tag:blogger.com,1999:blog-5690699.post111319707066000933..comments2024-03-15T21:21:05.466+05:30Comments on வளவு: வாரமும் நாள்காட்டும்இராம.கிhttp://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5690699.post-37120136714249625272013-11-03T11:58:54.647+05:302013-11-03T11:58:54.647+05:30ஐய்யா,
ஒரு ஐயம், மணி என்கிற அளவிடு தமிழர்களிடம் க...ஐய்யா,<br /><br />ஒரு ஐயம், மணி என்கிற அளவிடு தமிழர்களிடம் கிடையாது என்று உங்கள் வலைப்பதிவில் சொல்லி படித்தேன். ஆனால் இந்த பதிவில் கிழமைக்கு விளக்கம் அளிகையில் மணி என்ற அளவை உபயூகாபடுத்தி உள்ளிற். அப்படி என்றாள் ஒரு மணி நேரம் என்ற குறிஈடு நம்மிடம் இருந்ததா?Ganeshhttps://www.blogger.com/profile/13025875948293743844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-28150944405057091052007-03-12T13:58:00.000+05:302007-03-12T13:58:00.000+05:30அப்ப வாரம் வட மொழிச் சொல் இல்லையா? சரியாப் போச்சு....அப்ப வாரம் வட மொழிச் சொல் இல்லையா? சரியாப் போச்சு..நீங்க சொனதுக்கு அப்புறம் தான் எங்க ஊர்ல நிலம், ஆட்டுக்குட்டி எல்லாம் வாரத்துக்கு விடுறது நினைப்பு வந்துச்சு..இப்படி சொற்களை தொடர்பு படுத்தி பார்க்காம விட்டுடுறோமே? <BR/><BR/>கட்டுமானம் போன்ற சொற்களில் உள்ள மானத்தின் பொருளை இப்ப தான் கண்டுக்க முடிஞ்சது. வாழ்க உங்கள் தமிழ்ப்பணி. <BR/><BR/>அண்மையில் தமிழ் விக்கிபீடியாவில் பூமிக் கோளுக்கு இணையான அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1113722071312635742005-04-17T12:44:00.000+05:302005-04-17T12:44:00.000+05:30இது ஒன்றும் வியப்பில்லை வசந்தன். சேரலமும் ஒரு நாலு...இது ஒன்றும் வியப்பில்லை வசந்தன். சேரலமும் ஒரு நாலு நூற்றாண்டுகளுக்கு தமிழ் பேசிய ஓரிடம் தான். இன்றைக்கும் நமக்கு மிக அண்மையில் உள்ள ஒரு மொழி அது. பொதுவாக இப்படித் தனித்துப் போன சில வட்டாரங்களில் (தீவு என்ற காரணத்தால் ஆரியச் சக்கரவர்த்திகளுக்கு அப்புறம் தமிழகத்தில் இருந்து தொடர்பு குறைந்து தனித்துப் போன ஈழமும், இதே போல சேரமான் பெருமாள் காலத்தில் இருந்து தொடர்புகள் குறைந்து போன சேரலமும் பழம் இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1113443713281493382005-04-14T07:25:00.000+05:302005-04-14T07:25:00.000+05:30நன்றி ஐயா!நீங்கள் சொல்வது சரி.எனக்கு இன்னொரு ஆச்சர...நன்றி ஐயா!<BR/>நீங்கள் சொல்வது சரி.<BR/>எனக்கு இன்னொரு ஆச்சரியம்.<BR/>'பறைதல்' என்பதை பேசுதல் என்ற பொருளில் நாங்கள் பயன்படுத்துகிறோம். அதையே மலையாளிகளும் பயன்படுத்துகிறார்கள். இந்த சொல்லை வைத்தே நான் மலையாளியாக அடையாளங்காணப்பட்ட சம்பவமும் நடந்தது. (எமது ஓசை லயமும் கிட்டத்தட்ட மலையாளிகள் போல இருப்பதாகச் சொல்லப்படுவதுண்டு) 'பறை' எனும் வினைச்சொல் பேசும் பொருளில் தமிழகத்தில் பயன்படுத்தப் படுவதில்லை வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1113369047437886482005-04-13T10:40:00.000+05:302005-04-13T10:40:00.000+05:30அன்பிற்குரிய மீனா, மூக்கன், வசந்தன்உங்கள் பின்னூட்...அன்பிற்குரிய மீனா, மூக்கன், வசந்தன்<BR/><BR/>உங்கள் பின்னூட்டிற்கு நன்றி:<BR/><BR/>மீனா:<BR/>உங்களுடய இடுகைகளைத் தோழியர் பக்கத்தில் படித்திருக்கிறேன். நல்ல நடை உங்களுக்குக் கைவந்திருக்கிறது. தொடருங்கள்.<BR/><BR/>மூக்கன்:<BR/>தீந்தமிழா, வெறுந்தமிழா என்பதை வாரக் கடைசியில் சொல்லுங்கள். என்னால் முயன்றவரை ஈர்ப்பாகச் சொல்ல முயலுவேன்.<BR/><BR/>வசந்தன்:<BR/><BR/>கிழமை என்பது அழிந்து போய்க் இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1113350305262310902005-04-13T05:28:00.000+05:302005-04-13T05:28:00.000+05:30வணக்கம் ஐயா!நல்லாயிருக்கு உங்கட பதிவு.நிறைய அறிஞ்ச...வணக்கம் ஐயா!<BR/>நல்லாயிருக்கு உங்கட பதிவு.