்....//மொழி ஒரு கருவி என்ற வாதம் வெறும் தட்டையான வாதம். இதைக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போயிற்று. வேறு ஏதாவது புதிய வாதம் சொல்லிப் பாருங்கள். தமிழ் மொழி என்பது தமிழர் குமுகாயத்தின் கூட்டுப் பட்டறிவின் (collective experience) வெளிப்பாட்டு உத்தி. ஒரு தமிழன் பேசுவதே இன்னொரு தமிழனுக்கு, ஒரேவிதப் பின்புலம் இல்லையென்றால், புரியாத போது, இது போன்ற மொட்டையடி அடிப்பது சரியல்ல.//<BR/><BR/>மிகச் சரியாகச் மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.com