tag:blogger.com,1999:blog-5690699.post111336406060247082..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: சுரமண்டிலமும், பேரியாழும்இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5690699.post-1113720850493060842005-04-17T12:24:00.000+05:302005-04-17T12:24:00.000+05:30அன்பிற்குரிய மன்னை மகாதேவன்,உங்கள் கனிவான சொற்களுக...அன்பிற்குரிய மன்னை மகாதேவன்,<BR/><BR/>உங்கள் கனிவான சொற்களுக்கு நன்றி.<BR/><BR/>அன்புடன்,<BR/>இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1113650621309003662005-04-16T16:53:00.000+05:302005-04-16T16:53:00.000+05:30// காரணமில்லாமல் தேவநேயப்பாவாணரை நாம் மொழிஞாயிறு எ...// காரணமில்லாமல் தேவநேயப்பாவாணரை நாம் மொழிஞாயிறு என்று சொல்லவில்லை. நம் மொழியின் பரப்பை நமக்கு உனர்த்தியவர் அவர்தான். அவருடைய சிறப்புப் புரியாமல் அவர் காலத்தில் அவரப் பேணவிட்டுவிட்டோம். அவரை நமக்கு எல்லாம் உணர்த்தியவர் பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார். இருவரின் பிற கொள்கைகளில் நமக்கு முரண் இருந்தாலும், தமிழ்க் கொள்கையில் நாம் ஏற்கவேண்டியவர்களே. //<BR/><BR/>தமிழ் சமுதாயம் எந்த அறிஞர்களைத்தான் அவர்கள் Mannai Madevanhttps://www.blogger.com/profile/12677283337830375358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1113456439606104012005-04-14T10:57:00.000+05:302005-04-14T10:57:00.000+05:30அன்பிற்குரிய செல்வராஜ்,வேதியியல் என்று தான் எழுதிவ...அன்பிற்குரிய செல்வராஜ்,<BR/><BR/>வேதியியல் என்று தான் எழுதிவந்தேன். ஆனால் இப்பொழுதெல்லாம் வேதியல் என்றே ஊடே ஊடே எழுதிவருகிறேன். அந்த யிகரம் நாம் பலுக்கும் போது சொற்சுருக்கம் கருதி மறைகிறது என்பதால், இந்த முயற்சி. <BR/><BR/>மின்சாரத்தில் சாரம் போனதில்லையா? அதே போல தொழில்நுட்பத்தில் தொழில் தேவையில்லை இல்லையா? கணினியில் னி போனால் சொல்லுதற்கு எளிதாகும் இல்லையா? அதே போல வேதியியலில் யி என்பது இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1113440921371618292005-04-14T06:38:00.000+05:302005-04-14T06:38:00.000+05:30அன்புள்ள இராம கி ஐயாவிற்கு, மிகவும் நன்றி. காலையில...அன்புள்ள இராம கி ஐயாவிற்கு, <BR/><BR/>மிகவும் நன்றி. காலையில் எழுந்து இப்போதுதான் படிக்க முடிந்தது. இப்படி தமிழ் படிக்க இளம் வயதில் நேர்ந்திருந்தால் எங்கேயோ போயிருக்க கூடும். இப்படி ஒரு விரிவான விளக்கத்தைத்தான் எதிர்பார்த்தேன். அதனாலேயே கொஞ்சம் தயக்கமும் (உங்கள் நேரத்தை எடுத்துக் கொண்டு விடுவேனோ என்று) உண்டானது. நான் மேலோட்டமாய் சிந்தித்து வைத்திருந்த அசட்டு வார்த்தைகளையும் விடவில்லை. இதை ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1113416178634882492005-04-13T23:46:00.000+05:302005-04-13T23:46:00.000+05:30ஐயா, அருமையான விளக்கங்கள். புறத்திட்டு என்று உங்கள...ஐயா, அருமையான விளக்கங்கள். புறத்திட்டு என்று உங்கள் பாவனையை ஒட்டி நானும் சமீப காலங்களில் பாவிக்க ஆரம்பித்திருக்கிறேன். சரியான விளக்கம் பற்றி உங்கள் பல உரைகளை இணையத்தில் தேடித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ரோசாவின் கேள்வியின் புண்ணியத்தில் அதற்கான விளக்கத்தை இன்று தெரிந்து கொண்டேன். <BR/><BR/>காசி கூறியதுபோல் கனமான பல தகவல்களைக் கொண்டு உங்கள் பதிவுகள் அமைவதால் எல்லாச் இரா. செல்வராசு (R.Selvaraj)https://www.blogger.com/profile/18151686091369313037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1113407710990070502005-04-13T21:25:00.000+05:302005-04-13T21:25:00.000+05:30அன்பிற்குரிய ரோசாவசந்த்,நீங்கள் கூறிய சொல்லிற்கு உ...அன்பிற்குரிய ரோசாவசந்த்,<BR/><BR/>நீங்கள் கூறிய சொல்லிற்கு உடனே வந்துவிடமுடியாது. ஏகப்பட்ட தொடர்பான சொற்களைப் பார்த்தபின் தான் அதற்குப் போகமுடியும். இது கொஞ்சம் நீண்ட இடுகை. பொறுத்துக் கொள்ளுங்கள். <BR/><BR/>முதலில் jet என்ற சொல்லைப் பார்க்க வேண்டும். ஆங்கிலத்தில் எறி என்ற பொருளில் தான் இது வருகிறது. இது முதன்முதல் புழங்கியது 1420, "to prance, strut, swagger," from M.Fr. jeter "to throw, thrust,"இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1113401028607176642005-04-13T19:33:00.000+05:302005-04-13T19:33:00.000+05:30மன்னிக்கவும், ராம்கி என்று அவசரத்தில் எழுதிவிட்டதற...மன்னிக்கவும், ராம்கி என்று அவசரத்தில் எழுதிவிட்டதற்கு.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1113393604414961842005-04-13T17:30:00.000+05:302005-04-13T17:30:00.000+05:30அன்புள்ள ராம்கி ஐயா அவர்களுக்கு, தொடர்ந்து நீங்கள்...அன்புள்ள ராம்கி ஐயா அவர்களுக்கு, தொடர்ந்து நீங்கள் எழுதுவதை படித்து வருகிறேன். மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது. இந்த பதிவுக்கு தொடர்பில்லாமல் ஒரு கேள்வி. Conjecture என்பதற்கு பொருத்தமான தமிழ் வார்த்தை ஒன்று தரமுடியுமா?ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.com