<BR/>நிறைய அறிஞ்சு கொண்டேன்.<BR/>ஈழத்தில இன்னும் நாங்கள் வாரம் எண்டத "கிழமை" எண்டு தான் பாவிக்கிறனாங்கள்.<BR/>சொல்லப்போனா வாரம் எண்ட சொல் எங்களுக்குத் தெரிஞ்சிருக்கே ஒழிய அதப் பாவிக்கிறதில்ல. அந்த ஏழு நாட்களையும் ஒரு கிழமை எண்டுதான் பாவிக்கிறனாங்கள். உங்கட பதிவப் பாக்கேக்க இப்பிடி "கிழமை" எண்ட பாவனை அழிஞ்சு போச்சு எண்ட தொனி தெரிஞ்சுது அதுதான் ஒருக்காச் வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1113347167288954032005-04-13T04:36:00.000+05:302005-04-13T04:36:00.000+05:30ஐயாவுக்கு வணக்கம்.இந்த வாரம் தீந்தமிழாரமாக்க நினைத...ஐயாவுக்கு வணக்கம்.<BR/><BR/>இந்த வாரம் தீந்தமிழாரமாக்க நினைத்து<BR/>அழைத்திருக்கிறார்கள்.<BR/><BR/>எதிர்பார்ப்புடன் <BR/><BR/>என்றென்றும் அன்புடன்Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1113334687622998382005-04-13T01:08:00.000+05:302005-04-13T01:08:00.000+05:30இந்த வார நட்சத்திரமாய் தங்களை இன்றுதான் பார்த்தேன்...இந்த வார நட்சத்திரமாய் தங்களை இன்றுதான் பார்த்தேன்!<BR/>தாமதமான பின்னூட்டம் மன்னியுங்கள்.செட்டிநாட்டு பேச்சுத்தமிழை<BR/>எழுத்தில் பார்க்கும் போது மிகவும் பூரிப்பாய் இருக்கிறது!<BR/>உங்களின்(நானறியாத)தமிழ் சொற்களை படிக்கும் போது <BR/>மிகவும் பிரமிப்பாய் இருக்கும்! <BR/><BR/>வளவுக்குள்ள நீங்க எழுதுறதை எப்பவும் வந்து படிச்சுப் பாப்பேன். <BR/><BR/>அன்புடன்<BR/>மீனா.meenamuthuhttps://www.blogger.com/profile/09937347927343587891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1113278308949917292005-04-12T09:28:00.000+05:302005-04-12T09:28:00.000+05:30அன்பிற்குரிய துளசி கோபால், மூர்த்தி, தங்கமணி, இராத...அன்பிற்குரிய துளசி கோபால், மூர்த்தி, தங்கமணி, இராதாகிருஷ்ணன், செல்வராஜ் <BR/><BR/>உங்களின் வரவேற்பிற்கு நன்றி. என்னால் முடிந்ததைச் சொல்ல முயலுவேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1113268468670533302005-04-12T06:44:00.000+05:302005-04-12T06:44:00.000+05:30அன்பின் இராம.கி அவர்களுக்கு, இந்த வார நட்சத்திரமாய...அன்பின் இராம.கி அவர்களுக்கு, இந்த வார நட்சத்திரமாய் உங்களைக் காண மகிழ்ச்சி. தமிழில் சிறப்பான சொற்களைப் புதிதுபுதிதாய் அறிமுகப்படுத்தும் உங்கள் பணி மகத்தானது. உங்களைப் படித்து நிறையக் கற்றுக் கொள்கிறேன். நன்று. நன்றி.இரா. செல்வராசு (R.Selvaraj)https://www.blogger.com/profile/18151686091369313037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1113254973400235642005-04-12T02:59:00.000+05:302005-04-12T02:59:00.000+05:30மறுபடியும் ஒரு சுத்து வந்துடலாம்னு சொல்லிட்டு வந்...மறுபடியும் ஒரு சுத்து வந்துடலாம்னு சொல்லிட்டு வந்தீங்க, வந்ததும் பொறுப்பக் குடுத்துட்டாங்களே! ;-)இராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/16897765296666827907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1113219396392356742005-04-11T17:06:00.000+05:302005-04-11T17:06:00.000+05:30வாங்க, வாங்க..இந்த வாரம் தமிழ் வாரமாய் இருக்கும்.ந...வாங்க, வாங்க..<BR/><BR/>இந்த வாரம் தமிழ் வாரமாய் இருக்கும்.<BR/><BR/>நன்றிகள்!Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5690699.post-1113198581274652332005-04-11T11:19:00.000+05:302005-04-11T11:19:00.000+05:30என்னங்க ஐயா,வணக்கம். நல்லா இருக்கீங்களா? நாள் காட்...என்னங்க ஐயா,<BR/><BR/>வணக்கம். நல்லா இருக்கீங்களா?<BR/><BR/> நாள் காட்டுறதுல இத்தனை சமாச்சாரங்க இருக்குதா!!! <BR/>இன்னைக்குத்தான் ஓரளவுக்குத் தெளிவாப் புரிஞ்சுக்கிட்டேன்.<BR/><BR/>என்றும் அன்புடன்,<BR/>துளசி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com