tag:blogger.com,1999:blog-5690699.post111328824402940815..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: வரமொன்று வேண்டும்இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5690699.post-1113721244055012612005-04-17T12:30:00.000+05:302005-04-17T12:30:00.000+05:30அன்புள்ள மன்னை மகாதேவனுக்கு,உங்கள் கனிவிற்கு நன்றி...அன்புள்ள மன்னை மகாதேவனுக்கு,<BR/><BR/>உங்கள் கனிவிற்கு நன்றி.<BR/><BR/>அன்புடன்,<BR/>இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1113654369291478402005-04-16T17:56:00.000+05:302005-04-16T17:56:00.000+05:30காக்கை சிறகினைப்போல் - உம்யாக்கைக்கு பொருந்தியதாய்...காக்கை சிறகினைப்போல் - உம்<BR/>யாக்கைக்கு பொருந்தியதாய் - பெரும்<BR/>போக்கு சிறகு பெற்று!<BR/> <BR/>பாடி நீர் செல்கையிலே – மகிழ்வில் <BR/>பாடி நீர் செல்வதற்கு அந்த<BR/>ஆடிய பாதனையே – நானும்<BR/>அன்புடன் வேண்டுகிறேன்!<BR/><BR/>அன்புடன்<BR/>மன்னை மாதேவன்.<BR/><BR/><BR/>(கான மயில் ஆட கண்ட வான் கோழி யென பேதை என் உளர் வரிகள்)Mannai Madevanhttps://www.blogger.com/profile/12677283337830375358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1113365130333751832005-04-13T09:35:00.000+05:302005-04-13T09:35:00.000+05:30அன்பிற்குரிய காசி, இராதா கிருஷ்ணன்,உங்கள் பின்னூட்...அன்பிற்குரிய காசி, இராதா கிருஷ்ணன்,<BR/><BR/>உங்கள் பின்னூட்டிற்கு நன்றி.<BR/><BR/>காசி: சொற்கள் ஏதேனும் விளக்கம் வேண்டுமானால் கேளுங்கள், சொல்லுகிறேன். நாம் அகரமுதலியைப் புரட்ட வேண்டும் என்பது நம் நண்பர்கள் எல்லோருக்கும் நான் வைக்கும் ஒரு வேண்டுகோள். தமிழ் தாய்மொழியாய் இருப்பதாலேயே நமக்கு எல்லாம் தெரியும் என்பது தவறான கருதுகோள். இன்றைய நிலையில் வெறும் 3000 சொற்களை வைத்து, இடை இடையே ஆங்கிலம் இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1113342471063093302005-04-13T03:17:00.000+05:302005-04-13T03:17:00.000+05:30//புழை = செயற்கைக் குளம் (அல்லது இயற்கைக் கழிமுகம்...//புழை = செயற்கைக் குளம் (அல்லது இயற்கைக் கழிமுகம் = backwaters).// இந்தப் புழை என்ற சொல்லை மலையாளத்தில் நிறையப் புழங்கக் கேட்டுள்ளேன். மழம்புழா, பாரதப்புழா, புழய்க்கடவில், இத்யாதி...<BR/><BR/>எங்கூர் பக்கம் கொல்லைப்புறத்தைச் சிலசமயங்களில் 'பொடக்காலி' என்பார்கள். இது 'புழய்க்கடவின்' சிதைவோ என்னவோ.இராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/16897765296666827907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1113311291319787102005-04-12T18:38:00.000+05:302005-04-12T18:38:00.000+05:30//கோடியில் பிறந்தே மாடமா ளிகையில்தேடிய செல்வம் தேய...//கோடியில் பிறந்தே மாடமா ளிகையில்<BR/>தேடிய செல்வம் தேய்ப்பனும் அல்லன்;<BR/>கோடியில் பிறந்தே கூவக் கரையினில்<BR/>வாடி வறண்டே மாள்வனும் அல்லன்;//<BR/><BR/>திரு. இராம.கி.,<BR/><BR/>கோடி என்ற சொல் இரு இடத்திலும் நன்றாகப் பொருந்தியிருப்பது சுவையாக இருக்கிறது.<BR/><BR/>நீங்கள் பொருள் விளக்கிய சொற்கள் மட்டுமல்லாமல், இன்னும் பல சொற்கள் உடனடி வாசிப்பில் எனக்குப் புரியவில்லை. அகராதியை துணைக்கொள்ளும் Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.com